பொய் வழக்கு போடும் போலீசார் –  மாவட்ட ஆட்சியரிடம் முன்னாள் ரவுடி மனு!

திருச்சி அருகே உள்ள கிளிக்கூடு பெரியார் நகரை சேர்ந்தவர் ராஜா. இவர் போலீசார் தன் மீது பொய் வழக்கு போடுவதாக திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு ஒன்றை அளிததுள்ளார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது,... எனக்கு திருமணமாகி மனைவியும், 3…

நில அபகரிப்பு செய்த மர்ம நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் தொகுதி கூத்தைபார் மூலத் தெருவில் வசித்து வரும் நாகராஜன் (78) என்பவர் நில அபகரிப்பு தொடர்பாக திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு ஒன்றை அளித்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது,... திருச்சி…

திருச்சி என்.ஆர் – ஐ.ஏ.எஸ் அகாடமி 46வது வெற்றி விழா!

திருச்சி கே. கள்ளிக்குடியில் NR IAS அகாடமி அமைந்துள்ளது. இங்கு டி.என்.பி.எஸ்.சி, யு.பி.எஸ்.சி உள்ளிட்ட மத்திய மாநில அரசுகள் நடத்தும் போட்டி தேர்வுகளுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்நிலையில்  அகாடமியின் 46 வது வெற்றி விழா அகாடமி…

நல்லா படிக்கணும் நடிகர் சூரி ‘மாமன்’ சூட்டிங் ஸ்பாட் – குழந்தைகள் உற்சாகம்

நல்லா படிக்கணும் நடிகர் சூரி 'மாமன்' சூட்டிங் ஸ்பாட் - குழந்தைகள் உற்சாகம் சூரி நடிக்கும் மாமன் திரைப்படம் தற்போது திருச்சியில் விறுவிறுப்பாக படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது, அந்த வகையில் இன்று திருச்சி, துறையூர் சாத்தனூர் அருகே…

திருச்சி நத்ஹர் வலி தர்கா நிஸ்வான் மதரஸா ஆலிமா பட்டமளிப்பு விழா – சமுதாய அமைப்புகளின் முக்கிய…

ஜாமியா ஹஜரத் தப்லே ஆலம் பாதுஷா நத்ஹர் வலி தர்கா, நிஸ்வான் மதரஸா 4 ஆம் ஆண்டு "ஆலிமா நத்ஹரியா" பட்டமளிப்பு விழா நத்ஹர் வலி தர்கா வளாகத்தில் நேற்று (பிப்.23) நடைபெற்றது. விழாவிற்கு தர்கா நிர்வாக அறங்காவலர் அல்லாபக்ஸ் தலைமை வகித்தார். நிஸ்வான்…

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 77வது பிறந்த நாளை அ.தி.மு.க.,வினர் கொண்டாடினர்.

தமிழகம் முழுவதும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 77வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அ.தி.மு.க., தொண்டர்கள் அவரது உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தி மக்களுக்கு இனிப்புகளை வழங்கி வருகின்றனர். ராயப்பேட்டையில் உள்ள

பிரதமர் மோடி தேர்வு செய்த 10 பேர் மோகன்லால், மாதவன், மனு பாகர்…

நேற்று மன் கீ பாத் நிகழ்ச்சியில் உடல் பருமன் குறித்து பிரதமர் மோடி பேசியதாவது: இன்று எட்டில் ஒருவர், உடல் பருமன் பிரச்னையால் அவதிப்படுகிறார் என, ஆய்வறிக்கை ஒன்று கூறுகிறது. இதில் கவலையளிக்கும் விஷயம், குழந்தைகளிடம் இந்த பிரச்னை…

தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 உயர்ந்து ஒரு சவரன் ரூ.64,440க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தமிழகத்தில் கடந்த சில தினங்களாக தங்கம் விலை தாறுமாறாக உயர்ந்து வருகிறது. வார இறுதி நாளான, சனி கிழமை தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.64,360க்கு விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில், வார துவங்க முதல்

மகா கும்பமேளா குறித்து அவதூறு; 140 பேர் மீது வழக்குப்பதிவு

மகா கும்பமேளா குறித்து அவதூறு பரப்பியதாக சமூகவலைதள பக்கங்களை கையாளும் 140 பேர் மீது 13 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. உ.பி.,யின் பிரயாக்ராஜ் நகரில் மகா கும்பமேளா நிகழ்ச்சி கடந்த மாதம் 13ம் தேதி துவங்கியது. வரும் 26ம் தேதி வரை நடக்க…

அமெரிக்க பெண்ணை காதலித்து கரம் பிடித்த ஶ்ரீரங்கம் இளைஞர் – திருச்சியில் தமிழ் முறைப்படி…

திருச்சியை பூர்விமாகக் கொண்ட மணமகன் ஹரி கிருஷ்ணன் மற்றும் அமெரிக்க நாட்டை சேர்ந்த சனம் என்பவருக்கும் திருச்சியில் தமிழ் பாரம்பரிய முறைப்படி இன்று திருமணம் நடைபெற்றது. மணமகன் ஹரி கிருஷ்ணன் திருச்சி ஶ்ரீரங்கம் பகுதியை பூர்வமாக கொண்ட…
Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்