ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள கடத்தல் தங்கம் திருச்சி விமான நிலையத்தில் பறிமுதல்!

திருச்சி விமான நிலையத்திற்கு பல்வேறு வெளிநாடுகளில் இருந்து  விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதில் வரும் பயணிகள் அதிக அளவில் தங்கத்தை கடத்தி வருவதும் அதனை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்வதும் தொடர்கதையாக இருந்து வருகிறது. இந்நிலையில்

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பன்முகக் கலைஞர்களுக்கு தீபாவளி பரிசு வழங்கப்பட்டது.

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பன்முகக் கலைஞர்களுக்கு தீபாவளி பரிசு வழங்கப்பட்டது. பன்முகக் கலைஞர்கள் நல வாழ்வு அமைப்பு, திருச்சி மாவட்டத்தில் தலைமை இடமாக கொண்டு இயல், இசை, நாடகம் துறைகளை சேர்ந்த பன்முக கலைஞர்களின் வாழ்வாதாரத்தை…

சேலம் மாவட்டத்தில் உள்ள பன்முகக் கலைஞர்களுக்கு தீபாவளி பரிசு வழங்கப்பட்டது.

சேலம் மாவட்டத்தில் உள்ள பன்முகக் கலைஞர்களுக்கு தீபாவளி பரிசு வழங்கப்பட்டது. பன்முகக் கலைஞர்கள் நல வாழ்வு அமைப்பு, திருச்சி மாவட்டத்தில் தலைமை இடமாக கொண்டு இயல், இசை, நாடகம் துறைகளை சேர்ந்த பன்முக கலைஞர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும்…

அமைச்சர் கே என்.நேரு பிறந்தநாளை முன்னிட்டு அனைத்திந்திய சித்த மருத்துவர் சங்கம் சார்பில் நலத்திட்ட…

அமைச்சர் கே என்.நேரு பிறந்தநாளை முன்னிட்டு அனைத்திந்திய சித்த மருத்துவர் சங்கம் சார்பில் நலத்திட்ட உதவிகள் மாண்புமிகு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே என் நேரு அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு அனைத்திந்திய சித்த மருத்துவர் சங்கம்…

திருச்சி அறம் மனநல மருத்துவமனையின் ‘தமிழ் சைக்கியாட்ரி ஜர்னல்’ என்ற மாத இதழ் வெளியீட்டு…

திருச்சி அறம் மனநல மருத்துவமனையின் 'தமிழ் சைக்கியாட்ரி ஜர்னல்' என்ற மாத இதழ் வெளியீட்டு விழா நடைபெற்றது.  அறம் மனநல மருத்துவமனையில் மனநல மருத்துவர் மகேஷ் ராஜகோபால் அவர்கள் தலைமையேற்று புத்தகத்தின் சிறப்பையும் அதன் நோக்கத்தை…

வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி பணம் பெற்றுகொண்டு ஏமாற்றும் போலியான நிறுவனம் மற்றும்…

திருச்சி மாநகர காவல் ஆணையர் காமினி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது... ஆன்லைன் மற்றும் வெளிநாடுகளில் வேலை வாங்கி தருவதாக கூறி மோசடியில் ஈடுபடுபவர்களை கண்காணிக்கவும், பொது மக்களிடம் இதைப்பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தவும்…

திருச்சி புறநகர் பகுதிகளில் சாராய ஊறல் அழிப்பு – மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அதிரடி!

திருச்சி மாவட்டம், உப்பிலியபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பச்சப்பெருமாள்பட்டி மற்றும் சுற்றுவட்டார கிராம பகுதிகளில் திருவிழா காலங்களில் சாராயம் ஊரல் போட்டு விற்பனை செய்வதாக மாவட்ட காவல் துறையினருக்கு கிடைத்த இரகசிய அடிப்படையில், திருச்சி…

சொத்தை அபகரிக்க தாய்க்கு கொலை மிரட்டல் விடுத்த மகன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கலெக்டர்…

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார் தலைமையில் இன்று நடைபெற்றது. திருச்சி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பொதுமக்கள் தங்களின் கோரிக்கைகளை மனுவாக…

முத்துராமலிங்க தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய அமைச்சர் கே.என்.நேரு!

பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 116 வது ஜெயந்தி விழா மற்றும் 61 வது குருபூஜை விழாவை முன்னிட்டு திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள முத்துராமலிங்க தேவரின் திருஉருவச் சிலைக்கு நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு தலைமையில்…

திருச்சி அருள்மிகு மாகாளத்து காளா பிடாரி அம்மன் கோயில் வழிகாட்டும் பெயர் பலகை திறப்பு விழா

திருச்சி அருள்மிகு மாகாளத்து காளா பிடாரி அம்மன் கோயில் வழிகாட்டும் பெயர் பலகை திறப்பு விழா தமிழ்நாடு முத்தரையர் முன்னேற்ற சங்கம், திருச்சி பனையபுரம் கிளை சார்பாக அருள்மிகு மாகாளத்து காளா பிடாரி அம்மன் கோயில் வழிகாட்டும் பெயர் பலகை…
Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்