மும்மொழிக் கொள்கை விவகாரத்தில் தமிழக முதல்வர் பிரதமர் மோடியை நேரடியாக சந்தித்து விளக்க வேண்டும்…

அதிமுக ஆட்சிக்காலத்தில் அமைச்சராக இருந்த வெல்லமண்டி நடராஜனின் மனைவி சரோஜாதேவி நேற்று முன்தினம் உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். இந்த நிலையில் இன்று திருச்சியில் உள்ள வெல்லமண்டி நடராஜனின் வீட்டிற்கு சென்ற அ.ம.மு.க பொதுச்செயலாளர் டிடிவி…

திரைப்படத்தில் பஞ்ச் வசனம் பேசி அரசியலுக்கு வந்துள்ள நடிகர் விஜய் முதலமைச்சர் ஆக இன்னும் 50…

தியாகராஜ பாகவதர் பிறந்த நாளை முன்னிட்டு திருச்சியில் உள்ள அவரது மணிமண்டபத்தில் பாஜக சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ராம சீனிவாசன்,.. விஸ்வர்மா திட்டத்தை…

வரும் தேர்தலில் திமுக பெரும் தோல்வியை சந்திக்கும் – ஆசிரியர் தகுதி தேர்வில் தகுதி பெற்றோர்…

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே 2013 ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றோர் நல சங்கம் சார்பாக திமுக அரசை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம். 2013 ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்று ஏறக்குறைய 12 ஆண்டுகளாக…

பாசிசத்திற்கு எதிராக போராடாமல் நடிகர் விஜய் கள்ள மவுனம் காப்பது, பாஜகவுடன் அவர் கள்ள உறவில்…

மனித நேய மக்கள் கட்சியின் சார்பில் வக்பு திருத்த சட்டத்தை கண்டித்து திருச்சி பாலக்கரை ரவுண்டானா அருகே நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் விசிக துணை பொது செயலாளர் வன்னி அரசு கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம்…

திருச்சியில் வஃக்பு திருத்த சட்டத்தை எதிர்த்து மமக கண்டன ஆர்ப்பாட்டம் – 500 க்கும் மேற்பட்டோர்…

ஒன்றிய அரசின் வக்ஃப் திருத்தச் சட்டம் 2024-ஐ கண்டித்து மனிதநேய மக்கள் கட்சியின் ஒருங்கிணைந்த திருச்சி மாவட்டம் சார்பில், பாலக்கரை ரவுண்டானா அருகே நேற்று மாலை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு கிழக்கு மாவட்ட தலைவர் முகமது…

பஞ்சப்பூர் பேருந்து நிலைய பணிகள் மார்ச் இறுதிக்குள் நிறைவு பெறும் – அமைச்சர் நேரு பேட்டி!

தமிழ்நாட்டின் மையப்புள்ளியாக விளங்கும் திருச்சியில் சத்திரம் பேருந்து நிலையம் மற்றும் மத்திய பேருந்து நிலையம் ஆகிய 2 முக்கிய பேருந்து நிலையங்கள் உள்ளது. நகரின் மையப்பகுதிகளில் உள்ள இரு பேருந்து நிலையங்களிலும் கூட்டம் எப்போதும் நிரம்பி…

திருச்சியில் ஜே.சி.ஐ புதிய நிர்வாகிகள் பதவியேற்பு!

ஜூனியர் சேம்பர் இன்டர்நேஷனல் எனப்படும் ஜே.சி.ஐ ராக்டவுன் இன் 50வது பதவியேற்பு விழா திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் புதிய தலைவராக முனைவர் செபஸ்டின் சுதன் ராஜா பதவி ஏற்று கொண்டார். தொடர்ந்து ஜேசிஐ ராக்டவுன்…

திருச்சி தேசியக் கல்லூரியில் ஐ.ஓ.டி ப்ராஜெக்ட் எக்ஸ்போ – பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த மாணவ,…

திருச்சி தேசிய கல்லூரியில் செயல்பட்டு வரும் தகவல் தொடர்பு மற்றும் தொழில்நுட்ப துறை சார்பில் "ஐ.ஓ.டி ப்ராஜெக்ட் எக்ஸ்போ" தொடக்க விழா, கல்லூரி வளாகத்தில் உள்ள சாரநாதன் மண்டபத்தில் இன்று நடைபெற்றது. விழாவிற்கு தேசியக் கல்லூரியின் முதல்வர்…

கல்வி நிதியை தர மறுத்து இந்தியை திணிக்க முயற்சிக்கும் ஒன்றிய அரசை கண்டித்து திருச்சியில் மாணவர்…

தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய கல்வி நிதி ரூ.2152 கோடியை ஒன்றிய அரசு தர மறுக்கிறது. அந்த நிதியை தமிழ்நாடு அரசு கேட்டால் தேசிய கல்வி கொள்கையையும் மும்மொழி கொள்கையையும் தமிழ்நாடு ஏற்று கொள்ள வேண்டும் அப்பொழுது தான் நிதியை விடுவிப்போம் என…

திருச்சியில் நான்கு கிலோ மீட்டர் நடை பயணம் – மத்திய அமைச்சர் பங்கேற்பு!

இந்திய இயற்பியல் விஞ்ஞானி சர்.சி.வி ராமன், "ராமன் விளைவுகள்" கண்டுபிடித்ததை குறிக்கும் வகையில் மை பாரத் நேரு யுகேந்திரா சார்பில் நான்கு கிலோ மீட்டர் தூரம் மூன்றாயிரம் பேர் பங்கேற்கும் நடைபயணம் திருச்சியில் நடைபெற உள்ளது - மத்திய இளைஞர் நலன்…
Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்