திருச்சி மாவட்டத்தில் ரேஷன் குறைதீர் கூட்டங்கள் வரும் 14 ஆம் தேதி நடைபெற உள்ளது!

திருச்சி மாவட்டத்தில் பொதுவிநியோகத் திட்ட குறைதீா் கூட்டங்கள் வட்டம் வாரியாக வரும் 14 ஆம் தேதி நடைபெறவுள்ளன. திருச்சி கிழக்கு வட்டத்துக்கு பொதுவிநியோகத் திட்ட துணைப் பதிவாளா் தலைமையில் அய்யப்ப நகா் ரேஷன் கடையில் முகாம் நடைபெற உள்ளது.…

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி மாநகராட்சி அலுவலகம் முன்பு தரைக்கடை தள்ளுவண்டி வியாபாரிகள்…

திருச்சி மாநகராட்சி முழுவதிலும் உள்ள தரைக்கடை தள்ளுவண்டி வியாபாரிகள் அனைவருக்கும் அடையாள அட்டையை அவர்கள் நடத்தும் கடை முன்பு போட்டோ எடுத்து வழங்க வேண்டும், தரைக்கடை வியாபாரம் செய்யாதவர்களுக்கு அடையாள அட்டை வழங்க கூடாது, ஒருவர் கூட விடாமல்…

மதுவிலக்கு குறித்து யார் போராடினாலும், குரல் கொடுத்தாலும் அவர்களுக்கு எஸ்.டி.பி.ஐ கட்சி ஆதரவு…

எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில செயற்குழு மற்றும் மாவட்ட தலைவர்கள், பொதுச் செயலாளர்கள் கூட்டம் திருச்சி மொரைஸ் சிட்டி அருகே உள்ள தனியார் கூட்ட அரங்கில் இன்று நடைபெற்றது. எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் தலைமையில் நடைபெற்ற இந்த…

திருச்சி எம்.ஐ.இ.டி பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு துவக்க விழா – தொழில் வழிகாட்டல்…

திருச்சி குண்டூர் பகுதியில் அமைந்துள்ள எம்.ஐ.இ.டி பொறியியல் கல்லூரியில் 27 வது முதலாம் ஆண்டு துவக்க விழா இன்று நடைபெற்றது. கல்லூரியின் துணை தலைவர் அப்துல் ஜமீல் வரவேற்புரை வழங்கினார். கல்லூரியின் தலைவர் முகமது யூனுஸ் தலைமை வகித்து தலைமை…

வணிகர் சங்கப் பேரவை தலைவர் வெள்ளையன் மறைவு – சொந்த ஊரில் இன்று நல்லடக்கம்!

தமிழ்நாடு வணிகர் சங்கப் பேரவை தலைவர் த.வெள்ளையன் காலமானார். அவரது மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் இரங்கல் தெரிவித்துள்ள நிலையில், அவரது உடல் அவரது சொந்த ஊரான தூத்துக்குடி மாவட்டத்தில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.…

திருச்சி கே.எப்.சி இல் நுகர்வோர்களுக்கான “ஓப்பன் கிச்சன் டூர்” அறிமுகம்!

கே.எப்.சி அதன் "ஓப்பன் கிச்சன்ஸ்" முன் முயற்சியுடன், நுகர்வோர்களை தங்கள் சமையலறைகளுக்குள் அழைத்துச் செல்கிறது. இந்த நிகழ்வானது திருச்சி கண்டோன்மெண்ட் பகுதியில் உள்ள கே.எப்.சி கிளையில் இன்று நடைபெற்றது. மிருதுவான மொறுமொறுப்பானது. ஃபிங்கர்…

மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு ₹.100.54 கோடி கடன் உதவி வழங்கிய அமைச்சர் கே.என்.நேரு!

மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு வங்கிக் கடனுதவிகள் வழங்கும் விழா மதுரையில் நேற்று நடைபெற்றது. இதில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு திட்டத்தை தொடங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து திருச்சி…

திருச்சியில் வரும் 17 ஆம் தேதி மீலாதுநபி பேரணி – தமிழக தர்காக்கள் பேரவை சார்பில் நடைபெற…

நபிகள் நாயகம் பிறந்த நாளான மீலாது நபி விழா நாடு முழுவதும் வரும் 17 ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது. இந்த மீலாதுநபி விழாவை முன்னிட்டு தமிழக தர்க்காக்கள் பேரவை சார்பில் மாபெரும் மீலாடி விழா பேரணி திருச்சி நத்தர்ஷா தர்காவில் வரும் 17 ஆம் தேதி…

உறையூர் ஶ்ரீ மாணிக்க விநாயகர் கோவிலில் 27 ஆம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு மாபெரும்…

திருச்சி உறையூர் சின்ன சௌராஷ்டிரா தெரு, கடைவீதியில் அமைந்துள்ள ஸ்ரீ மாணிக்க விநாயகர் திருக்கோவிலில் 27 ஆம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி திருவிழா வெகு சிறப்பாக நடைபெற்றது. கடந்த ஏழாம் தேதி அன்று காலை 6 மணி அளவில் கணபதி ஹோமத்துடன் விநாயகர் சிலை…

சமயபுரம் மாரியம்மன் கோவிலில் ஓய்வுபெற்ற நீதிபதிகள் முன்னிலையில் தங்கநகை அளவிடும் பணி தொடக்கம்!

திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோயிலில் பக்தா்கள் காணிக்கையாக அளித்த தங்கத்தை தரம் பிரித்து அளவீடு செய்யும் பணி நேற்று தொடங்கியது. தமிழக சட்டப்பேரவையில் இந்து சமய அறநிலையத் துறை மானிய கோரிக்கையின் போது அமைச்சா் சேகா்பாபு…
Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்