திருச்சியில் இருந்து மலேசியாவிற்கு கடத்த முயன்ற ₹.10.65 லட்சம் மதிப்பிலான வெளிநாட்டு கரன்சிகள்…

திருச்சி பன்னாட்டு விமான நிலையத்திலிருந்து சிங்கப்பூர், துபாய், மலேசியா, இலங்கை உள்ளிட்ட பல்வேறு வெளிநாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகள் அதிக அளவில் தங்கத்தை கடத்தி வருவதும், இங்கிருந்து…

திருவெறும்பூர் அருகே போதை மாத்திரை விற்பனை செய்த நபர் கைது!

திருவெறும்பூர் அருகே போதை மாத்திரை விற்பனை செய்த நபர் கைது! திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் பகுதியில் போதை மாத்திரை விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு வந்த தகவலின் அடிப்படையில், போலீசார் அப்பகுதியில் சோதனை செய்தனர். அப்போது…

போதைப்பொருள் புழக்கத்தால் பொது மக்கள் நிம்மதியாக நடமாட முடியவில்லை – ஜிகே.வாசன் அறிக்கை!

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.... கடந்த ஒரு வாரத்தில் மட்டும் போதைப்பொருளால் கொலை, மரணம், தாக்குதல் என 3 தொடர் சம்பவங்கள் நடைபெற்றதற்கு காரணம் அரசின் மெத்தனப்போக்கே.…

திருச்சியில் அமைக்கப்பட்டு வரும் பறவைகள் பூங்கா 50 சதவீத பணிகள் நிறைவு – விரைவில் மக்கள்…

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் வட்டம் அய்யாளம்மன் படித்துறை பகுதியில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் குழந்தைகளுக்கான பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய பறவைகள் பூங்கா அமைப்பதற்காக மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளை மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் நேரில்…

செல்போன் மோகத்தால் உயிரிழந்த மாணவி

திருச்சி மாவட்டம், சிறுகனூர் அருகே உள்ள நெடுங்கூர் மாரியம்மன் கோவில் தெருவை  சேர்ந்தவர் பாலு கூலித்தொழிலாளி என்பவரது மகள் அனுஷ்கா வயது (17),இவர் பெரம்பலூர் மாவட்டம், பாடாலூரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பதினோராம் வகுப்பு படித்து…

ஹஜ் பயணம் மேற்கொள்ள இந்த ஆண்டு 5,600 பேர் முன்பதிவு செய்துள்ளனர் – அரசின் மானியம் கடந்த ஆண்டை…

தமிழகத்திலிருந்து இந்த வருடம் திருச்சி, அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த ஹஜ் செல்வோருக்கான பயிற்சி முகாம், திருச்சி டிவிஎஸ் டோல்கேட் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தமிழ்நாடு ஹஜ் கமிட்டி…

திருச்சியில் வாக்கு என்னும் மையத்தில் பாதுகாப்பு பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு!

தமிழகத்தில் மக்களவை தேர்தல் கடந்த 19 ஆம் தேதி ஒரே கட்டமாக நடந்து முடிந்தது. இதில் திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் 67.52 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது. இதனை தொடர்ந்து வாக்கு சாவடியில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்கு இயந்திரங்கள் மற்றும் விவி…

பறவைக் காய்ச்சல் எதிரொலி – தமிழ்நாடு, கேரள எல்லைப் பகுதிகளில் சோதனைகள் தீவிரம்!

கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் எடத்வா மற்றும் செருதானா கிராமங்களில் இயங்கி வரும் சில கோழிப் பண்ணைகளில் அதிக அளவிலான வாத்துகள் அடுத்தடுத்து உயிரிழந்தன. அவற்றை ஆய்வு செய்த போது H5N1 என்ற பறவை காய்ச்சல் பாதிப்பு இருப்பது உறுதி…

திருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோவில் சித்திரை தேரோட்டம் – ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து…

திருச்சி மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோயில் சித்திரைத் தேரோட்டம் இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது. தேரோட்டத்தை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தார். இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தேரினை…

சமயபுரம் மாரியம்மன் கோவில் தெப்பத் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது

சமயபுரம் மாரியம்மன் கோவில் தெப்பத் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது தமிழ்நாட்டில் உள்ள சக்தி தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்றது சமயபுரம் மாரியம்மன் கோவில் ஆகும், இக்கோவிலில் ஆண்டுதோறும் சித்திரைத் திருவிழா நடைபெறுவது வழக்கம் அந்த…
Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்