திருச்சியில் டெய்கின் நிறுவனத்தின் புதிய “யுனிவர்ஸ் ஏர் சொல்யூஷன்” ஷோரூமை தென்னிந்திய…

உலகின் நம்பர் ஒன் நிறுவனமான டெய்கின் நிறுவனத்தின் 100 வது ஆண்டை முன்னிட்டு சிறப்பான முறையில் டெய்கின் அனைத்து புராடெக்டர்களுக்கும் சிறந்த சேவையை செயல்படுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக திருச்சி புத்தூர் அருணா நகர் பகுதியில் "புதிய…

தமிழக அரசின் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் மாநில விருது பெற்ற திருச்சி மாணவிக்கு…

பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்கவும், 18 வயது வரை கல்வி கற்றலை உறுதி செய்யவும், பெண் குழந்தை தொழிலாளர் முறையை ஒழிக்கவும் பாடுபட்டு வீரதீர செயல்கள் புரிந்த 18 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகளுக்கு தமிழக அரசின் சமூக நலன் மற்றும்…

கலா சேத்ரா சார்பில் கைத்தறி மற்றும் விற்பனை கண்காட்சி, திருச்சி மக்கள் மன்றத்தில் நடைபெற்று…

கலா சேத்ரா சார்பில் கைத்தறி மற்றும் விற்பனை கண்காட்சி திருச்சி தில்லை நகர் மக்கள் மன்றத்தில் கடந்த ஜனவரி 29ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த கைத்தறி கண்காட்சியில் மதுரை சுங்குடி சாரீஸ், ஒடிசா சம்பூல்பூர் சாரீஸ், ஹரியானா…

திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் தேசிய அளவிலான பட்டிமன்றம் – இந்தியா முழுவதும் இருந்து 41…

திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் வணிகவியல் துறையின் 50 வது ஆண்டின் பொன்விழா மற்றும் 75 வது ஆண்டின் வைர விழா கொண்டாட்டமாக "அறவழியில் நிகழ்கால வாணிபம் கற்பனையா ? நிஜமா ?" என்ற தலைப்பில் தேசிய அளவிலான பட்டிமன்றம் இன்று நடைபெற்றது. இதில்…

வடலூா் வள்ளலாா் பெருவெளியை ஆக்கிரமிக்கும் வகையில், வள்ளலாா் பன்னாட்டு மையம் அமைக்கப்படவுள்ளதை…

தெய்வத் தமிழ் பேரவையின் செயற்குழு கூட்டம் திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் ஹோட்டலில் நடைபெற்றது. பேரவையின் ஒருங்கிணைப்பாளா் பெ. மணியரசன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் செயற்குழு உறுப்பினர்கள் பலர் கலந்து ஆலோசனை…

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி AITUC தரைக்கடை வியாபாரிகள் சங்கத்தினர் திருச்சியில் ஆர்ப்பாட்டம்!

தரைக்கடை வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க கோரியும், தெருவோர வியாபாரிகள் சட்டத்தை கால நிர்ணயம் செய்து முழுமையாக அமல்படுத்த கோரியும், மாநிலம் முழுவதும் தெரு வியாபாரிகளை முறையாக கணக்கெடுத்து அடையாள அட்டை வழங்கி வியாபாரக் குழுவினை…

சென்னையில் நடைபெற்ற பல்வேறுபட்ட ஸ்கேட்டிங் போட்டிகளில் திருச்சி ஸ்ரீரங்கத்தை சேர்ந்த சிறுவன்…

மாநில அளவிலான சிறுவர் ஸ்கேட்டிங் போட்டி சென்னையில் நடைபெற்றது. 4 வயது முதல் 12 வயது வரை நடைபெற்ற இப்போட்டியில் மாநிலம் முழுவதும் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதில் திருச்சி ஸ்ரீரங்கத்தை சேர்ந்த S.V. பிரசாந்த் மற்றும்…

எடப்பாடிக்கு நல்ல புத்தியை கொடுக்க வேண்டும் – சசிகலா பேரவை தலைவர் ஒத்தக்கடை செந்தில் திருச்சி…

முன்னாள் அதிமுக பொது செயலாளரும், முன்னாள் முதல்வருமான ஜெயலலிதா மறைவுக்கு பின் அதிமுக, சசிகலா அணி, எடப்பாடி அணி, ஓ.பன்னீர் செல்வம் அணி என மூன்றாக பிரிந்து உள்ளது. இந்நிலையில் அனைவரும் ஒன்று சேர வேண்டும், எடப்பாடி பழனிச்சாமிக்கு நல்ல புத்தியை…

திருச்சியில் மாநில அளவிலான சிலம்ப போட்டி – 1300 க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்பு!

தமிழர்களின் பாரம்பரிய சிலம்ப கலையினை பிரபலப்படுத்தவும், மரபு வழி சிலம்ப கலையினை மீண்டும் வருங்கால இளைய சமுதாயத்தினரிடம் கொண்டு சேர்க்கும் வகையில் ஏகலைவன் விளையாட்டு மற்றும் தற்காப்பு கலைக்கூடம், NSK விளையாட்டு மற்றும் தற்காப்பு கலைக்கூடம்,…

அதிமுக மாமன்ற உறுப்பினர் அரவிந்தன் மாநில புரட்சித் தலைவி அம்மா பேரவை துணை செயலாளராக நியமனம் –…

திருச்சி மாநகராட்சி 14 வது வார்டு மாமன்ற உறுப்பினரும், புரட்சி தலைவி அம்மா பேரவை திருச்சி மாவட்ட செயலாளர் கார்த்திகேயனின் தம்பியுமான சி.அரவிந்தன் அவர்களை அதிமுக மாநில புரட்சித்தலைவி அம்மா பேரவை துணை செயலாளராக பொதுச் செயலாளர் எடப்பாடி…
Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்