தமிழகத்தில் திருச்சி உள்பட 12 இடங்களில் NIA அதிகாரிகள் சோதனை!

தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை, திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம், புதுக்கோட்டை, ஈரோடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இந்த சோதனை நடந்து வருகிறது. தஞ்சாவூர்…

காந்தி மார்க்கெட்டை இடமாற்றம் செய்தால் வியாபாரிகள் ஒன்றிணைந்து போராடுவோம் – தமிழ்நாடு வணிகர்…

திருச்சி பஞ்சப்பூரில் ரூ.343 கோடியில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் கட்டப்பட்டு வருகிறது. மேலும் அதனை சுற்றி பல்வேறு கட்டமைப்புகள் கொண்டுவரப்பட உள்ளது. இந்நிலையில் பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த புதிய பேருந்து நிலையத்திற்கு அருகாமையில் உள்ள பசுமை…

முதன்முதலில் நடிகை பிரியாமணி ‘கொட்டேஷன் கேங்’ படத்தில் கான்ட்ராக்ட் கில்லர்

முதன்முதலில் நடிகை பிரியாமணி ‘கொட்டேஷன் கேங்’ படத்தில் கான்ட்ராக்ட் கில்லர் ‘கொட்டேஷன் கேங்’ படம் விவேக்குமார் கண்ணன் இயக்கத்தில், ஜாக்கி ஷெராப், பிரியாமணி, சன்னி லியோன், சாரா அர்ஜுன், அஷ்ரப், அக்‌ஷயா உட்பட பலர் நடித்துள்ள படம்,…

கள்ளச் சாராய வியாபாரிக்கு ஆயுள் தண்டனை, ரூ.10 லட்சம் அபராதம் சட்டப்பேரவையில் சட்டத் திருத்த மசோதா…

தமிழகத்தில் கள்ளச் சாராய மரணம் ஏற்பட்டால், கள்ளச் சாராயம் தயாரித்து விற்பவருக்கு ஆயுள்காலம் வரை கடுங்காவல் சிறை தண்டனையுடன் ரூ.10 லட்சம் வரை அபராதம் விதிக்க வகை செய்யும் சட்டத்திருத்த மசோதா பேரவையில் நிறைவேற்றப்பட்டது. தமிழகத்தில்…

ஒன்றரை ஆண்டுகளில் 10 கல்லீரல் மாற்று சிகிச்சைகளை செய்து திருச்சி அப்போலோ மருத்துவமனை மருத்துவர்கள்…

நமது உடலில் மிகப்பெரிய உறுப்பு கல்லீரல் தான், உடலில் உள்ள நச்சு பொருள்களை அகற்றுவது, செரிமானம், நோய் எதிர்ப்பு சக்தியை பாதுகாப்பது என மிக முக்கியமான பணிகளை செய்யும் உறுப்பாக கல்லீரல் உள்ளது. ஆனால் சமீபகாலமாக கல்லீரல் நோய்கள் அதிகரித்து…

தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தக் கோரி தமிழர் தேசம் கட்சியினர் திருச்சியில் ஆர்ப்பாட்டம்!

தமிழகத்தில் பெருகிவரும் கள்ளச்சாராய விற்பனையையும் அதனை தொடர்ந்து வரும் உயிரிழப்புகளையும் தடுத்து நிறுத்திட வேண்டும், தேர்தல் வாக்குறுதி படி தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழர் தேசம்…

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தினர் பேரணியாக…

தமிழ்நாடு அரசு 60 வயதை கடந்த அனைத்து விவசாயிகளுக்கும் மாதம் ₹.5000 ஓய்வூதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தினர் பேரணியாக சென்று திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப்…

போதை கலாச்சாரத்திலிருந்து தமிழகத்தை மீட்க பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் – எஸ்.டி.பி.ஐ…

எஸ்டிபிஐ கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் திருச்சி பாலக்கரை பகுதியில் உள்ள கட்சி அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. கூட்டத்திற்கு முன்னதாக மாநில தலைவர் நெல்லை முபாரக் செய்தியாளர்களை சந்தித்து பேசினார், அதில்... கடந்த ஆண்டு விழுப்புரம்…

மறைந்த முதல்வர் ஜெயலலிதா கேரக்டரில் திருச்சி சாதனா – வைரல் அப்டேட்!

இன்றைய காலகட்டத்தில் இன்ஸ்டாகிராம், டிக் டாக், ட்விட்டர், யூடியுப் என பல சமூக வலைத்தளங்கள் பலரின் திறமையை எடுத்துக்காட்டுவதற்கு ஓர் கருவியாக செயல்படுகிறது. இதில் தமது வீடியோக்களை பதிவிட்டு தமக்குத் தேவையான துறையில் ஈசியாக நுழைந்து…

திருச்சியில் கலைஞர் பெயரில் நூலகம் – முதல்வருக்கு நன்றி தெரிவித்த அமைச்சர் அன்பில் மகேஷ்!

திருச்சியில் கலைஞர் பெயரில் நூலகம் அமைக்கப்படும் என்ற அறிவிப்பு வெளியிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் நன்றி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அமைச்சர் அன்பில் மகேஷ் தனது சமூகவலைத்தள பக்கத்தில், மாண்புமிகு…
Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்