முன்னறிவிப்பின்றி அழகு நிலையத்தை அகற்றி, பொருட்களை சூறையடிய உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்க…

முன்னறிவிப்பின்றி அழகு நிலையத்தை அகற்றி, பொருட்களை சூறையடிய உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற பெண் திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் பகுதியில் உள்ள ஒரு…

கூடங்குளம் அருகே, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலையோரம் இறங்கிய அரசுப்பேருந்து! அதிர்ஷ்டவசமாக…

கூடங்குளம் அருகே, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலையோரம் இறங்கிய அரசுப்பேருந்து! அதிர்ஷ்டவசமாக உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை! திருநெல்வேலி கிழக்கு மாவட்டம், ராதாபுரத்தை அடுத்துள்ள "கூடங்குளம்" அருகே, இன்று ( அக்டோபர். 27)…

காவேரி டெல்டா மாவட்டங்களில், மழை வெள்ளச் சேதங்களை பார்வையிடும் மத்திய குழுவினர், மாநில அரசு கோரும்…

காவேரி டெல்டா மாவட்டங்களில், மழை வெள்ளச் சேதங்களை பார்வையிடும் மத்திய குழுவினர், மாநில அரசு கோரும் தொகையை, ஒன்றிய அரசிடமிருந்து பெற்றுத்தர வேண்டும்!"- கனிமொழி எம்.பி.திருநெல்வேலியில் பேட்டி! திமுக துணைப் பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற…

பொன்னமராவதி காரையூரில் நடைபெற்ற வட்டாரக் கூட்டத்தில் திருமயம் தொகுதியை காங்கிரசுக்கு ஒதுக்க வேண்டும்…

பொன்னமராவதி காரையூரில் நடைபெற்ற வட்டாரக் கூட்டத்தில் திருமயம் தொகுதியை காங்கிரசுக்கு ஒதுக்க வேண்டும் என தீர்மானம் காரையூரில் நடைபெற்ற பொன்னமராவதி ,காரையூர் வட்டாரம் இனைத்து ஒருங்கிணைந்த வட்டாராமாக வருகின்ற 16.11.25அன்று நமது…

பைசன் (காளமாடன்) திரைப்படம் இந்த தலைமுறைக்கு தேவையான அற்புதமான படைப்பு! தமிழர் தேசம் கட்சி நிறுவனத்…

பைசன் (காளமாடன்) திரைப்படம் இந்த தலைமுறைக்கு தேவையான அற்புதமான படைப்பு! தமிழர் தேசம் கட்சி நிறுவனத் தலைவர் கே கே செல்வகுமார் புகழாரம் பைசன் (காளமாடன்) திரைப்படம் குறித்து தனது சமூக வலைதளத்தில் தனது அறிக்கை வெளியிட்டிருந்தார் அதில்,…

சுவிஸ் தமிழ் எழுத்தாளர்கள் நூல் வெளியீட்டு விழா 

சுவிஸ் தமிழ் எழுத்தாளர்கள் நூல் வெளியீட்டு விழா இனிய நந்தவனம் பதிப்பகம் சார்பில் சண் தவராஜாவின் சுவிஸ் தமிழ் எழுத்தாளர்கள் நூல் வெளியீட்டு விழா திருச்சியில் நடைபெற்றது. மணவைத் தமிழ் மன்ற செயலர் கவிஞர் நவமணி சுந்தரராஜ் தலைமை…

தேவர் ஜெயந்தி விழா திருச்சியில் வரும் 28ஆம் தேதி தேவர் பேரவை சார்பில் கொண்டாடப்படுகிறது.

தேவர் ஜெயந்தி விழா திருச்சியில் வரும் 28ஆம் தேதி தேவர் பேரவை சார்பில் கொண்டாடப்படுகிறது. திருச்சியில் வரும் 28ஆம் தேதி அனைத்திந்திய தேவர் பேரவை சார்பில் தேவர் ஜெயந்தி விழா திருச்சி தில்லைநகர் 7வது குறுக்கு தெருவில் உள்ள…

மது போதையில் அதிவேகத்தில் வந்த கார் கடுவனூர் பகுதியை சேர்ந்த முதியவர் மீது மோதி விபத்து 

மது போதையில் அதிவேகத்தில் வந்த கார் கடுவனூர் பகுதியை சேர்ந்த முதியவர் மீது மோதி விபத்து கள்ளக்குறிச்சி மாவட்டம் வாணாபுரம் வட்டம் கடுவனூர் கிராமத்தைச் சேர்ந்த முதியவர் ராமதாஸ் என்பவர் தனது இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு…

திருமயம் அகில் கரையில் தீ விபத்து, அமைச்சர் ரகுபதி நேரில் பார்வையிட்டு ஆறுதல் தெரிவித்து நிதி உதவி…

திருமயம் அகில் கரையில் தீ விபத்து, அமைச்சர் ரகுபதி நேரில் பார்வையிட்டு ஆறுதல் தெரிவித்து நிதி உதவி வழங்கினார். புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் தெற்கு ஒன்றியம் திருமயம் கடைவீதி அருகிலுள்ள அகில்கரையில் அஞ்சலை என்பவரின் வீடு தீப்பற்றி…
Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்