திருநெல்வேலி மாவட்ட காவல்துறை, வடகிழக்கு பருவமழை தொடர்பான பணிகளில், ஆக்கப்பூர்வமாக செயல்பட்டு…

திருநெல்வேலி மாவட்ட காவல்துறை, வடகிழக்கு பருவமழை தொடர்பான பணிகளில், ஆக்கப்பூர்வமாக செயல்பட்டு வருகிறது! மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெருமிதம்! "தமிழக முதல்வர் உத்தரவுப்படி , வடகிழக்கு பருவமழை தொடர்பாக, வெள்ள தடுப்பு மற்றும் மீட்பு…

திருநெல்வேலி மாநகராட்சி ஆணையாளர் மோனிகா ராணா, பல்வேறு துறை அதிகாரிகளுடன், 4 மண்டலங்களிலும் திடீர்…

திருநெல்வேலி மாநகராட்சி ஆணையாளர் மோனிகா ராணா, பல்வேறு துறை அதிகாரிகளுடன், 4 மண்டலங்களிலும் திடீர் ஆய்வு! மாநகராட்சி சுகாதார பிரிவு சார்பாக சுகாதார அலுவலர்கள் மற்றும் ஆய்வாளர்கள் மேற்பார்வையில் தூய்மை பணியாளர்கள், நான்கு…

திருநெல்வேலியில், மழைநீர் சேகரிப்பின் அவசியம் குறித்த, விழிப்புணர்வு வாகன பிரச்சாரம் மற்றும் பேரணி…

திருநெல்வேலியில், மழைநீர் சேகரிப்பின் அவசியம் குறித்த, விழிப்புணர்வு வாகன பிரச்சாரம் மற்றும் பேரணி ஆகியவற்றை, கொடி அசைத்து துவக்கி வைத்த, மாவட்ட ஆட்சித்தலைவர்! மழைநீர் சேகரிப்பு, அதனை சேகரிப்பதின் அவசியம், மழைநீர் சேகரிப்பு…

திருச்சி எஸ்.ஆர்.எம் ஹோட்டலை தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் கையகப்படுத்திய நிலையில் பெயர் பலகை…

திருச்சி எஸ்.ஆர்.எம் ஹோட்டலை தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் கையகப்படுத்திய நிலையில் பெயர் பலகை மாற்றப்பட்டது திருச்சி மாநகரம் கொட்டப்பட்டு அருகே ரேஸ் கோர்ஸ் சாலையில் எஸ்.ஆர்.எம் ஹோட்டல் அமைந்துள்ளது. சுமார் 4.70 ஏக்கர் பரப்பளவு…

சட்டமன்றத் தேர்தலில் இ.யூ.முஸ்லிம் லீகிற்கு 5 தொகுதிகளை கேட்க உள்ளோம் – பேராசிரியர் கே.எம்.…

மீனவர் பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வு காண இந்தியா - இலங்கை மீனவர் கழகம் என்ற அமைப்பை தொடங்கவேண்டும் என இலங்கை பிரதமர் ஹரிணி அமர சூர்யவிடம் வலியுறுத்தி னோம் என்று திருச்சியில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் பேராசிரியர் கே.எம். காதர்…

தேசிய காவலர் வீரவணக்க நாள் அனுசரிப்பு! மாநகர காவல் ஆணையாளர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட…

தேசிய காவலர் வீரவணக்க நாள் அனுசரிப்பு! மாநகர காவல் ஆணையாளர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள், 54 குண்டுகள் முழங்க, மலர் வளையம் வைத்து மரியாதை! 1959 - ஆம் ஆண்டு, இதே நாளில் (அக்டோபர். 21) யூனியன்…

“தொண்டர்கள் ஒற்றுமையுடன் செயல்பட்டு, திமுகவிற்கு வலு சேர்க்க வேண்டும்!” திருநெல்வேலி…

"தொண்டர்கள் ஒற்றுமையுடன் செயல்பட்டு, திமுகவிற்கு வலு சேர்க்க வேண்டும்!" திருநெல்வேலி கிழக்கு மாவட்ட திமுக புதிய பொறுப்பாளர் கிரகாம்பெல் வேண்டுகோள்! திருநெல்வேலி கிழக்கு மாவட்டம், பாளையங்கோட்டை வடக்கு ஒன்றியம், திமுக பொது…

திருநெல்வேலி நாங்குநேரியில், வீட்டுச்சுவர் இடிந்து விழுந்ததில், காயம் அடைந்த சிறுவனுக்கு, சிறுநீரக…

திருநெல்வேலி நாங்குநேரியில், வீட்டுச்சுவர் இடிந்து விழுந்ததில், காயம் அடைந்த சிறுவனுக்கு, சிறுநீரக அறுவை சிகிச்சை, வெற்றிகரமாக செய்து முடிக்கப்பட்டது! திருநெல்வேலி கிழக்கு மாவட்டம், நாங்குநேரி ஊராட்சி ஒன்றியம், சிங்கநேரி ஊராட்சி…

திருச்சி எஸ்.ஆர்.எம் ஹோட்டலை கையகப்படுத்தியது தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம்

திருச்சி எஸ்.ஆர்.எம் ஹோட்டலை கையகப்படுத்தியது தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் திருச்சி மாநகரம் கொட்டப்பட்டு அருகே ரேஸ் கோர்ஸ் சாலையில் எஸ்.ஆர்.எம் ஹோட்டல் அமைந்துள்ளது. சுமார் 4.70 ஏக்கர் பரப்பளவு உள்ள ஹோட்டல் அமைந்துள்ள அந்த இடம்…

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஒரே நாளில் மட்டும், வழக்கத்திற்கு மாறாக சேர்ந்த,198.5 டன் கூடுதல்…

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஒரே நாளில் மட்டும், வழக்கத்திற்கு மாறாக சேர்ந்த,198.5 டன் கூடுதல் குப்பைகள்! நெல்லை மாநகராட்சி ஆணையாளர் தகவல்! தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, திருநெல்வேலி மாநகர பகுதிகளில் ஒரே நாளில் மட்டும்,…
Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்