டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக திருச்சி தலைமை தபால் நிலையத்தை முற்றுகையிட்ட தமிழக ஏரி…

விவசாய விளைபொருட்களுக்கு இரண்டு மடங்கு லாபகரமான விலையை தர வேண்டும், விவசாய விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை தர வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.…

திருச்சியில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் பயனாளிகளுக்கு ₹. 20.18 கோடி மதிப்பிலான நலத்திட்ட…

சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற அரசு விழாவில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வழங்கும் நிகழ்ச்சி திருச்சி கலையரங்கம் திருமண மண்டபத்தில் இன்று நேரலையில் ஒளிபரப்பு…

திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனையில் எஸ்.ஆர்.எம்.யூ தொழிற்சங்கத்தினர் ஒரு நாள் வேலை நிறுத்த…

திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனையில் எஸ்.ஆர்.எம்.யூ தொழிற்சங்கத்தைச் சேர்ந்த ரயில்வே ஊழியர்கள் 4000 பேர் இன்று வேலை நிறுத்த போராட்டம். பொதுத்துறை நிறுவனமான ரயில்வேயை தனியார் மயமாக்குவதை கைவிட வேண்டும், 44 தொழிலாளர் நலச் சட்டங்களை 4…

நடிகர் சங்கத்திற்கு கட்டடம் கட்ட 1 கோடி நிதி வழங்கிய அமைச்சர் உதயநிதி!

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுச்செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி, தலைவர் நாசர், துணை தலைவர்கள் பூச்சி முருகன், கருணாஸ் உள்ளிட்டோர் நடிகரும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலினை நேரில் சந்தித்தனர். அப்போது நடிகர் சங்க கட்டடம் கட்டிக் கொள்ள…

திருச்சியில் அதிமுக சார்பில் திமுக அரசை கண்டித்து தெருமுனை பிரச்சார கூட்டம்!

திமுக அரசை கண்டித்து திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் புத்தூர் பகுதியில் தெருமுனை பிரச்சார கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பகுதி செயலாளர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் ஜெயலலிதா பேரவை மாநில துணை செயலாளர் கவுன்சிலர்…

ஸ்ரீரங்கம் கோவிலில் நீக்கப்பட்ட துப்புரவு ஒப்பந்த பணியாளர்கள் ஶ்ரீரங்கம் ராஜகோபுரம் பகுதியில் துண்டு…

108 வைணவ தலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என போற்றப்படுவதுமான ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி கோவிலுக்கு தினந்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர். இக் கோயிலின் தூய்மையை பராமரிப்பதற்காக, பத்மாவதி என்ற தனியார்…

திருச்சியில் சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர்…

சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு விபத்து இல்லாமல் வாகனத்தை இயக்க பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் குறித்தும், வாகனத்தில் சீட் பெல்ட் அணிந்து பயணம் செய்வதன் அவசியம் குறித்தும் பொது மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு…

11 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்காக திருச்சியில் ஜகத்குரு பரமஹம்ச…

11 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்காக திருச்சியில் ஜகத்குரு பரமஹம்ச பரத்வாஜ் சுவாமிகள் ஒரு லட்சம் நாமாவளிகள் பிரார்த்தனை செய்தார். தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் மார்ச் 1 ஆம் தேதியும், 11 ஆம்…

தமிழகம் முழுவதும் எர்த் மூவர்ஸ் சங்கத்தில் உள்ள நலிவடைந்தவர்களுக்கு ரூ. 25 லட்சத்திற்க்கான காப்பீடு…

திருச்சி மாவட்ட எர்த் மூவர்ஸ் உரிமையாளர் நல சங்கத்தின் இரண்டாம் ஆண்டு துவக்க விழா மற்றும் மாபெரும் இயந்திர கண்காட்சி திருச்சி சமயபுரம் பகுதியில் உள்ள தனியார் அரங்கில் இன்று நடைபெற்றது. விழாவிற்கு மாவட்டத் தலைவர் S.மஞ்சுநாத், மாவட்டச்…

திருச்சி விமான நிலையத்தில் ₹.50 லட்சம் மதிப்பிலான 797 கிராம் கடத்தல் தங்கம் பறிமுதல் –…

திருச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு துபாய், மலேசியா, சிங்கப்பூர், இலங்கை உள்பட பல்வேறு வெளி நாடுகளில் இருந்து விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதில் வரும் பயணிகள் அதிகளவில் தங்கத்தை கடத்தி வருவதும் அதனை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல்…
Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்