மின்கட்டணம் மற்றும் வரி உயர்வை கண்டித்து திருச்சியில் அமமுக சார்பில் கண்டண ஆர்பாட்டம் –…

தமிழகத்தில் தேர்தலின்போது அறிவித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் திமுக அரசு ஆட்சிப்பொறுப்பேற்று 3 ஆண்டுகாலத்தில் ஏற்பட்ட நிர்வாக தோல்விகளை மறைக்க மின்கட்டணத்தை அடிக்கடி உயர்த்தியும், சொத்துவரி, குடிநீர்வரி உள்ளிட்ட வரிகளையும், கட்டணங்களையும்…

திருச்சி கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பிறந்த நாளை முன்னிட்டு ஆயிரத்துக்கும் மேற்பட்ட…

திருச்சி கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பிறந்த நாளை முன்னிட்டு ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு காலை உணவு வழங்கப்பட்டது திருச்சி கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் முனைவர் இனிகோ இருதய ராஜ் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு…

திருச்சியில் பிரைன் ஓ பிரைன் சார்பில் மண்டல அளவிலான அபாகஸ் போட்டி திருவிழா – மாணவ, மாணவிகள்…

திருச்சி பிரைன் ஓ பிரைன் சார்பில் ஆண்டுதோறும் அபாகஸ் போட்டி திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் 154 வது மண்டல அளவிலான அபாகஸ் போட்டி திருவிழா திருச்சி ஜோசப் கல்லூரியில் நேற்று நடைபெற்றது. 5 முதல் 14 வயது வரை உடைய குழந்தைகளுக்கான…

திமுக ஆட்சியில்தான் திருச்சி மாவட்டத்திற்கு வளர்ச்சி – அமைச்சர் சேகர் பாபு!

மறைந்த திமுக தலைவா் கருணாநிதி நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு திருச்சி தெற்கு மாவட்ட திமுக சாா்பில் மாணவா்களுக்கு வினாடி-வினா போட்டி பரிசளிப்பு விழா திருச்சி சிந்தாமணி பகுதியில் நடைபெற்றது. விழாவில் அமைச்சர்கள் அன்பில் மகேஷ், சேகர் பாபு…

திருச்சியில் அனுமதியின்றி ஆர்ப்பாட்டம், மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட இந்து முன்னணியினர் கைது!

இந்து கோயில்களை மட்டும் சீரழிக்கும் அரசைக் கண்டித்தும், அறநிலையத்துறை கோயிலை விட்டு வெளியேற வேண்டும், தமிழக பாரம்பரியம் மிக்க கோயில்களின் புனிதம் காத்திடவும், லட்சக்கணக்கான ஏக்கா் நிலங்கள் மற்றும் சொத்துகளை பாதுகாக்க வேண்டும் உள்ளிட்ட…

இந்திய அளவில் காங்கிரஸ் கட்சி மாபெரும் வளர்ச்சி அடைந்து வருகிறது – செல்வப்பெருந்தகை!

திருச்சி மாவட்ட காங்கிரஸ் கமிட்டி செயல்வீரர்கள் கூட்டம், திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெருந்தகை தலைமை தாங்கினார். மேலும் இந்த…

திருச்சி மாவட்டத்தில் மணல் மாட்டுவண்டி குவாரிகளை திறக்க வலியுறுத்தி பேரணி, ஆர்ப்பாட்டம்!

திருச்சி மாவட்டத்தில் கிளிக்கூடு, கொண்டையம்பேட்டை, தாளக்குடி, மாதவபெருமாள் கோவில் ஆகிய பகுதிகளில் செயல்பட்டு வந்த மணல் மாட்டுவண்டி மணல் குவாரிகள் கடந்த 11 மாதங்களுக்கு முன் மூடப்பட்டதால் மணல் மாட்டு வண்டி தொழிலாளா்கள் வாழ்வாதாரம் இழந்து…

திருச்சி மாநகர பகுதிகளில் சாலை ஆக்கிரமிப்புகள் அகற்றம்!

திருச்சி மாநகரில் போக்குவரத்து நெரிசலுக்குக் காரணமாக உள்ள ஆக்கிரமிப்புகளை திருச்சி மாநராட்சி, நெடுஞ்சாலைத் துறை, காவல்துறையினா் இணைந்து அகற்றி வருகின்றனா். இந்நிலையில் மன்னாா்புரம், கே.கே.நகா், எல்ஐசி காலனி, சுந்தா் நகா், இந்தியன் வங்கி…

காவல்துறை உயர் அதிகாரிகளுக்கான துப்பாக்கி சுடும் போட்டியில் திருச்சி மாநகர காவல் துணை ஆணையர்…

திருச்சி மத்திய மண்டல காவல்துறை உயர் அதிகாரிகளுக்கான வருடாந்திர பிஸ்டல் மற்றும் ரைபிள் துப்பாக்கி சுடும் போட்டிகள் பெரம்பலூர் மாவட்டம் நாரணமங்கலம் துப்பாக்கி சுடும் தளத்தில் ஜூலை 15, 16 தேதிகளில் நடைபெற்றது. இந்த போட்டியில் திருச்சி மத்திய…

சமயபுரம் அருகே கோர விபத்து, அப்பளம் போல் நொறுங்கிய கார் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பயணிகள்

சமயபுரம் அருகே கோர விபத்து, அப்பளம் போல் நொறுங்கிய கார் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பயணிகள் சமயபுரம் அருகே திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கூத்தூர் பகுதியில் உள்ள மேம்பாலத்தில், புள்ளம்பாடி சேர்ந்த கந்தசாமியின், மகன் முருகேசன்…
Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்