ஜே கே சி அறக்கட்டளை மற்றும் ஐ சி எப் பேராயர் தலைவர் முனைவர் பா.ஜான் ராஜ்குமார் பன்முக சேவையில் 35…

ஜே கே சி அறக்கட்டளை மற்றும் ஐ சி எப் பேராயர் தலைவர் முனைவர் பா.ஜான் ராஜ்குமார் பன்முக சேவையில் 35 ஆண்டுகள் சாதனை திருச்சி ஜே கே சி அறக்கட்டளை மற்றும் ஐசிஎப் பேராயர் தலைவர் முனைவர் ஜான் ராஜ்குமார் பன்முக சேவையில் 35 ஆண்டுகள். 1990 முதல்…

ராகுல் காந்தியை பிரதமராக்க பாடுபட வேண்டும் – திருச்சியில் நடைபெற்ற காங்கிரஸ் வழக்கறிஞர்கள்…

திருச்சி மத்திய மண்டல காங்கிரஸ் வழக்கறிஞர்கள் சங்கத்தின் கருத்தரங்கம் திருச்சி மீனாட்சி திருமண மண்டபத்தில் இன்று நடைபெற்றது. இதில் காங்கிரஸ் வழக்கறிஞர் பிரிவு மாநில தலைவர் கே. சந்திரமோகன் தலைமை தாங்கி கருத்துரை வழங்கினார். முன்னதாக…

பாஜக சார்பில் திருவெறும்பூர் பகுதியில் மாபெரும் மருத்துவ முகாம் – டாக்டர் ஆர்.ஜி.ஆனந்த்…

பாரதிய ஜனதா கட்சியின் துவாக்குடி மண்டல் சார்பில் திருச்சி மக்களவை தொகுதிக்குட்பட்ட திருவெறும்பூர் அண்ணா வளைவு பகுதியில் மாபெரும் மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமை மாநில செயற்குழு உறுப்பினரும், திருச்சி மக்களவை தொகுதி இணை அமைப்பாளருமான…

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நாகரீகமாக பேச கற்றுக்கொள்ள வேண்டும் – எம் பி கனிமொழி திருச்சி விமான…

தஞ்சை மாவட்டத்தில் "எல்லாருக்கும் எல்லாம்" என்ற தலைப்பில் முதல்வர் முக. ஸ்டாலின் பிறந்த நாள் பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்கு திமுக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி திருச்சி விமான நிலையம் வந்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்து…

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சியில் பிசியோதெரபிஸ்ட் மருத்துவர்கள் ஆர்ப்பாட்டம்!

பிசியோதெரபிஸ்ட் கிளினிக் தொடங்கி நடத்த குறைந்தபட்ச கல்வித் தகுதி நிர்ணயித்து அரசாணை ஒன்றை வெளியிட வேண்டும், சம வேலை சம ஊதியம் என்ற அடிப்படையில் மற்ற மாநிலங்களில் உள்ளவாறு மத்திய மாநில அரசுத் திட்டங்களில் பணியாற்றும் பிசியோதெரபி…

இந்தியா கூட்டணி பெரும் வெற்றி பெறும், ஆட்சி மாற்றம் நிச்சயம் உருவாகும் – இந்திய யூனியன்…

இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் சிறப்பு பொது குழு கூட்டம் இன்று திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தேசியத் தலைவர் காதர்மொய்தீன் தலைமையில் நடைபெற்றது. இதில் ராமநாதபுரம் மக்களவை தொகுதியில் திமுக

திருச்சியில் 26 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் பறிமுதல்!

திருச்சி - சென்னை நெடுஞ்சாலையில் சிறுகனூர் பகுதியில் உள்ள கே.கே.ஆர் என்ற உணவகத்தில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அதில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் சுமார் 26 கிலோ கைப்பற்றபட்டன. மேல்நடவடிக்கைகாக…

திருச்சி மாவட்டத்தில் 130 மையங்களில் 30,003 மாணவ, மாணவிகள் பொதுத்தேர்வு எழுதுகின்றனர்!

திருச்சி மாவட்டத்தில் உள்ள 2 கல்வி மாவட்டங்களில் 01.03.2024 ஆம் தேதி இன்று முதல் மேல்நிலை பொதுத்தேர்வு தொடங்கப்பட்டது. இத்தேர்வு திருச்சி கல்வி மாவட்டத்தில் 70 தேர்வு மையங்களும், இலால்குடி கல்வி மாவட்டத்தில் 60 தேர்வு மையங்களும், இவற்றுள்

திருச்சி விமான நிலையத்தில் கடத்தல் தங்கம் பறிமுதல்!

திருச்சி விமான நிலையத்திற்கு துபாய், இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட பல்வேறு வெளிநாடுகளில் இருந்து விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதில் வரும் பயணிகள் தங்கத்தை கடத்தி வருவதும் அதனை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்வதும்…

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பாரதிய மஸ்தூர் சங்கத்தினர் திருச்சியில் ஆர்ப்பாட்டம்!

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பாரதிய மஸ்தூர் சங்கத்தினர்  திருச்சியில் ஆர்ப்பாட்டம்! தமிழகம் முழுவதும் மதுக்கடைகளை மூட வேண்டும், மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநருக்கு பஞ்சப்படி மற்றும் போனஸ்…
Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்