Browsing Category

கல்வி

புதுக்கோட்டையில் மாநில அளவிலான தடகள போட்டியில் தொடர்ந்து மூன்று ஆண்டுகள் அரசு உயர்நிலைப் பள்ளி…

புதுக்கோட்டையில் மாநில அளவிலான தடகள போட்டியில் தொடர்ந்து மூன்று ஆண்டுகள் அரசு உயர்நிலைப் பள்ளி மாணவிகள் சாதனை புதுக்கோட்டை ராணி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாநில அளவிலான தடகளப் போட்டி மிக சிறப்பாக நடைபெற்றது இந்நிகழ்ச்சியில்…

பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் மார்புப் புற்றுநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது

பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் மார்புப் புற்றுநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் உயிர்மருத்துவ அறிவியல் துறை, ஹர்ஷமித்ரா புற்றுநோய் மற்றும் பன்முக நிபுணத்துவ மருத்துவமனை, திருச்சி…

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைக்குழு (TNPSC) தேர்வில், 25சதவிகிதம் பேர், தேர்வு எழுத வரவில்லை!…

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைக்குழு (TNPSC) தேர்வில், 25சதவிகிதம் பேர், தேர்வு எழுத வரவில்லை! மாவட்ட ஆட்சித்தலைவர் தகவல்! தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைக்குழு (TNPSC) சார்பாக, ஒருங்கிணைந்த சிவில் சர்வீசஸ் தேர்வு,…

எஸ்ஆர்எம் டிஆர்பி பொறியியல் கல்லூரி பேராசிரியர் உலகின் சிறந்த 2% விஞ்ஞானிகளில் இடம் பெற்றார் –…

எஸ்ஆர்எம் டிஆர்பி பொறியியல் கல்லூரி பேராசிரியர் உலகின் சிறந்த 2% விஞ்ஞானிகளில் இடம் பெற்றார் - ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகம் வெளியீடு திருச்சிராப்பள்ளி, செப்டம்பர் 23, 2025  எஸ்ஆர்எம் டிஆர்பி பொறியியல் கல்லூரியின் இயற்பியல் துறை…

ஸ்ரீரங்கம் கோவிலுக்கு புரட்டாசி சனிக்கிழமை முன்னிட்டு வந்த பக்தர்களுக்கு குடிநீர், காய்ச்சிய பால்,…

ஸ்ரீரங்கம் கோவிலுக்கு புரட்டாசி சனிக்கிழமை முன்னிட்டு வந்த பக்தர்களுக்கு குடிநீர், காய்ச்சிய பால், பிஸ்கட் கொடுத்து கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தி , ஸ்ரீமத் ஆண்டவன் கல்லூரி மாணவர்கள் சேவை ஸ்ரீரங்கம் அரங்கநாதர் சுவாமி கோவில்…

சண்முகநாதன் பொறியியல் கல்லூரியில் மனவளக் கலை பயிற்சி முகாம் நடந்தது – திருமயம்

சண்முகநாதன் பொறியியல் கல்லூரியில் மனவளக் கலை பயிற்சி முகாம் நடந்தது - திருமயம் திருமயம் அருகே உள்ள அரசம்பட்டி சண்முகநாதன் பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கான மனவளக் கலை பயிற்சி முகாம் நடந்தது.…

ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் உணவில் பல்லி சுமார் 80-க்கும் மேற்பட்ட மாணவர்கள் மயக்கம் –…

ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் உணவில் பல்லி சுமார் 80-க்கும் மேற்பட்ட மாணவர்கள் மயக்கம் - கள்ளக்குறிச்சி கள்ளக்குறிச்சி மாவட்டம், மணலூர்பேட்டை அருகிலுள்ள ஜம்பை கிராம ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மதிய உணவில் பல்லி விழுந்ததை…

தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டியில், பங்கேற்பதற்கு அரசு பள்ளி மாணவர் தகுதி! – திருநெல்வேலி

தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டியில், பங்கேற்பதற்கு அரசு பள்ளி மாணவர் தகுதி! - திருநெல்வேலி திருநெல்வேலி நடுக்கல்லூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர், தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டியில், பங்கேற்பதற்கு தகுதி! பள்ளித்…

திருநெல்வேலி தாழையூத்து சங்கர் நகரில், தமிழ்நாடு அரசு சுற்றுச்சூழல் துறை சார்பில் நெகிழி…

திருநெல்வேலி தாழையூத்து சங்கர் நகரில், தமிழ்நாடு அரசு சுற்றுச்சூழல் துறை சார்பில் நெகிழி நீக்கம்,நதிநீர் மேலாண்மை பற்றிய, சிறப்புக் கருத்தரங்கம்! தமிழ்நாடு அரசு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை மற்றும் சங்கர் நகர் சங்கர்…

தமிழரின் தொன்மை சின்னங்கள் கண்காட்சியில் மரத்தாலான கரண்டித் தாங்கிகள் கல்லூரி மாணவ, மாணவிகள்…

தமிழரின் தொன்மை சின்னங்கள் கண்காட்சியில் மரத்தாலான கரண்டித் தாங்கிகள் கல்லூரி மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் பார்த்து ரசித்தனர் திருச்சி தூய வளனார் தன்னாட்சிக் கல்லூரி தமிழாய்வுத்துறை வளனார் தமிழ் பேரவை சார்பில் நடைபெற்ற தமிழரின்…
Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்