மூன்றாவது முறையாக வென்று மோடி மீண்டும் பிரதமர் ஆவார் – பாரிவேந்தர் எம்.பி திருச்சியில் பேட்டி

இந்திய ஜனநாயக கட்சியின் பொதுக்குழு கூட்டம் திருச்சி எஸ்.ஆர்.எம் ஹோட்டலில்  நடைபெற்றது. பெரம்பலூர் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரும், கட்சியின் நிறுவனத் தலைவருமான டாக்டர் பாரிவேந்தர் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்திற்கு கட்சியின் தலைவர் டாக்டர்…

தமிழகத்தில் கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கு திருவுருவ சிலை அமைக்க வேண்டும் – பன்முகக் கலைஞர்கள்…

தமிழகத்தில் கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கு திருவுருவ சிலை அமைக்க வேண்டும் - பன்முக கலைஞர் நலவாழ்வு அமைப்பு இயல் இசை நாடகம் போன்ற பன்முகக் கலைஞர்களின் நல வாழ்வு குறித்த அமைப்பு, திருச்சியை தலைமை இடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது...…

திருச்சி குழுமணி நான்கு சாலைகள் சந்திக்கும் இடத்தில் கேமரா வசதியுடன் சோதனைச் சாவடி

திருச்சி குழுமணி நான்கு சாலைகள் சந்திக்கும் இடத்தில் கேமரா வசதியுடன் சோதனைச் சாவடி திருச்சி மாவட்டம் ஜீயபுரம் அருகே குழுமணி நான்கு சாலை சந்திக்கும் இடத்தில் காவல்துறை கண்காணிப்பாளர் டாக்டர் வீ.வருண்குமார் அவர்கள் தலைமையில், ஜீயபுரம்…

திருச்சியில் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியின் வாடிக்கையாளர் சந்திப்பு நிகழ்ச்சி – செயல் இயக்குநர்…

இந்த வருடம் 13 லட்சம் கோடி இலக்கு - பேங்க் ஆப் இந்தியா வங்கியின் செயல் இயக்குநர் கார்த்திகேயன் பேட்டி. பேங்க் ஆப் இந்தியா வங்கியின் மதுரை மண்டலம் சார்பாக பெண்கள் மேம்பாடு திட்டம் குறித்த வாடிக்கையாளர் சந்திப்பு நிகழ்ச்சி திருச்சி…

பிரதமர் நரேந்திர மோடி திருச்சி வருகை

பிரதமர் நரேந்திர மோடி திருச்சி வருகை திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள முனையத்தை பிரதமர் நரேந்திர மோடி ஜனவரி 2-ஆம் தேதி திறந்து வைக்கவுள்ளார். பிரதமர் வருகையையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகளை போலீசார் தீவிரமாக…

தமிழ்நாட்டிற்கு தேவையான வெள்ள நிவாரண நிதியை மத்திய அரசு கண்டிப்பாக வழங்கும் – திருச்சியில்…

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை திருச்சி விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார், அதில்... திருச்சியில் சுமார் 1200 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட சர்வதேச விமான நிலையம் பணிகள் முழுமையாக முடிவடைந்து நம் நாட்டு மக்கள்,…

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு திருச்சியில் உள்ள பழமை வாய்ந்த தேவாலயங்களில் சிறப்பு திருப்பலி…

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு திருச்சியில் உள்ள பழமை வாய்ந்த தேவாலயங்களில் சிறப்பு திருப்பலி மற்றும் பிரார்த்தனை வெகு விமர்சையாக நடைபெற்றது - ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு சிறப்பு பிரார்த்தனையில் பங்கேற்பு கிறிஸ்துமஸ் தின விழா…

திருச்சியில் ஓபிஎஸ் அணியின் சார்பாக எம்.ஜி.ஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

திருச்சியில் ஓபிஎஸ் அணியின் சார்பாக எம்.ஜி.ஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை எம்ஜிஆரின் 36 வது நினைவு நாளை முன்னிட்டு திருச்சி ஓபிஎஸ் அணியின் சார்பாக கு.ப. கிருஷ்ணன் தலைமையில் கோர்ட் அருகில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து…

திருச்சி ஸ்ரீரங்கம் பகுதியில் எம்.ஜி.ஆர் சிலைக்கு, அதிமுக புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர், முன்னாள்…

திருச்சி ஸ்ரீரங்கம் பகுதியில் எம்.ஜி.ஆர் சிலைக்கு, அதிமுக புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர், முன்னாள் அமைச்சர் பரஞ்சோதி மாலை அணிவித்து மரியாதை. மறைந்த தமிழக முதல்வரும், அதிமுக நிறுவனருமான எம்.ஜி.ஆரின் 36 வது நினைவு நாள் தமிழகம் முழுவதும்…

நகைச்சுவை நடிகர் போண்டா மணி காலமானார்

நகைச்சுவை நடிகர் போண்டா மணி காலமானார் நகைச்சுவை நடிகர் போண்டா மணி காலமானார் , அவருக்கு வயது 60, இவர் இலங்கையை பூர்விகமாகக் கொண்டவர், இவருடைய இயற்பெயர் கேதீஸ்வரன், போண்டா மணி 1991-ம் ஆண்டு வெளியான ‘பவுனு பவுனுதான்’ என்ற படத்தில் 
Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்