திருச்சி பாலக்கரை வேர்ஹவுஸ் பகுதியில் தீ விபத்து – ரூ.97 லட்சம் சேதம்!

திருச்சி பாலக்கரை வேர்ஹவுஸ் பகுதியில் தீ விபத்து – ரூ.97 லட்சம் சேதம்! திருச்சி பாலக்கரை வேர்ஹவுஸ் பகுதியில் உள்ள இருசக்கர பேட்டரி வாகனங்கள் விற்பனை கடை மற்றும் குடோனில் நேற்று இரவு 7 மணி அளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. கடையிலிருந்து…

என்னோடு நீங்கள் நேருக்கு நேர் மேடை ஏறத் தயாரா? – இ.பி.எஸ் சவால்

என்னோடு நீங்கள் நேருக்கு நேர் மேடை ஏறத் தயாரா? - இ.பி.எஸ் சவால் திமுக ஆட்சி பற்றி எனது கேள்விகளுக்கு நீங்கள் பதில் சொல்லத் தயாரா? அ.தி.மு.க.பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள…

நான் வழி தெரியாமல் நின்றபோது வழிகாட்டியவர் விஜய்-செங்கோட்டையன் பேச்சு

நான் வழி தெரியாமல் நின்றபோது வழிகாட்டியவர் விஜய்-செங்கோட்டையன் பேச்சு திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தில் நடைபெற்ற மாவட்ட நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்தில் பங்கேற்று த.வெ.க. தலைமை நிர்வாக குழு ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் பேசியதாவது: வழி…

ஜார்ஜ் கோட்டையை நோக்கி தூய்மை பணியாளர்கள் பேரணி!

ஜார்ஜ் கோட்டையை நோக்கி தூய்மை பணியாளர்கள் பேரணி! பணி நிரந்தரம் கோரி சென்னை அம்பத்தூர் பகுதியில் 5 மற்றும் 6 வது மண்டலத்தில் உள்ள தூய்மை பணியாளர்கள் கடந்த 2 மாதங்களாக பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அவர்களுடன் அரசு தரப்பில்…

மேடைகளில் மட்டும் பகுத்தறிவு பாடம் எடுப்பது தான் திமுக அரசின் திராவிட மாடலா?-நயினார் நாகேந்திரன்…

மேடைகளில் மட்டும் பகுத்தறிவு பாடம் எடுப்பது தான் திமுக அரசின் திராவிட மாடலா?-நயினார் நாகேந்திரன் கேள்வி அப்பாவி மக்கள் மீது திமுகவினர் தாக்குதல் நடத்துவதை முதல்வர் ஸ்டாலின் வேடிக்கை பார்க்க கூடாது என தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன்…

திருவண்ணாமலையில் வேளாண் கண்காட்சியை தொடங்கி வைத்தார் -முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

திருவண்ணாமலையில் வேளாண் கண்காட்சியை தொடங்கி வைத்தார் -முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2 நாள் கள ஆய்வு பயணமாக நேற்று திருவண்ணாமலைக்கு வந்தார். கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற அரசு விழாவில் பங்கேற்ற பின்னர் மாலை சுமார்…

இந்தியாவில் போலி வெறிநாய்க்கடி தடுப்பூசி புழங்கும்!

இந்தியாவில் போலி வெறிநாய்க்கடி தடுப்பூசி புழங்கும்! ஆஸ்திரேலிய சுகாதாரத்துறை எச்சரிக்கை! இந்தியாவில் ராபிஸ் நோய் தடுப்புக்காக 'அபய்ராப்'(Abhayrab) என்ற வெறிநாய்க்கடி தடுப்பூசி பயன்படுத்தப்பட்டு வருகிறது. 'அபய்ராப்' மருந்து ஐதராபாத்தைச்…

ஒவ்வொரு தம்பதியினரும் 3 குழந்தைகள் பெற்றுக்கொள்ள வேண்டும் – சந்திரபாபு நாயுடு!

ஒவ்வொரு தம்பதியினரும் 3 குழந்தைகள் பெற்றுக்கொள்ள வேண்டும் - சந்திரபாபு நாயுடு! பொருளாதார வளர்ச்சிக்கு நாட்டின் கருவுறுதல் விகிதம் மிக முக்கியம் ! ஒவ்வொரு தம்பதியினரும் 3 குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும். பொருளாதார வளர்ச்சிக்கு நாட்டின்…

அன்புமணிக்கு மத்திய இணை மந்திரி பொறுப்பு வாங்கிக் கொடுத்தது யார்?-ஜி.கே.மணி

அன்புமணிக்கு மத்திய இணை மந்திரி பொறுப்பு வாங்கிக் கொடுத்தது யார்?-ஜி.கே.மணி பா.ம.க.வின் கட்சி நிறுவன தலைவரான டாக்டர் ராமதசுக்கும், அவரது மகனான அன்புமணிக்கும் இடையே கடந்த சில மாதங்களாகவே உள்கட்சி மோதல் உச்ச கட்டத்தை நீடித்து…

தமிழ்நாடு முழுவதும் இன்றும் நாளையும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க சிறப்பு முகாம்!

தமிழ்நாடு முழுவதும் இன்றும் நாளையும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க சிறப்பு முகாம்! தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் எஸ்.ஐ.ஆர். எனப்படும் சிறப்பு தீவிர திருத்தம் கடந்த மாதம் (நவம்பர் 4)ம் தேதி தொடங்கி கடந்த 14-ந்தேதி வரை நடந்தது.இதனை…
Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்