Browsing Category
செய்திகள்
தமிழர் பண்டைய புழங்கு பொருட்கள் நூல் வெளியீட்டு விழா !
தமிழர் பண்டைய புழங்கு பொருட்கள் நூல் வெளியீட்டு விழா !
திருச்சி மாவட்ட எழுத்தாளர் சங்கம் சார்பில் தமிழர் பண்டைய புழங்கு பொருட்கள் நூல்வெளியீடு,கதை,கவிதை உரைவீச்சு நிகழ்ச்சி திருச்சிராப்பள்ளி தமிழ்ச்சங்கம் குளிர்மை அரங்கில் நடைபெற்றது.…
சமயபுரம் ஆட்டுச் சந்தையில் திருட்டு ஆடுகள் விற்கப்படுகிறது – விசிகவினர் ஆர்ப்பாட்டம்
சமயபுரம் ஆட்டுச் சந்தையில் திருட்டு ஆடுகள் விற்கப்படுகிறது - விசிகவினர் ஆர்ப்பாட்டம்
சனிக்கிழமை அதிகாலை 5 மணி முதல் நடக்க வேண்டிய ஆட்டு வார சந்தை - வெள்ளிக்கிழமை இரவு 7 மணியிலிருந்து நடைபெறுவதால் திருட்டு ஆடுகளை இரவில்…
சீனாவின் வென்சாங் பெவிலியன் சாம்பலானது !
சீனாவின் வென்சாங் பெவிலியன் சாம்பலானது !
சீனாவின் ஜியாங்சு மாகாணத்தில் வென்சாங் பெவிலியன் என்ற பிரபல கோவில் மலையின் மீது அமைந்துள்ளது. உள்ளூரில் இருந்தும், வெளியூரிலிருந்து யாத்திரை மேற்கொண்டும் இங்கு வழிபட பலர் வருவர். அந்த வகையில் இந்த…
தமிழகத்தில் வாக்குப்பதிவுக்கு பயன்படுத்தப்படும் பேனா, பிளாஸ்டிக் பெட்டி கொள்முதல் செய்ய டெண்டர்.
தமிழகத்தில் வாக்குப்பதிவுக்கு பயன்படுத்தப்படும் பேனா, பிளாஸ்டிக் பெட்டி கொள்முதல் செய்ய டெண்டர்.
2026ம் ஆண்டு தேர்தலுக்கு தேர்தல் ஆணையம் தயாராகிறது!
கடந்த 2016 மற்றும் 2021 மற்றும் 1019 தேர்தல்களில், சில இடங்களில் வாக்குப்பதிவுக்கு…
20 வருடமாக தன்வசமிருந்த உள்துறையை பாஜகவிடம் ஒப்படைத்த நிதிஷ் குமார்!
20 வருடமாக தன்வசமிருந்த உள்துறையை பாஜகவிடம் ஒப்படைத்த நிதிஷ் குமார்!
பீகார் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் 243 இல் 202 தொகுதிகளில் வெற்றி பெற்று பாஜக-ஜேடியு என்டிஏ கூட்டணி ஆட்சியை தக்கவைத்தது. கடந்த வியாழக்கிழமை பீகார் முதல்வராக…
துபாய் விமான கண்காட்சியில் இந்திய விமானி உயிரிழப்பு.
துபாய் விமான கண்காட்சியில் இந்திய விமானி உயிரிழப்பு.
தேஜஸ் விமான விபத்தில் உயிரிழந்த விமானி நமன்ஷ் ஷ்யாலுக்கு குவியும் அஞ்சலி!
விமானி நமன்ஷ் ஷ்யால் உயிரிழந்த சம்பவம் அறிந்து அவரது கிராம மக்கள் சோகத்தில் ஆழந்துள்ளனர். மறைந்த விமானி ஷ்யால்…
கோவை, ஈரோடு மாவட்டங்களில் கள ஆய்வு-முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
கோவை, ஈரோடு மாவட்டங்களில் கள ஆய்வு-முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
கோவை மற்றும் ஈரோடு மாவட்டங்களில் வருகிற 25 மற்றும் 26-ந்தேதிகளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கள ஆய்வு மேற்கொள்கிறார்.
இது குறித்து அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,…
செல்லப் பிராணிகளுக்கு உரிமம் பெற டிசம்பர் 7 வரை அவகாசம் நீட்டிப்பு!
செல்லப் பிராணிகளுக்கு உரிமம் பெற டிசம்பர் 7 வரை அவகாசம் நீட்டிப்பு!
தெருவில் கைவிடப்படுவதை தவிர்க்க நடவடிக்கை -மாநகராட்சி அறிவிப்பு.
சென்னை மாநகராட்சியில் இதுவரை 65,422 செல்லப் பிராணிகளின் விவரங்கள் பதிவு செய்யப்பட்டு,…
இந்துக்கள் இல்லாமல் போனால் உலகம் இல்லாமல் போய்விடும்- ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத்
இந்துக்கள் இல்லாமல் போனால் உலகம் இல்லாமல் போய்விடும்- ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத்
வன்முறைக்குப் பின்னர் முதன்முறையாக ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் மணிப்பூருக்கு பயணம்!
இம்பாலில் 2023 ஆம் ஆண்டு மே மாதத்தில் வெடித்த வன்முறைக்குப்…
காற்று மாசு அதிகரிப்பு டெல்லியில் பள்ளிகள் மூடல்-உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு .
காற்று மாசு அதிகரிப்பு டெல்லியில் பள்ளிகள் மூடல்-உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு .
காற்று மாசு அதிகரித்துள்ளதால் டெல்லியில் பள்ளிகளில் வகுப்பறைக்கு வெளியிலான நிகழ்வுகளுக்கு அரசு தடை விதித்துள்ளது. காற்று மாசு நாளுக்குநாள் கடுமையாகி வரும்…