டெல்லியில் நடைபெற்ற குடியரசு தினவிழா கலை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தேசிய அளவில் மூன்றாம் இடம்பெற்ற…

நாட்டின் 75 வது குடியரசு தினவிழா நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதனையொட்டி டெல்லியில் நடைபெற்ற குடியரசு தினவிழாவில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 1500 பெண்கள் கலந்து கொண்ட கலை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலை பண்பாட்டுத்துறை சார்பில்…

பிஷப் ஹீபர் கல்லூரியின் இளையோர் ஜேசிஐ டீனரி ஆஃப் எக்ஸ்டென்ஷன் ஆக்டிவிட்டீஸ் மற்றும் திருச்சி காவேரி…

பிஷப் ஹீபர் கல்லூரியின் இளையோர் ஜேசிஐ டீனரி ஆஃப் எக்ஸ்டென்ஷன் ஆக்டிவிட்டீஸ் மற்றும் திருச்சி காவேரி ஹாஸ்பிடல் சார்பில் மருத்துவ முகாம் நடைபெற்றது. பிஷப் ஹீபர் கல்லூரியின் இளையோர் ஜேசிஐ டீனரி ஆஃப் எக்ஸ்டென்ஷன் ஆக்டிவிட்டீஸ்…

திருச்சியில் எல்.ஐ.சி தொழில்முறை முகவர் கிளை அலுவலகம் திறப்பு விழா – சென்னை மண்டல மேலாளர்…

திருச்சி ரயில்நிலையம் அருகே உள்ள எல்.ஐ.சி அலுவலகத்தில் தொழில்முறை முகவர் கிளை நவீனமயமாக்கபட்ட அலுவலகக் கட்டிடத் திறப்பு விழா திங்கள் கிழமை நடைபெற்றது. எல்.ஐ.சியின் தென்மண்டல முதன்மை பொறியாளர் R.S. சௌத்ரி முன்னிலையில் நடைபெற்ற இவ்விழாவில்…

பெரியார், அண்ணா வளர்த்த திமுக கட்சி, இன்று காவாலையா என குத்து பாட்டில் வந்து நிற்கிறது –…

பெரியார், அண்ணா வளர்த்த திமுக கட்சி, இன்று காவாலையா என குத்து பாட்டில் வந்து நிற்கிறது - திருச்சியில் அதிமுக தலைமை கழக பேச்சாளர், நடிகை விந்தியா பேச்சு. அதிமுக திருச்சி தெற்கு மாவட்ட கழகம் சார்பில், திருவெறும்பூரில் தெற்கு மாவட்ட கழக…

திருச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில் மத நல்லிணக்க உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி – அமைச்சர் மகேஷ்…

தேசப்பிதா அண்ணல் காந்தியடிகள் மத வெறியர்களால் சுட்டுக்கொல்லப்பட்ட இன்றைய தினம், அனைத்து மாவட்டங்களிலும் மத நல்லிணக்க உறுதிமொழி நிகழ்ச்சி நடத்த வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார். அதனடிப்படையில் திருச்சி…

கேப்டன் விஜயகாந்த் 30வது நினைவு நாள் அமைதி ஊர்வலம் சா.கண்ணனூர் பேரூர் கழகம் சார்பில் நடைபெற்றது…

கேப்டன் விஜயகாந்த் 30வது நினைவு நாள் அமைதி ஊர்வலம் சா.கண்ணனூர் பேரூர் கழகம் சார்பில் நடைபெற்றது - எம்.எல்.ஏ.கதிரவன் பங்கேற்பு தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் நிறுவன தலைவர் கேப்டன் அவர்களின் 30 ஆம் நாள் நினைவு நாளை ஒட்டி, திருச்சி…

திருச்சியில் நடைபெற்ற கேலோ இந்தியா களரி பயிற்று விளையாட்டு போட்டியில் கேரளா மாநிலம் ஒட்டுமொத்த…

திருச்சியில் நடைபெற்ற தேசிய கேலோ இந்தியா, களரி பயிற்று விளையாட்டுப் போட்டியில் கேரள மாநிலம் அதிகளவில் பதக்கங்களை குவித்து ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்றது. திருச்சி அண்ணா உள்விளையாட்டரங்கில் கடந்த 27 ஆம் தேதி தொடங்கி திங்கள்கிழமை…

மீண்டும் தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி!

அண்ணாமலையின் "என் மண் என் மக்கள்" யாத்திரை நிறைவு விழாவில் பங்கேற்பதற்காக பிப்ரவரி 18 ஆம் தேதி தமிழகத்திற்கு வரும் மோடி, பாஜக பொதுக் கூட்டத்தில் உரையாற்ற இருக்கிறார். சமீபத்தில், கேலோ இந்தியா தொடக்க விழாவிற்காக அவர் சென்னை வந்திருந்தார்.…

மூன்று மாதங்களாக ஊதியம் வழங்காததைக் கண்டித்து திருச்சியில் அரசு மருத்துவா்கள் கருப்புப் பட்டை…

திருச்சி அரசு மருத்துவமனையில் 15 ஆண்டுகளுக்கு மேலாகப் பணியாற்றும் நிரந்தர மருத்துவா்கள் 23 பேருக்கு கடந்த 3 மாதங்களுக்கான ஊதியம் வழங்கப்படவில்லை. இதனால் மருத்துவா்கள் கடும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனா். எனவே, மருத்துவா்களுக்கு உடனடியாக ஊதியம்…

திருச்சி மத்திய மாவட்ட திமுக சார்பில் மத நல்லிணக்க உறுதிமொழி ஏற்பு!

அண்ணல் காந்தியடிகள் மதவெறியர்களால் சுட்டு கொல்லப்பட்ட ஜனவரி 30 ஆம் தேதியான இன்றைய தினம் மத நல்லிணக்க உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியை அனைத்து மாவட்டங்களிலும் நடத்த வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார். இதனை…
Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்