திருச்சியில் ஓபிஎஸ் அணியின் சார்பாக எம்.ஜி.ஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

0

திருச்சியில் ஓபிஎஸ் அணியின் சார்பாக எம்.ஜி.ஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

Bismi

எம்ஜிஆரின் 36 வது நினைவு நாளை முன்னிட்டு திருச்சி ஓபிஎஸ் அணியின் சார்பாக கு.ப. கிருஷ்ணன் தலைமையில்
கோர்ட் அருகில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து
ஏழை,எளிய பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார் . இந்நிகழ்ச்சியில் மாநகர அவைத் தலைவர் வழக்கறிஞர் ராஜ்குமார், மாவட்ட அவைத் தலைவர் ஆர்.சி. கோபி, மாநகர பொருளாளர் மனோகரன் , மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் வெல்லமண்டி, ஜவர்கலால் நேரு உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகளும், தொண்டர்களும் கலந்து கொண்டனர் .

- Advertisement -

- Advertisement -

Leave A Reply

Your email address will not be published.

Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்