பாஜக பிரமுகரை அரசு வாகனத்தில் ஏற்றி வலம் வந்த ஆய்வாளர் ஆயுதப்படைக்கு மாற்றம்

பாஜக பிரமுகரை அரசு வாகனத்தில் ஏற்றி வலம் வந்த ஆய்வாளர் ஆயுதப்படைக்கு மாற்றம் பிஜேபி ஆதரவாளரை காவல் வாகனத்தில் ஏற்றி வலம் வந்ததாக எழுந்த புகாரின் பேரில் திருச்சிமாவட்டம், மண்ணச்சநல்லூர் காவல் நிலைய ஆய்வாளரை ஆயுதப்படைக்கு மாற்றி திருச்சி…

திருச்சியில் வாக்குப் பெட்டிகள் வாக்கு என்னும் மையத்தில் பாதுகாப்பு அறையில் வைத்து சீல்…

தமிழகத்தில் நேற்று ஒரே கட்டமாக 18-வது நாடாளுமன்ற தேர்தல் காலை 7 மணிக்கு துவங்கி மாலை 6 மணிக்கு நிறைவுபெற்றது. இதில் திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் 67.42 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. இதனை தொடர்ந்து வாக்கு சாவடியில் பயன்படுத்தப்பட்ட…

மதவாதத்திற்கும், பாசிசத்திற்கும் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக இந்த தேர்தல் அமையும் –…

இந்தியா கூட்டணியில் திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் மதிமுக வேட்பாளர் துரை வைகோ திருச்சி மாவட்ட ஆட்சியர் சாலையில் உள்ள வெஸ்டரி மேல்நிலைப் பள்ளியில் அமைந்துள்ள  வாக்குபதிவு மையத்தில் நடைபெறும் வாக்குப்பதிவை பார்வையிட்டார்.

அதீத நம்பிக்கையில் அல்ல அனுபவரீதியாக கூறுகிறோம் நாடாளுமன்றத் தேர்தலில் நாங்கள் தான் வெற்றி பெறுவோம்…

தி.மு.க மாநிலங்களவை குழு தலைவர் திருச்சி சிவா கண்டோண்மெண்ட் பகுதியில் உள்ள பள்ளியில் வரிசையில் காத்திருந்து வாக்களித்தார். வாக்களித்த பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்...
பிரச்சாரத்தின் போது மக்கள் எங்களுக்கு அளித்த ஆதரவு

மக்களவைத் தேர்தல் – திருச்சியில் வாக்களித்த விஐபிகள் படங்கள்…

மக்களவைத் தேர்தல் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரே கட்டமாக நேற்று நடந்து முடிந்துள்ளது. திருச்சியில் வாக்காளர்கள் உற்சாகத்துடன், ஆர்வத்துடன் வாக்களித்தனர். இதில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு தில்லைநகர் மக்கள் மன்றத்தில்…

இந்தியாவில் இந்தியா கூட்டணி ஆட்சி அமைக்கும் வகையில் வெற்றி பெறும் – அமைச்சர் கே.என்.நேரு…

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் ஒரே கட்டமாக நடந்து முடிந்துள்ளது. நேற்று  காலை 7:00 மணி அளவில் வாக்குப்பதிவு துவங்கி பொதுமக்கள், முதல் தலைமுறை வாக்காளர்கள் ஆர்வமுடன் வாக்களித்தனர். தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு

வாக்களிப்பதற்காக வந்தேன் என் பெயர் இல்லை என்பது மன வேதனையாக உள்ளது – நடிகர் சூரி

நடிகர் சூரி மதுரை மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட வாக்குச்சாவடியில் வாக்குப் பதிவு செய்ய வாக்குச் சாவடிக்குள் சென்று திரும்பும் வீடியோவை தனது சமூகவலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில் பேசியதாவது, என்னுடைய ஜனநாயக உரிமையை…

ஒரு லட்சம் வாக்காளர்களுக்கு ஓட்டு இல்லை – பாஜக தலைவர் அண்ணாமலை

கோவை பாராளமன்ற தொகுதியில் குறிப்பிட்ட சில பகுதிகளில் ஒரு லட்சம் வாக்காளர்களுக்கு ஓட்டு இல்லை'' என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கோவை தொகுதியில் போட்டியிடும் குறிப்பிட்ட சில பகுதிகளில் ஒரு லட்சம்…

தளபதி விஜய் ஜனநாயகக் கடமையை ஆற்றியுள்ளார்

தளபதி விஜய் சென்னையில் உள்ள நீலாங்கரையில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கை செலுத்தினார். தமிழகம் மற்றும் புதுச்சேரி உள்பட 17 மாநிலங்கள், 4 யூனியன் பிரதேசங்களில் மக்களவை தேர்தலுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவு (ஏப்.19) இன்று காலை…

திருச்சியில் அடிப்படை வசதிகள் வழங்காததை கண்டித்து 50 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் கருப்பு கொடி கட்டி…

திருச்சி மாநகராட்சி 27 வது வார்டுக்கு உட்பட்ட பாலன் நகரில் கடந்த 70 ஆண்டுகளாக 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதிக்கு அருகே மாருதி மருத்துவமனை இயங்கி வருகிறது. தற்போது இந்த மருத்துவமனையை விரிவு படுத்துவதற்காக…
Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்