100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி திருச்சி காவிரி ஆற்றில் மணல் சிற்பங்கள் வரைந்து விழிப்புணர்வு…

2024 மக்களவைத் தோ்தலில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தும் வகையில் திருச்சி மாவட்டத்தில் பல்வேறு விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் திருச்சி மாவட்ட நிா்வாகம், யங் இந்தியா கிளப், எம்ஏஎம் மேலாண்மை கல்லூரி ஆகியவை…

திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் சுயேச்சை வேட்பாளர் தாமோதரன் அனல் பறக்கும்…

தமிழ்நாட்டில் மக்களவை தேர்தல் 19 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனையொட்டி தேர்தல்களம் தற்போது சூடு பிடித்துள்ளது. தேர்தல் பிரச்சாரம் முடிவடைய இன்னும் நான்கு தினங்களே உள்ள நிலையில், பல்வேறு அரசியல் கட்சியின் வேட்பாளர்களும், சுயேச்சை வேட்பாளர்களும்…

பால், மின்சாரம், சொத்துவரி உயர்வுக்கு தமிழக அரசுதான் காரணம் – பிரச்சாரத்தின் போது பாரிவேந்தர்…

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியில் ஐஜேகே நிறுவனர் பாரிவேந்தர் போட்டியிடுகிறார். இவர் தொகுதி முழுவதும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில் இன்று பெரம்பலூர் கரூர் மாவட்டம்…

திருச்சி மாவட்டத்திற்கு வரும் 16 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு!

தமிழகத்தில் பொதுவாக வார இறுதி நாட்கள் மற்றும் அரசு விடுமுறை தவிர பிரசித்தி பெற்ற கோவில்களில் நடைபெறும் திருவிழா காரணங்களாக உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படும். அந்த வகையில் திருச்சி மாவட்டத்தில் உலகப் புகழ் பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோயில்…

தமிழகத்தில் வெறுப்பு அரசியலுக்கு இடமில்லை – காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை திருச்சியில்…

திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள உப்புச் சத்தியாக்கிரக நினைவிடத்தில், காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் செல்வப் பெருந்தகை மரியாதை செலுத்தினார். அதன் பின்‌ அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்... பிரிட்டிஷ் அரசாங்கம் உப்புக்கு வரி…

இளைஞா்களுக்கு அதிக வேலைவாய்ப்புகள் ஏற்படுத்தித்தரும் வகையில் புதிய தொழிற்சாலைகள் கொண்டுவரப்படும்…

மக்களவை தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் அமமுக வேட்பாளர் செந்தில்நாதன் போட்டியிடுகிறார். இவர் தொகுதி முழுவதும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில் காந்திசந்தை…

100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி திருச்சியில் ஹீலியம் பலன்களை பறக்க விட்டு விழிப்புணர்வு…

இந்தியத் தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி தமிழ்நாட்டில் பாராளுமன்றப் பொதுத்தேர்தல் வரும் 19 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இத்தேர்தலில் 18 வயது பூர்த்தியடைந்த ஒவ்வொரு வாக்காளர்களும் தங்களது ஜனநாயகக் கடமையினை ஆற்றிட வேண்டும் என்பதனை வலியுறுத்தும்…

மக்களவை தேர்தல் வாக்குபதிவு, மாகாவீர் ஜெயந்தி, மே தினத்தை முன்னிட்டு திருச்சியில் டாஸ்மாக்…

திருச்சி மாவட்டத்தில் உள்ள மதுபான விற்பனை கடைகள் 17.04.2024 அன்று காலை 10.00 மணி முதல் 19.04.2024 (வாக்குபதிவு நாள்) இரவு 12.00 மணி வரை மற்றும் 21.04.2024 மகாவீர் ஜெயந்தி மற்றும் 01.05.2024 மே தினம் ஆகிய தினங்கள் மூடப்படும் என…

புதுக்கோட்டை பகுதியில் கிராமம், கிராமமாக சென்று சுயேட்சை வேட்பாளர் தாமோதரன் தீவிர பிரச்சாரம்!

மக்களவை தேர்தலில் திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக கிராமாலயா தொண்டு நிறுவனத்தின் நிறுவனர் பத்மஶ்ரீ தாமோதரன் போட்டியிடுகிறார். இவர் திருச்சி நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் தீவிர…

திருச்சி காந்தி மார்க்கெட்டில் கீரை கட்டுகளை விற்பனை செய்து வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளர்…

திருச்சி காந்தி மார்க்கெட்டில் மொத்த வியாபாரிகள், சில்லறை வியாபாரிகள், தரைக்கடை வியாபாரிகள் என இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் வியாபாரம் செய்து வருகின்றனர். இவர்களிடம், திருச்சி நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் கருப்பையா, இன்று அதிகாலை…
Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்