அதிமுக வேட்பாளா் வெற்றி பெற்றால் தொகுதி மேம்பாட்டு நிதியில் திருச்சி மக்களுக்கு தேவையான அனைத்தையும்…

திருச்சி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளா் ப. கருப்பையாவுக்கு ஆதரவாக, திருச்சி மரக்கடை எம்ஜிஆா் சிலை அருகே நேற்று மாலை பிரேமலதா விஜயகாந்த் பிரசாரம் மேற்கொண்டாா். அப்போது, அவா் பேசுகையில்... …

பெரம்பலூர் பகுதியில் பாரி வேந்தர் அனல் பறக்கும் பிரச்சாரம்!

திமுகவில் இன்னும் பல அமைச்சர்கள் ஜெயிலுக்கு போக உள்ளார்கள் - பெரம்பலூர் வேட்பாளர் பாரிவேந்தர் பேச்சு! பெரம்பலூரில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் தாமரை சின்னத்தில் போட்டியிடும் இந்திய ஜனநாயக கட்சியின் வேட்பாளர் பாரிவேந்தர் இன்று…

கட்ச தீவு விவாகாரத்தை வைத்து பா.ஜ.க தமிழகத்தில் அரசியல் ஆதாயம் தேடுகிறது – காங்கிரஸ் செய்தி…

கட்ச தீவு விவகாரத்தில் ஆர்.டி.ஐ ஃபைல் செய்த போது எத்தனையோ பேருக்கு எதுவும் கிடைக்கவில்லை - ஆனால் அண்ணாமலைக்கு மட்டும் கட்ச தீவு விவகாரத்தில் ஆர்.டி.ஐ எப்படி கிடைத்தது ? இது முற்றிலும் விதி மீறிய செயல் - காங்கிரஸ் செய்தி தொடர்பாளர்

திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர் பத்மஶ்ரீ தாமோதரனுக்கு மனித நேயத்தின்…

திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர் பத்மஶ்ரீ தாமோதரனுக்கு மனித நேயத்தின் மறு உருவம் என பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்! மக்களவை தேர்தலில் திருச்சி…

பாராளுமன்ற தேர்தல் அமைதியாக நடைபெற திருச்சி ஜே கே சி அறக்கட்டளை சார்பில் சிறப்பு பிரார்த்தனை கூட்டம்

பாராளுமன்ற தேர்தல் அமைதியாக நடைபெற திருச்சி ஜே கே சி அறக்கட்டளை சார்பில் சிறப்பு பிரார்த்தனை கூட்டம் பாராளுமன்ற தேர்தல் அமைதியாக நடைபெற திருச்சி ஜே கே சி அறக்கட்டளை சார்பில் சிறப்பு பிரார்த்தனை கூட்டம் நடைபெற்றது, பாராளுமன்ற…

திருச்சி மாவட்டத்தில் 100 சதவிகித வாக்குப்பதிவை வலியுறுத்தி ராட்சத பலூனை பறக்க விட்ட மாவட்ட தேர்தல்…

பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு 100 சதவிகித வாக்குப்பதிவை வலியுறுத்தி தேர்தல் ஆணையம் சார்பில் நாடு முழுவதும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் 100 சதவிகித வாக்குபதிவை வலியுறுத்தி திருச்சி சுப்ரமணியபுரம்…

திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் அமமுக வேட்பாளர் செந்தில்நாதன் தீவிர…

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் வரும் 19 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு பல்வேறு அரசியல் கட்சியின் வேட்பாளர்களும் தங்களது வேட்புமனுவை தாக்கல் செய்து, தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக…

திருச்சியில் இளைஞர்கள் பயன்பெறும் வகையில் மென்பொருள் நிறுவனம் அமைக்கப்படும் – அமமுக வேட்பாளர்…

தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் அமமுக வேட்பாளர் செந்தில்நாதன் அறிமுக கூட்டம் மற்றும் செயல்வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் ஆலோசனைக் கூட்டம் திருச்சி பாலக்கரை பகுதியில் உள்ள மீனாட்சி திருமண மண்டபத்தில்…

திருச்சி நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் கருப்பையா புதுக்கோட்டை பகுதியில் சூறாவளி பிரச்சாரம்!

மக்களவைத் தேர்தலில் திருச்சி பாராளுமன்ற தொகுதி வேட்பாளராக கருப்பையா போட்டியிடுகிறார். இவர் வேட்புமனு தாக்கல் செய்து தொகுதி முழுவதும் சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் நேற்றைய தினம் புதுக்கோட்டை திருவப்பூர்…

காவிரி ஆற்றின் குறுக்கே தொட்டியம்-லாலாபேட்டை இடையே புதிய தடுப்பணை கட்டி நீராதாரம் உயர்வதற்கு…

தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் இந்திய ஜனநாயக கட்சியின் வேட்பாளர் பாரிவேந்தர் தொகுதி முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் நேற்றைய தினம்…
Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்