அமிர்தம் வித்யாலயா மருத்துவமனை சார்பில் இதய நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கான இலவச சிறப்பு முகாம்…

இதய நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கான இலவச சிறப்பு முகாம் அமிர்தம் வித்யாலயா சார்பில் பிப்ரவரி நான்காம் தேதி திருச்சியில் நடைபெற உள்ளது. இது தொடர்பான செய்தியாளர்கள் சந்திப்பு திருச்சி பிரஸ் கிளப்பில் இன்று நடைபெற்றது. இதில் அமிர்தம்…

திருச்சி உறையூர் M.M. லோட்டஸ் நகர் ஶ்ரீ தேவி கருமாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழா –…

திருச்சி உறையூர் ராமலிங்க நகர், MM லோட்டஸ் நகரில் அமைந்துள்ள ஶ்ரீ தேவி கருமாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழா இன்று நடைபெற்றது. கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு கடந்த 14 ஆம் தேதி முகூர்த்தகால் நடப்பட்டு, 22 ஆம் தேதி முதலாம் கால யாக பூஜை,…

திருச்சியில் மூன்று நாட்கள் ஹெலிகாப்டர் சுற்றுலா – திருச்சி மக்கள் வானில் வட்டமடிக்க அரிய…

திருச்சி தமிழகத்தின் மத்தியில் அமைந்துள்ள பகுதி. திருச்சி மாவட்டம் முழுவதையும் வானில் இருந்து சுற்றிப்பார்க்க தனியார் நிறுவனம் (எல்.சி.ஏ. என்டெர்டெயிண்மெண்ட் மற்றும் ஏரோ டோன்) இணைந்து ஒரு ஏற்பாட்டை செய்திருக்கிறார்கள். அதன்படி திருச்சி…

ஊதிய உயர்வு கோரி திருச்சி மத்திய கூட்டுறவு வங்கி ஊழியர்கள் சங்கத்தினர் இரண்டு நாள் வேலை நிறுத்த…

தமிழகத்தில் உள்ள 23 மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி ஊழியர்களின் ஊதிய உயர்வு பிரச்சனை கடந்த 36 மாதங்கள் ஆகியும் நிறைவேறாத நிலையில், கூட்டுறவு வங்கி ஊழியர் சம்மேளனம் சார்பில் ஜனவரி 23, 24 ஆகிய தேதிகளில் இரண்டு நாட்கள் வேலை நிறுத்தப் போராட்டம்…

திமுக இளைஞரணி மாநாடு நமுத்துப்போன மிச்சர் அது யாரும் சாப்பிட முடியாது – பாஜக தலைவர் அண்ணாமலை…

தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை திருச்சி விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார், அதில்...
என் மண் என் மக்கள் நிறைவு விழாவில் பங்கேற்க பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்துள்ளோம், பங்கேற்க வேண்டும் என்பது எங்களது விருப்பம்.

இந்திய ஒற்றுமை நீதி யாத்திரையில் ராகுல் காந்தி வாகனம் மீது தாக்குதல் நடத்திய அசாம் பாஜக அரசை…

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், ராகுல் காந்தி இரண்டாம் கட்ட இந்திய ஒற்றுமை நீதி யாத்திரையை தொடங்கியுள்ளார். நேற்று அசாமின் லக்கிம்பூர் மாவட்டத்தில் ராகுல் காந்தியின் யாத்திரை பயணம் நுழைந்தது. அப்போது சிலர் யாத்திரையில் அணிவகுத்த…

திருச்சியில் மின்சார ரயில் சேவை தொடங்குவதற்கு மத்திய மாநில அரசுகள் மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும்…

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை மாநில இணைச்செயலாளர் திருவானைக்கோவில் பர்மா காலனி பகுதியைச் சேர்ந்த மாரி என்கிற பத்மநாபன், பாபா பாலாஜி மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற குறை…

திருச்சியில் “CHILL WAVES AIRCONS” புதிய கிளை திறப்பு விழா!

திருச்சி மாவட்டம் உறையூர் ராமலிங்க நகர் பகுதியில் ப்ளூ ஸ்டார் நிறுவனத்தின் பிரத்தியேக ஷோரூம் "CHILL WAVES AIRCONS" புதிய கிளை திறப்பு விழா இன்று நடைபெற்றது. இதில் ALV டிரேடர்ஸ் உரிமையாளர் K.L. அழகுராஜன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு…

திருச்சி செல்வமுத்து மாரியம்மன் கோவில் மஹா கும்பாபிஷேக விழா – திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம்!

திருச்சி மாவட்டம் தாராநல்லூர், வீரமாநகரம் புதுத்தெரு பகுதியில் உள்ள அருள்மிகு ஜெய ஜெய ஸ்ரீ செல்வ முத்து மாரியம்மன் திருக்கோவில் கும்பாபிஷேக விழா இன்று காலை நடைபெற்றது. முன்னதாக இந்த மகா கும்பாபிஷேக விழாவிற்காக திருச்சி காவேரி ஆறு அம்மா…

முசிறி அருகே குத்தகை காலம் முடிந்து செயல்பட்டு வரும் கல் குவாரி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பொது…

திருச்சி மாவட்டம் முசிறி அருகே உள்ள கேணிப்பள்ளம் கிராமத்தை சேர்ந்த சரவணன் மற்றும் ஊர் பொது மக்கள் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர் முகாமில் மனு ஒன்றை அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது.... திருச்சி மாவட்டம்…
Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்