சுவிஸ் தமிழ் எழுத்தாளர்கள் நூல் வெளியீட்டு விழா 

சுவிஸ் தமிழ் எழுத்தாளர்கள் நூல் வெளியீட்டு விழா இனிய நந்தவனம் பதிப்பகம் சார்பில் சண் தவராஜாவின் சுவிஸ் தமிழ் எழுத்தாளர்கள் நூல் வெளியீட்டு விழா திருச்சியில் நடைபெற்றது. மணவைத் தமிழ் மன்ற செயலர் கவிஞர் நவமணி சுந்தரராஜ் தலைமை…

தேவர் ஜெயந்தி விழா திருச்சியில் வரும் 28ஆம் தேதி தேவர் பேரவை சார்பில் கொண்டாடப்படுகிறது.

தேவர் ஜெயந்தி விழா திருச்சியில் வரும் 28ஆம் தேதி தேவர் பேரவை சார்பில் கொண்டாடப்படுகிறது. திருச்சியில் வரும் 28ஆம் தேதி அனைத்திந்திய தேவர் பேரவை சார்பில் தேவர் ஜெயந்தி விழா திருச்சி தில்லைநகர் 7வது குறுக்கு தெருவில் உள்ள…

மது போதையில் அதிவேகத்தில் வந்த கார் கடுவனூர் பகுதியை சேர்ந்த முதியவர் மீது மோதி விபத்து 

மது போதையில் அதிவேகத்தில் வந்த கார் கடுவனூர் பகுதியை சேர்ந்த முதியவர் மீது மோதி விபத்து கள்ளக்குறிச்சி மாவட்டம் வாணாபுரம் வட்டம் கடுவனூர் கிராமத்தைச் சேர்ந்த முதியவர் ராமதாஸ் என்பவர் தனது இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு…

திருமயம் அகில் கரையில் தீ விபத்து, அமைச்சர் ரகுபதி நேரில் பார்வையிட்டு ஆறுதல் தெரிவித்து நிதி உதவி…

திருமயம் அகில் கரையில் தீ விபத்து, அமைச்சர் ரகுபதி நேரில் பார்வையிட்டு ஆறுதல் தெரிவித்து நிதி உதவி வழங்கினார். புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் தெற்கு ஒன்றியம் திருமயம் கடைவீதி அருகிலுள்ள அகில்கரையில் அஞ்சலை என்பவரின் வீடு தீப்பற்றி…

மாமன்னர் மருதுபாண்டியர் 224 வது நினைவு தினம் மற்றும் குரு பூஜை விழா முன்னிட்டு புதுக்கோட்டை தெற்கு…

மாமன்னர் மருதுபாண்டியர் 224 வது நினைவு தினம் மற்றும் குரு பூஜை விழா முன்னிட்டு புதுக்கோட்டை தெற்கு மாவட்ட கழகச் செயலாளர் முன்னாள் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய தலைவர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் சிவகங்கை மாவட்டம்…

தொலைந்து போனதாக பெறப்பட்ட புகார்களின் அடிப்படையில் மீட்கப்பட்ட, சுமார் 18 லட்சம் ரூபாய் மதிப்பிலான…

தொலைந்து போனதாக பெறப்பட்ட புகார்களின் அடிப்படையில் மீட்கப்பட்ட, சுமார் 18 லட்சம் ரூபாய் மதிப்பிலான 100 செல்போன்கள் அதன் உரிமையாளர்களிடம் ஒப்படைப்பு! திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நை.சிலம்பரசன் நேரடி…

திருநெல்வேலி, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில், தேசிய அளவில் சிறந்த நாட்டு நலப்பணித்திட்ட…

திருநெல்வேலி, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில், தேசிய அளவில் சிறந்த நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் விருது பெற்றுள்ள பேராசிரியரை, பாராட்டி வாழ்த்திய துணை வேந்தர்! ஒன்றிய அரசால், "தேசிய" அளவில், "சிறந்த நாட்டு…

திருநெல்வேலியில், மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற, விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்!…

திருநெல்வேலியில், மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற, விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்! நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன! நெல்லை கொக்கிரகுளம் பகுதியில் உள்ள, மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில், மாதத்தின் 4-வது…

சிவஶ்ரீ ரெசிடென்சி திறப்பு விழா பொதுப்பணி & நெடுஞ்சாலை துறை அமைச்சர் கலந்து கொண்டு திறந்து…

சிவஶ்ரீ ரெசிடென்சி திறப்பு விழா பொதுப்பணி & நெடுஞ்சாலை துறை அமைச்சர் கலந்து கொண்டு திறந்து வைத்தார் திருவண்ணாமலை மாவட்டம் முன்னாள் நகர்மன்ற தலைவர் தலைமை செயற்குழு உறுப்பினர் இரா.ஶ்ரீதரன் அவர்களின் சிவஶ்ரீ ரெசிடென்சி திறப்பு…

திருச்சி எம்.ஐ.இ.டி கல்லூரியில் “நீங்கள் விரும்பும் எதிர்காலத்தை உருவாக்குங்கள்” என்ற…

திருச்சி குண்டூர் பகுதியில் அமைந்துள்ள எம்.ஐ.இ.டி பொறியியல் கல்லூரியில், "மனிதவள மாநாடு - தொழில் தயார்நிலை 2030 - நீங்கள் விரும்பும் எதிர்காலத்தை உருவாக்குங்கள்" என்ற தலைப்பிலான கருத்தரங்கம், கல்லூரி கலையரங்கத்தில் நேற்று காலை நடைபெற்றது.…
Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்