பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக அரசு சுகாதார செவிலியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பினர்…

தமிழ்நாடு அரசு கிராம பகுதி சமுதாய சுகாதார செவிலியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி பெருந்திரள் முறையீடு திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நடைபெற்றது. நிகழ்விற்கு மாவட்ட தலைவர் காயத்ரி…

திருச்சி மாநகராட்சி சார்பில் விழுப்புரம் மாவட்டத்திற்கு 37,500 உணவு பொட்டலங்கள் அனுப்பி வைப்பு!

ஃபென்சல் புயலால் பாதிக்கப்பட்ட விழுப்புரம் மாவட்டத்திற்கு திருச்சி மாநகராட்சி சார்பில் 37,500 உணவு பொட்டலங்கள், 1750 பிரட் பாக்கெட்டுகள், 1000 குடிநீர் பாட்டில்கள் மற்றும் 1000 பிஸ்கட் பாக்கெட்கள் புயலால் பாதிக்கப்பட்ட பொது மக்களுக்கு…

விழுப்புரம் வெள்ள பாதிப்புகளுக்கு ₹.1.50 கோடி மதிப்பிலான நிவாரண பொருட்கள் மற்றும் 450 க்கும்…

விழுப்புரம் மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்பு நிவாரண பணிகளை மேற்கொள்வதற்காகவும், தூய்மை பணிகளை மேற்கொள்வதற்காகவும் திருச்சியில் இருந்து 268 தூய்மை பணியாளர்கள் மற்றும் 138 தூய்மை காவலர்கள் இன்று அனுப்பி வைக்கப்பட்டனர். மேலும் உணவுப்…

உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு திருச்சியில் நடைபெற்ற விழிப்புணர்வு பேரணி – மாவட்ட…

உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு, திருச்சி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் துறை சார்பில் விழிப்புணர்வு பேரணி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதீப் குமார் கொடியசைத்து தொடங்கி வைத்து…

தர்மபுரியில் மழை வெள்ளத்தால் பாதிக்கபட்ட மக்களுக்கு உணவு வழங்கிய பன்முகக் கலைஞர்கள் நலச்சங்கத்தினர்!

தர்மபுரி மாவட்டம் அரூர் பகுதியில் பெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பன்முகக் கலைஞர்கள் நலசங்கம் சார்பில் உணவு வழங்கப்பட்டு வருகிறது. நலச்சங்கதின் நிறுவனத் தலைவர் வேல்முருகன், பொருளாளர் பகுருதீன் அலி அகமது ஆகியோரின் அனுமதி உடன்,…

திருச்சியில் மதுக்கடை, மனமகிழ் மன்றத்தை அகற்றக்கோரி அமமுகவினர் உண்ணாவிரத போராட்டம்!

மக்கள் எதிர்ப்பை மீறி திருச்சி வயலூர் ரோடு சீனிவாச நகரில் செயல்படும் டாஸ்மாக் மதுக்கடை மற்றும் லிங்கநகர் மனமகிழ் மன்றத்தை நிரந்தரமாக அகற்ற வேண்டும் என வலியுறுத்தி திருச்சி மாநகர் மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் உண்ணாவிரதப்…

திருச்சியில் சி.எஃப்.டி.யூ.ஐ மாநில அளவிலான ஆலோசனைக் கூட்டம் – அமைப்புசாரா தொழிலாளர்களை…

சுதந்திர தொழிற்சங்கங்களின் தேசிய கூட்டமைப்பின் மாநில அளவிலான ஆலோசனை கூட்டம் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் ஹோட்டலில் இன்று நடைபெற்றது. கூட்டத்திற்கு கூட்டமைப்பின் தலைவர் கே.சரவணன் தலைமை வகித்தார். கரூர் ராதிகா,…

திருச்சி தில்லைநகர் ரன்மேட் மருத்துவமனையில் பொது மக்களுக்கான பொது மருத்துவ முகாம்!

திருச்சி தில்லைநகர் கோட்டை ஸ்டேஷன் சாலையில் அமைந்துள்ள ரன்மேட் மருத்துவமனையில் பொதுமக்களுக்கான பொது மருத்துவ முகாம் இன்று நடைபெற்றது. இதில் காய்ச்சல், சளி, இருமல், தலைவலி, இரத்தசோகை, வயிற்றுவலி, சர்க்கரை நோய், ரத்த கொதிப்பு, சிறுநீரக…

திருச்சி பீமநகரில் பிஸ்மி எலக்ட்ரானிக்ஸ் திறப்பு விழா – மேயர் அன்பழகன் திறந்து வைத்தார்!

திருச்சி பீமநகரை தலைமை இடமாக கொண்டு கடந்த 10 ஆண்டுகளாக மிகக் குறைந்த விலையில் டிவி விற்பனை செய்து வந்த பிஸ்மி எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் சென்னையில் 3 கிளைகள் மட்டுமல்லாமல் மதுரை, கோவை, சேலம், தஞ்சாவூர், தென்காசி, ஆகிய பகுதிகளில் கிளைகளுடன்…

திருச்சி சேவா சங்கம் பள்ளியின் 77 வது ஆண்டு விழா!

திருச்சி வில்லியம்ஸ் சாலையில் உள்ள சேவா சங்கம் பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் 77 வது ஆண்டு விழா பள்ளி வளாகத்தில் நேற்று நடைபெற்றது. விழாவில் மாவட்ட கல்வி அலுவலர் பா.செல்வராஜ் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். தொடர்ந்து 10 ஆம் வகுப்பு மற்றும்…
Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்