இந்திய அளவில் காங்கிரஸ் கட்சி மாபெரும் வளர்ச்சி அடைந்து வருகிறது – செல்வப்பெருந்தகை!

திருச்சி மாவட்ட காங்கிரஸ் கமிட்டி செயல்வீரர்கள் கூட்டம், திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெருந்தகை தலைமை தாங்கினார். மேலும் இந்த…

திருச்சி மாவட்டத்தில் மணல் மாட்டுவண்டி குவாரிகளை திறக்க வலியுறுத்தி பேரணி, ஆர்ப்பாட்டம்!

திருச்சி மாவட்டத்தில் கிளிக்கூடு, கொண்டையம்பேட்டை, தாளக்குடி, மாதவபெருமாள் கோவில் ஆகிய பகுதிகளில் செயல்பட்டு வந்த மணல் மாட்டுவண்டி மணல் குவாரிகள் கடந்த 11 மாதங்களுக்கு முன் மூடப்பட்டதால் மணல் மாட்டு வண்டி தொழிலாளா்கள் வாழ்வாதாரம் இழந்து…

திருச்சி மாநகர பகுதிகளில் சாலை ஆக்கிரமிப்புகள் அகற்றம்!

திருச்சி மாநகரில் போக்குவரத்து நெரிசலுக்குக் காரணமாக உள்ள ஆக்கிரமிப்புகளை திருச்சி மாநராட்சி, நெடுஞ்சாலைத் துறை, காவல்துறையினா் இணைந்து அகற்றி வருகின்றனா். இந்நிலையில் மன்னாா்புரம், கே.கே.நகா், எல்ஐசி காலனி, சுந்தா் நகா், இந்தியன் வங்கி…

காவல்துறை உயர் அதிகாரிகளுக்கான துப்பாக்கி சுடும் போட்டியில் திருச்சி மாநகர காவல் துணை ஆணையர்…

திருச்சி மத்திய மண்டல காவல்துறை உயர் அதிகாரிகளுக்கான வருடாந்திர பிஸ்டல் மற்றும் ரைபிள் துப்பாக்கி சுடும் போட்டிகள் பெரம்பலூர் மாவட்டம் நாரணமங்கலம் துப்பாக்கி சுடும் தளத்தில் ஜூலை 15, 16 தேதிகளில் நடைபெற்றது. இந்த போட்டியில் திருச்சி மத்திய…

சமயபுரம் அருகே கோர விபத்து, அப்பளம் போல் நொறுங்கிய கார் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பயணிகள்

சமயபுரம் அருகே கோர விபத்து, அப்பளம் போல் நொறுங்கிய கார் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பயணிகள் சமயபுரம் அருகே திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கூத்தூர் பகுதியில் உள்ள மேம்பாலத்தில், புள்ளம்பாடி சேர்ந்த கந்தசாமியின், மகன் முருகேசன்…

ஹஜ் கமிட்டியின் சரியான வழிமுறைகள் இல்லாததால் எல்லையில்லா கஷ்டங்களை அனுபவித்தோம் – ஹஜ் பயணிகள்…

தங்களின் வாழ்வியல் கடமைகளில் முக்கியமானதாக கருதப்படும் புனித ஹஜ் யாத்திரைக்காக ஆண்டுதோறும் முஸ்லிம்கள் சவுதி அரேபியாவின் மெக்கா மதினாவுக்குப் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் இந்த ஆண்டு தமிழ்நாடு அரசு ஹஜ் கமிட்டியின் மூலம் கடந்த…

கர்நாடகா அரசை கண்டித்து திருச்சியில் கர்நாடகா வங்கியை முற்றுகையிட்ட விவசாயிகள் கைது!

காவிரியில் தமிழகத்துக்கு வழங்க வேண்டிய தண்ணீரை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தினர் இன்று காலை திருச்சி தில்லைநகர் பகுதியில் உள்ள கர்நாடகா வங்கியை முற்றுகையிட்டு…

ஜூலை இறுதியில் மூன்று நாட்கள் முற்றுகை போராட்டம் – தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் அறிவிப்பு!

தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியா் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு, மாநில உயா்மட்டக் குழு, மாநில பொதுக்குழு, மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள், அனைத்து இயக்கங்களின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் திருச்சி அஜந்தா ஹோட்டலில் நேற்று நடைபெற்றது.…

போதை மருந்து, கஞ்சா வியாபாரம் தமிழகம் முழுவதும் கொடிகட்டி பறக்கிறது – டிடிவி தினகரன்…

பெருந்தலைவர் காமராஜரின் 122 வது பிறந்த நாளை முன்னிட்டு அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில், திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள காமராஜர் திருவுருவச் சிலைக்கு அக்கட்சியின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தலைமையில் மாலை அணிவித்து…

இந்தியாவிலிருந்து இலங்கைக்கு கப்பல் சேவைக்கான அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது –…

ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவரும், கண்டி தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் தஞ்சாவூர் மாவட்டம் ராஜகிரியில் உள்ள ஆர்.டி.பி கல்லூரி பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக இன்று காலை கொழும்பில் இருந்து விமானம் மூலமாக…
Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்