மாமன்னர் மருதுபாண்டியர் 224 வது நினைவு தினம் மற்றும் குரு பூஜை விழா முன்னிட்டு புதுக்கோட்டை தெற்கு…

மாமன்னர் மருதுபாண்டியர் 224 வது நினைவு தினம் மற்றும் குரு பூஜை விழா முன்னிட்டு புதுக்கோட்டை தெற்கு மாவட்ட கழகச் செயலாளர் முன்னாள் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய தலைவர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் சிவகங்கை மாவட்டம்…

தொலைந்து போனதாக பெறப்பட்ட புகார்களின் அடிப்படையில் மீட்கப்பட்ட, சுமார் 18 லட்சம் ரூபாய் மதிப்பிலான…

தொலைந்து போனதாக பெறப்பட்ட புகார்களின் அடிப்படையில் மீட்கப்பட்ட, சுமார் 18 லட்சம் ரூபாய் மதிப்பிலான 100 செல்போன்கள் அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைப்பு! திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நை.சிலம்பரசன் நேரடி…

திருநெல்வேலி, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில், தேசிய அளவில் சிறந்த நாட்டு நலப்பணித்திட்ட…

திருநெல்வேலி, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில், தேசிய அளவில் சிறந்த நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் விருது பெற்றுள்ள பேராசிரியரை, பாராட்டி வாழ்த்திய துணை வேந்தர்! ஒன்றிய அரசால், "தேசிய" அளவில், "சிறந்த நாட்டு…

திருநெல்வேலியில், மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற, விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்!…

திருநெல்வேலியில், மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற, விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்! நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன! நெல்லை கொக்கிரகுளம் பகுதியில் உள்ள, மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில், மாதத்தின் 4-வது…

சிவஶ்ரீ ரெசிடென்சி திறப்பு விழா பொதுப்பணி & நெடுஞ்சாலை துறை அமைச்சர் கலந்து கொண்டு திறந்து…

சிவஶ்ரீ ரெசிடென்சி திறப்பு விழா பொதுப்பணி & நெடுஞ்சாலை துறை அமைச்சர் கலந்து கொண்டு திறந்து வைத்தார் திருவண்ணாமலை மாவட்டம் முன்னாள் நகர்மன்ற தலைவர் தலைமை செயற்குழு உறுப்பினர் இரா.ஶ்ரீதரன் அவர்களின் சிவஶ்ரீ ரெசிடென்சி திறப்பு…

திருச்சி எம்.ஐ.இ.டி கல்லூரியில் “நீங்கள் விரும்பும் எதிர்காலத்தை உருவாக்குங்கள்” என்ற…

திருச்சி குண்டூர் பகுதியில் அமைந்துள்ள எம்.ஐ.இ.டி பொறியியல் கல்லூரியில், "மனிதவள மாநாடு - தொழில் தயார்நிலை 2030 - நீங்கள் விரும்பும் எதிர்காலத்தை உருவாக்குங்கள்" என்ற தலைப்பிலான கருத்தரங்கம், கல்லூரி கலையரங்கத்தில் நேற்று காலை நடைபெற்றது.…

ரோஸ்கர் மேளா திட்டத்தில் 115 பேர்களுக்கு பணி நியமன ஆணையை – மத்திய நிதித்துறை இணையமைச்சர்…

ரோஸ்கர் மேளா  திட்டத்தில் 115 பேர்களுக்கு பணி நியமன ஆணையை - மத்திய நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சவுத்ரி வழங்கினார். இந்தியாவில் வேலைவாய்ப்புகளை பெருக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. முத்ரா யோஜ்னா உட்பட பல்வேறு…

திருச்சியில் ஜூபிட்டர் டிராவல் எக்ஸிபிஷன் – இந்தியா டிராவல் மார்க்கெட்டின் (ITME) மாபெரும்…

இந்தியா ட்ராவல் மார்க்கெட் எக்ஸிபிஷன்ஸ் (ITME) சார்பில் பயண ஆலோசகர்கள், தொழிற்சாலை நிபுணர்கள் மற்றும் வணிக ஆர்வலர்களுக்கான, பயண மற்றும் சுற்றுலா கண்காட்சி, திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் ஹோட்டலில் இன்று நடைபெற்றது.

திருச்சி வருவாய் கோட்டாட்சியர் அலுவலக நேர்முக உதவியாளர் ரூ.2,00,000 லஞ்சம் பெற்று கைது 

திருச்சி வருவாய் கோட்டாட்சியர் அலுவலக நேர்முக உதவியாளர் ரூ.2,00,000 லஞ்சம் பெற்று கைது இது குறித்து திருச்சி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு அறிக்கை வெளியிட்டுள்ளது அதில் தஞ்சாவூர் மாவட்டம்,…

ரிஷிவந்தியம் ஊராட்சியில், ரூபாய்.13.36 லட்சம் மதிப்பீட்டில், புதிய நியாய விலை கடை கட்டிடம்…

ரிஷிவந்தியம் ஊராட்சியில், ரூபாய்.13.36 லட்சம் மதிப்பீட்டில், புதிய நியாய விலை கடை கட்டிடம் அமைக்கும், பூமி பூஜை சட்டமன்ற உறுப்பினர் வசந்தம் க.கார்த்திகேயன் அடிக்கல் நாட்டினார். எல்லோருக்கும் எல்லாம் என மக்கள் பணியாற்றும், மாண்புமிகு…
Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்