நாட்டுப்புற கலைஞர்களுக்கு கரும்புடன் பொங்கல் பரிசு

பன்முகக் கலைஞர்கள் அமைப்பின் இரண்டாம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு நலிந்த நாட்டுப்புற கலைஞர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கும் விழா நடைபெற்றது, விழாவில் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் நியமன செயற்குழு உறுப்பினர்கள் எஸ் அடைக்கல ராஜா, பண்ணை…

திருச்சி அம்மாபேட்டை புனித சந்தியாகப்பர் ஆலயத்தில் சமத்துவ பொங்கல் விழா – மும்மதத்தினருடன்…

திருச்சி மறை மாவட்டத்திற்குப்பட்ட அம்மாபேட்டை பகுதியில் அமைந்துள்ளது புனித சந்தியாகப்பர் ஆலயம். இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் பல்வேறு விழாக்கள் கொண்டாடப்பட்டு வந்தாலும், தமிழர் திருநாளாம் பொங்கல் விழாவும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.…

அட்டை பெட்டியில் மறைத்து கடத்தி வரப்பட்ட ₹.75 லட்சம் மதிப்பிலான ஒரு கிலோ கடத்தல் தங்கம் திருச்சி…

திருச்சி விமான நிலையத்திற்கு துபாய், மலேசியா, சிங்கப்பூர், இலங்கை உள்ளிட்ட பல்வேறு வெளி நாடுகளில் இருந்து விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதில் பயணம் செய்யும் பயணிகள் தங்கத்தை நூதன முறையில் கடத்தி வருவது தொடர்கதையாக இருந்து வருகிறது.…

திருச்சி காந்தி மார்கெட்டில் பொங்கல் பண்டிகை விற்பனை படுஜோர் – அலைமோதும் மக்கள் கூட்டம்!

தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் சிறப்பாக கொண்டாடுவது வழக்கம். அந்த வகையில் நாளை (15-ந்தேதி) பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி திருச்சியில் உள்ள பிரசித்தி பெற்ற காந்தி மார்க்கெட் சந்தை பொங்கல்…

திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் திடீர் மாற்றம் – எம்.பி திருநாவுக்கரசருக்கு…

திருச்சி மாநகர் மாவட்ட காங்கிரஸ் கமிட்டிக்கு உட்பட்ட 17 கோட்டங்களுக்கு கடந்த 12 ஆம் தேதி புதிய தலைவர்கள் நியமித்து மாவட்ட தலைவர் ரெக்ஸ் பத்திரிக்கை செய்தி வெளியிட்டு இருந்தார். அதில் நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் பரிந்துரை படியும்

திருச்சியில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கி, சமத்துவ பொங்கல் கொண்டாடிய அமைச்சர் அன்பில் மகேஷ்!

தமிழக அரசு வழங்கும் பொங்கல் தொகுப்பு மற்றும் திருச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில் நடைபெறும் சமத்துவ பொங்கல் விழாவில் திருச்சி தெற்கு மாவட்ட செயலாளரும், பள்ளி கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டு சிறப்பித்தார்

திருச்சி சூரியூரில் வரும் 16 ஆம் தேதி ஜல்லிக்கட்டு போட்டி – முன்னேற்பாடுகள் தீவிரம்!

திருச்சி மாவட்டத்தில் மாட்டுப்பொங்கல் அன்று நடத்தப்படும் முதல் ஜல்லிக்கட்டு போட்டிக்கான பேரிகாடுகள், விழா மேடை அமைக்கும் பணிகள் தீவிரம்.
பொங்கல் பண்டிகை என்றாலே தமிழ்நாட்டில், தமிழரின் பாரம்பரியமான விளையாட்டுப் போட்டிகளில் முதன்மையானதான

திருச்சி மாநகர காவல்துறை குடும்பத்தினருடன் பாரம்பரிய உடையில் பொங்கல் வைத்து கொண்டாடிய மாநகர காவல்…

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்சி மாநகர கே.கே.நகர் ஆயுதப்படை மைதானத்தில் காவல் அதிகாரிகள், காவல் ஆளிநர்கள் மற்றும் அவரது குடும்பத்தினருடன் பொங்கல் விழா நடைபெற்றது. இதில் திருச்சி மாநகர காவல் ஆணையர் காமினி பாரம்பரிய…

திருச்சி மாநகராட்சியில் மக்களின் ஒத்துழைப்பு இல்லாமல் இருந்திருந்தால் தமிழகத்திலேயே தூய்மையான…

தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் தமிழகத்திலேயே தூய்மையான மாநகரம் என திருச்சி மாநகராட்சிக்கு மத்திய அரசு முதலிடம் கொடுத்துள்ளது. இதற்காக டெல்லி சென்று விருது பெற்று திரும்பிய மாநகராட்சி மேயர் அன்பழகன் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில்...…

திருச்சி மாவட்டத்தில் மூன்று நாட்கள் டாஸ்மாக் மதுபானக் கடை மூடல் – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

திருச்சி மாவட்டத்தில் வரும் 16, 25, 26 ஆகிய தேதிகளில் டாஸ்மாக் மதுபானக் கடைகள் இயங்காது என மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தக்குறிப்பில் கூறியிருப்பதாவது... திருச்சி மாவட்டத்தில் வரும்…
Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்