பாபர் மசூதி இடிப்பு தினம் – திருச்சியில் எஸ்.டி.பி.ஐ கண்டன ஆர்ப்பாட்டம்!

பாபர் மசூதிக்கு சொந்தமான இடத்தில் பாபர் மசூதியை கட்டித் தர வேண்டும். பாபர் பள்ளிவாசல் இடித்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட 63 பேர்கள் மீதும் சட்டரீதியான நடவடிக்கையை உடனடியாக எடுக்க வேண்டும் - எஸ்.டி.பி.ஐ மாநில தலைவர் திருச்சியில் பேட்டி…

பள்ளி மாணவர்களுக்கான வாள் விளையாட்டு போட்டி திருச்சியில் நடைபெற்றது!

17 வயதுக்குட்பட்ட பள்ளி மாணவர்களுக்கான வாள் விளையாட்டு போட்டி திருச்சியில் நடைபெற்றது திருச்சி மாவட்ட வாள் விளையாட்டு சங்கம் சார்பில் 17 வயதுக்குட்பட்ட பள்ளி மாணவ, மாணவிகளுக்கான வாள் விளையாட்டு போட்டி திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கில்…

பாபர் மசூதி இடிப்பு தினம் – திருச்சியில் தமுமுக பெருந்திரள் ஆர்ப்பாட்டம்!

தமிழ்நாட்டில் மட்டுமல்ல இந்தியா முழுவதும் உள்ள அனைத்து மத வழிபாட்டுத் தலங்களில் எந்தவிதமான சர்ச்சைகளையும் ஏற்படுத்தாமல் பாதுகாக்க வேண்டும் என சட்டமன்ற உறுப்பினர் அப்துல் சமது தெரிவித்துள்ளார் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 6 ஆம் தேதி பாபர்…

திருச்சி மாநகரில் தெரு நாய்களை பிடிக்கும் பணி தீவிரம்!

திருச்சி மாநகரில் தெரு நாய்களுக்கு கருத்தடை சிகிச்சை, தடுப்பூசி செலுத்தும் வகையில் அவற்றை பிடிக்கும் பணிகளை மாநகராட்சி நிா்வாகம் தீவிரப்படுத்தியுள்ளது. மாநகரில் சுற்றித் திரியும் நாய்களை பிடிக்கும் பணியில் மாநகராட்சிப் பணியாளா்கள் ஈடுபட்டு…

திருச்சி தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் ஆக்கிரமிப்புகளை அகற்ற நாளை கடைசி நாள்!

திருச்சி தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் பால் பண்ணை முதல் துவாக்குடி வரை சர்வீஸ் சாலை விவகாரம் பல ஆண்டுகளாக கிடப்பில் உள்ளது. இந்த நிலையில், திருச்சி தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் ஆக்கிரமிப்புகளை வரும் 7-ம் தேதிக்குள் அப்புறப்படுத்திக் கொள்ள…

வைகுண்ட ஏகாதசி திருவிழா – டிச.23 உள்ளூர் விடுமுறை அறிவிப்பு!

திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோயில் வைகுண்ட ஏகாதசி திருவிழாவை முன்னிட்டு வரும் 23.12.2023 அன்று உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார் தமிழ் மாதத்தில் மார்கழி மிகவும் விசேஷமான ஆன்மீக மாதமாகும். இந்த…

டிச.21 ஆம் தேதி சென்னை வள்ளுவர் கோட்டத்தில் போராட்டம் – தமிழக ஏரி மற்றும் ஆற்றுப் பாசன…

தமிழக ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டம் திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் விடுதியில் இன்று நடைபெற்றது. தலைவர் பூரா. விஸ்வநாதன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் விவசாயிகள்…

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவு தினம் – அமமுக திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் அஞ்சலி!

மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் திருவுருவப் படத்திற்கு அமமுக திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மறைந்த முன்னாள் முதல்வர் புரட்சித்தலைவி ஜெயலலிதாவின் 7 ஆம் ஆண்டு நினைவு நாளை…

மறைந்த முதல்வர் ஜெயலலிதா உருவப்படத்திற்கு அதிமுக வடக்கு மாவட்ட செயலாளர் பரஞ்சோதி மாலை அணிவித்து…

மறைந்த முன்னாள் முதல்வர் புரட்சித்தலைவி ஜெயலலிதாவின் 7 ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு நாடு முழுவதும் அதிமுகவினர் அவரது உருவப்படத்திற்கு மாலை அணிவித்து, மலரஞ்சலி செலுத்தி வருகின்றனர். அந்த வகையில் திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட அதிமுக…

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவு நாள் – அந்தநல்லூர் தெற்கு ஒன்றிய அதிமுகவினர் மலரஞ்சலி!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவு நாளை முன்னிட்டு  அந்தநல்லூர் தெற்கு ஒன்றிய அதிமுக சார்பில் மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 7 ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு நாடு முழுவதும் அதிமுகவினர் அவரது திருஉருவ…
Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்