Browsing Tag

Trichy

மாணவர்களின் அறிவுத் தேடலுக்கு உரமிட்டார் மு.க.ஸ்டாலின்-கே.என்.நேரு

மாணவர்களின் அறிவுத் தேடலுக்கு உரமிட்டார் மு.க.ஸ்டாலின்-கே.என்.நேரு மாணவச் செல்வங்களுக்கு மடிக்கணினிகள் வழங்கினார் . மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ‘உலகம் உங்கள் கையில்’ திட்டத்தைத் தொடங்கி வைத்து, மாணவர்களின்…

கி.ஆ.ப. விஸ்வநாதன் மருத்துவ கல்லூரியில் மாணவ – மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினிகளை…

கி.ஆ.ப. விஸ்வநாதன் மருத்துவ கல்லூரியில் மாணவ - மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினிகளை வழங்கினார் -கே.என்.நேரு திருச்சியில் உள்ள கி.ஆ.ப. விஸ்வநாதன் மருத்துவ கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நமது அரசு அறிவித்துள்ள "உலகம்…

திருச்சியில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று புதிதாக கட்டப்பட்டுள்ள சமுதாயக்கூடத்தை திறந்து…

திருச்சியில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று புதிதாக கட்டப்பட்டுள்ள சமுதாயக்கூடத்தை திறந்து வைத்தார்-கே.என்.நேரு திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட திருவானைக்கோவில் தாகூர் தெரு பகுதியில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று புதிதாக கட்டப்பட்டுள்ள…

150 வாட்ஸ் திறன் கொண்ட 20 LED விளக்குகளை கூடிய மின்கம்பத்தை பயன்பாட்டிற்கு இன்று தொடங்கி வைத்தார்…

150 வாட்ஸ் திறன் கொண்ட 20 LED விளக்குகளை கூடிய மின்கம்பத்தை பயன்பாட்டிற்கு இன்று தொடங்கி வைத்தார் -கே.என்.நேரு நமது திருச்சிராப்பள்ளி மாநகராட்சியின் சார்பில் மக்களுக்கான நலத்திட்டங்களை பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்து வருகிறார்.அந்த வகையில்…

திருச்சியில் பொங்கல் பரிசுத் தொகுப்புகளுடன் ரூ.3000 வழங்கினார் -கே.ன்.நேரு

திருச்சியில் பொங்கல் பரிசுத் தொகுப்புகளுடன் ரூ.3000 வழங்கினார் -கே.ன்.நேரு இந்தப் பொங்கல் மகிழ்ச்சி நிறைந்த பொங்கலாக கொண்டாடும் வகையில் நம் மாண்புமிகு முதலமைச்சர் திரு.மு.க. ஸ்டாலின் அவர்கள் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு…

5 பல்நோக்கு அலுவலக கட்டிடத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக இன்று திறந்து வைத்தார் -கே.ன்.நேரு

5 பல்நோக்கு அலுவலக கட்டிடத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக இன்று திறந்து வைத்தார் -கே.ன்.நேரு திருச்சிராப்பள்ளி மாநகராட்சி சார்பில், திருவரங்கம் பகுதிக்குட்பட்ட தெப்பக்குளத் தெரு - காமு அம்மாள் தோட்டம் ஆகிய இடங்களிலும், திருவானைக்கோவில்…

திமுக கூட்டணி அசைக்க முடியாத கூட்டணி – கே.என் நேரு

திமுக கூட்டணி அசைக்க முடியாத கூட்டணி - கே.என் நேரு தமிழ்நாடு முதலமைச்சர் திமுக கூட்டணியின் சிறப்பாக கையாண்டு கொண்டிருக்கிறார் - அமைச்சர் கே.என் நேரு ஸ்ரீரங்கம் புதிய பேருந்து நிலையத்தை திறந்து வைத்த பின் பேட்டி, ஸ்ரீரங்கம் சட்டமன்ற…

திருச்சி திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவில் மற்றும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர்…

திருச்சி திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவில் மற்றும் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் திருக்கோவில்களில் இன்று அமித்ஷா தரிசனம். தமிழகத்திற்கு இரண்டு நாள் சுற்றுப்பயணமாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா திருச்சி வருகை தந்துள்ளார்.…

திருச்சி மாவட்டம், துறையூர் தாலுகா, 35 பச்சைப்பெருமாள்பட்டி வடக்கு கிராம நிர்வாக அலுவலர் ரூ.5000…

திருச்சி மாவட்டம், துறையூர் தாலுகா, 35 பச்சைப்பெருமாள்பட்டி வடக்கு கிராம நிர்வாக அலுவலர் ரூ.5000 லஞ்சமாக கேட்டு பெற்றமைக்காக திருச்சி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவால் கைது. திருச்சி மாவட்டம், துறையூர் தாலுகா, 35,…

மோடி அவர்களின் பெயரில் பொங்கல் விழா,அரசியல் விழா அல்ல-தமிழிசை சௌந்தரராஜன்

மோடி அவர்களின் பெயரில் பொங்கல் விழா,அரசியல் விழா அல்ல-தமிழிசை சௌந்தரராஜன் இன்று நடைபெற்றது பொங்கல் விழா,அரசியல் விழா அல்ல, பொங்கல் விழா மட்டுமே என தமிழிசை சௌந்தரராஜன் கூறியுள்ளார் . தமிழக பாஜக முன்னாள் தலைவரும்,முன்னாள் ஆளுநருமான தமிழிசை…
Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்