ஹஜ் பயணம் மேற்கொள்ள இந்த ஆண்டு 5,600 பேர் முன்பதிவு செய்துள்ளனர் – அரசின் மானியம் கடந்த ஆண்டை…

தமிழகத்திலிருந்து இந்த வருடம் திருச்சி, அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த ஹஜ் செல்வோருக்கான பயிற்சி முகாம், திருச்சி டிவிஎஸ் டோல்கேட் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தமிழ்நாடு ஹஜ் கமிட்டி…

திருச்சியில் வாக்கு என்னும் மையத்தில் பாதுகாப்பு பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு!

தமிழகத்தில் மக்களவை தேர்தல் கடந்த 19 ஆம் தேதி ஒரே கட்டமாக நடந்து முடிந்தது. இதில் திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் 67.52 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. இதனை தொடர்ந்து வாக்கு சாவடியில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்கு இயந்திரங்கள் மற்றும் விவி…

பறவைக் காய்ச்சல் எதிரொலி – தமிழ்நாடு, கேரள எல்லைப் பகுதிகளில் சோதனைகள் தீவிரம்!

கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் எடத்வா மற்றும் செருதானா கிராமங்களில் இயங்கி வரும் சில கோழிப் பண்ணைகளில் அதிக அளவிலான வாத்துகள் அடுத்தடுத்து உயிரிழந்தன. அவற்றை ஆய்வு செய்த போது H5N1 என்ற பறவை காய்ச்சல் பாதிப்பு இருப்பது உறுதி…

திருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோவில் சித்திரை தேரோட்டம் – ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து…

திருச்சி மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோயில் சித்திரைத் தேரோட்டம் இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது. தேரோட்டத்தை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தார். இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தேரினை…

சமயபுரம் மாரியம்மன் கோவில் தெப்பத் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது

சமயபுரம் மாரியம்மன் கோவில் தெப்பத் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது தமிழ்நாட்டில் உள்ள சக்தி தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்றது சமயபுரம் மாரியம்மன் கோவில் ஆகும், இக்கோவிலில் ஆண்டுதோறும் சித்திரைத் திருவிழா நடைபெறுவது வழக்கம் அந்த…

பாஜக பிரமுகரை அரசு வாகனத்தில் ஏற்றி வலம் வந்த ஆய்வாளர் ஆயுதப்படைக்கு மாற்றம்

பாஜக பிரமுகரை அரசு வாகனத்தில் ஏற்றி வலம் வந்த ஆய்வாளர் ஆயுதப்படைக்கு மாற்றம் பிஜேபி ஆதரவாளரை காவல் வாகனத்தில் ஏற்றி வலம் வந்ததாக எழுந்த புகாரின் பேரில் திருச்சிமாவட்டம், மண்ணச்சநல்லூர் காவல் நிலைய ஆய்வாளரை ஆயுதப்படைக்கு மாற்றி திருச்சி…

திருச்சியில் வாக்குப் பெட்டிகள் வாக்கு என்னும் மையத்தில் பாதுகாப்பு அறையில் வைத்து சீல்…

தமிழகத்தில் நேற்று ஒரே கட்டமாக 18-வது நாடாளுமன்ற தேர்தல் காலை 7 மணிக்கு துவங்கி மாலை 6 மணிக்கு நிறைவுபெற்றது. இதில் திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் 67.42 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. இதனை தொடர்ந்து வாக்கு சாவடியில் பயன்படுத்தப்பட்ட…

மதவாதத்திற்கும், பாசிசத்திற்கும் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக இந்த தேர்தல் அமையும் –…

இந்தியா கூட்டணியில் திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் மதிமுக வேட்பாளர் துரை வைகோ திருச்சி மாவட்ட ஆட்சியர் சாலையில் உள்ள வெஸ்டரி மேல்நிலைப் பள்ளியில் அமைந்துள்ள  வாக்குபதிவு மையத்தில் நடைபெறும் வாக்குப்பதிவை பார்வையிட்டார்.

அதீத நம்பிக்கையில் அல்ல அனுபவரீதியாக கூறுகிறோம் நாடாளுமன்றத் தேர்தலில் நாங்கள் தான் வெற்றி பெறுவோம்…

தி.மு.க மாநிலங்களவை குழு தலைவர் திருச்சி சிவா கண்டோண்மெண்ட் பகுதியில் உள்ள பள்ளியில் வரிசையில் காத்திருந்து வாக்களித்தார். வாக்களித்த பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்...
பிரச்சாரத்தின் போது மக்கள் எங்களுக்கு அளித்த ஆதரவு

மக்களவைத் தேர்தல் – திருச்சியில் வாக்களித்த விஐபிகள் படங்கள்…

மக்களவைத் தேர்தல் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரே கட்டமாக நேற்று நடந்து முடிந்துள்ளது. திருச்சியில் வாக்காளர்கள் உற்சாகத்துடன், ஆர்வத்துடன் வாக்களித்தனர். இதில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு தில்லைநகர் மக்கள் மன்றத்தில்…
Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்