திருச்சி தொட்டியம் அருகே காட்டுப்புத்தூரில் கடும் சூறாவளி காற்றினால் 3 லட்சம் வாழை மரங்கள் சேதம்!
திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே காட்டுப்புத்தூரில் நேற்று இரவு கடும் சூறாவளி காற்று மற்றும் கன மழையினால் வாழை, வெற்றிலை, தென்னை, சோளம் உள்ளிட்ட சாகுபடி பயிர்கள் கடும் சேதமடைந்தன.
திருச்சி மாவட்டம் தொட்டியம் அருகே காட்டுப்புத்தூரில்…