பிசான பருவ சாகுபடிக்காக, ஒரே நேரத்தில் பாபனாசம், மணிமுத்தாறு ஆகிய, இரண்டு அணைகளில் இருந்து, தண்ணீர்…

பிசான பருவ சாகுபடிக்காக, ஒரே நேரத்தில் பாபனாசம், மணிமுத்தாறு ஆகிய, இரண்டு அணைகளில் இருந்து, தண்ணீர் திறந்து வைத்த, சபாநாயகர் அப்பாவு! திருநெல்வேலி புறநகர் மாவட்டம், அம்பாசமுத்திரம் வட்டம், பாபனாசம் மற்றும் மணிமுத்தாறு ஆகிய இரண்டு…

கரூர் நெரிசலுக்கு அந்த ‘தனிநபர்’ மட்டுமே காரணம் அல்ல – அஜித் ஓபன் டாக்!

கரூர் நெரிசலுக்கு அந்த ‘தனிநபர்’ மட்டுமே காரணம் அல்ல - அஜித் ஓபன் டாக்! ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு அஜித் சமீபத்திய அளித்த பேட்டியில் கரூர் நெரிசல் காரணமாக தமிழ்நாட்டில் நிறைய விஷயங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. அந்த…

திருமயம் ஊராட்சி மன்ற வளாகத்தில் கிராமசபா கூட்டம் பழனிவேல் தலைமையில் மிக சிறப்பாக நடைபெற்றது

திருமயம் ஊராட்சி மன்ற வளாகத்தில் கிராமசபா கூட்டம் பழனிவேல் தலைமையில் மிக சிறப்பாக நடைபெற்றது புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் ஊராட்சி மன்ற வளாகத்தில் கிராமசபா கூட்டம் பழனிவேல் தலைமையில் மிக சிறப்பாக நடைபெற்றது கூட்டத்தில் அரசு…

தியாகராஜ பாகவதர் நினைவு நாள் – தமிழ்நாடு விஸ்வகர்மா கைவினைஞர்கள் சங்கத்தினர் மரியாதை!

தமிழ் திரையுலகின் முதல் சூப்பர் ஸ்டார் எம்.கே.தியாகராஜ பாகவதரின் 66-ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள தியாகராஜ பாகவதர் மணிமண்டபத்தில் பல்வேறு அமைப்புகள் சார்பில் இன்று அஞ்சலி…

புல்லுருவிகள் யார் சொல்லி கொடுத்து இத்தகைய செயல்களை செய்கிறார்கள்- திரும்ப திரும்ப சொல்ல எனக்கு…

புல்லுருவிகள் யார் சொல்லி கொடுத்து இத்தகைய செயல்களை செய்கிறார்கள்- திரும்ப திரும்ப சொல்ல எனக்கு வெட்கமாக உள்ளது. - திருச்சி திமுக மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி ஆவேச பேச்சு திருச்சி மத்திய மற்றும் வடக்கு மாவட்ட திமுக சார்பில்…

திருச்சி சனமங்கலம் அருகே எரிந்த நிலையில் கல்லூரி மாணவி சடலம் மீட்பு – மாணவி எரித்துக் கொலையா…

திருச்சி சனமங்கலம் அருகே எரிந்த நிலையில் கல்லூரி மாணவி சடலம் மீட்பு - மாணவி எரித்துக் கொலையா என போலீசார் விசாரணை. திருச்சி சீனிவாசன் நகர் பகுதியை சேர்ந்தவர் 22 வயது மாணவி, இவர் எம்எஸ்சி இரண்டாம் ஆண்டு திருச்சி…

திருமயம் அருகே கணவனை கொன்று விட்டு மருத்துவ சிகிச்சையில் இருப்பதாக நாடகமாடிய பெண் கைது

திருமயம் அருகே கணவனை கொன்று விட்டு மருத்துவ சிகிச்சையில் இருப்பதாக நாடகமாடிய பெண் கைது திருமயம் தாலுகா மல்லாங்குடியை சேர்ந்தவர் பழனிவேலு(48). இவரது மனைவி மகாலெட்சுமி(42). இவர்களுக்கு திருமணமாகி 23 வருடங்கள் ஆகிறது. 2…

நான் எந்தவித தவறும் செய்யவில்லை. திமுகவை மிரட்டி பார்ப்பதற்காக அமலாக்கத்துறை இதுபோன்ற செயலில்…

நான் எந்தவித தவறும் செய்யவில்லை. திமுகவை மிரட்டி பார்ப்பதற்காக அமலாக்கத்துறை இதுபோன்ற செயலில் ஈடுபடுகின்றனர் - அமைச்சர் நேரு பேட்டி திருச்சி மத்திய மற்றும் வடக்கு மாவட்ட திமுக சார்பில், "என் வாக்குசாவடி வெற்றி வாக்குசாவடி" என்ற…

திருச்சி மத்திய, வடக்கு மாவட்ட திமுக சார்பில் “என் வாக்குசாவடி, வெற்றி வாக்குச்சாவடி”…

திருச்சி மத்திய, வடக்கு மாவட்ட திமுக சார்பில் "என் வாக்குசாவடி, வெற்றி வாக்குச்சாவடி" ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது திருச்சி கலைஞர் அறிவாலயத்தில், மாவட்ட திமுக அவைத் தலைவர்கள் பேரூர் தர்மலிங்கம், அம்பிகாபதி ஆகியோர் தலைமையில்…

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்கம் சார்பில் காவிரி ஆற்றில் குதிக்கும் போராட்டம் போலீசார்…

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்கம் சார்பில் காவிரி ஆற்றில் குதிக்கும் போராட்டம் போலீசார் தடுத்ததால் மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர் மேட்டூரில் இருந்து திறக்கப்பட்ட காவிரி ஆற்றை நம்பி பல லட்சக்கணக்கான ஏக்கர் விவசாயம்…
Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்