முசிறி அருகே குத்தகை காலம் முடிந்து செயல்பட்டு வரும் கல் குவாரி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பொது…
திருச்சி மாவட்டம் முசிறி அருகே உள்ள கேணிப்பள்ளம் கிராமத்தை சேர்ந்த சரவணன் மற்றும் ஊர் பொது மக்கள் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர் முகாமில் மனு ஒன்றை அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது....
திருச்சி மாவட்டம்…