Browsing Category
செய்திகள்
தனிஷ்க் மற்றும் சச்சின் டெண்டுல்கர் அவர்கள், ‘ கோல்ட் எக்ஸ்சேஞ்ச் முன்முயற்சி’ நவம்பர்…
டாடா குழுமத்தின் ஒரு அங்கமான தனிஷ்க், இந்தியாவில் அதிக நம்பிக்கைக்குரிய ஆபரண பிராண்டாக திகழும் நிலையில் இந்நாட்டில் பழைய தங்க நகைகளை புதிய நகைகளாக மாற்றும் இந்நாட்டின் மிகப்பெரிய இயக்கத்தை தொடங்கி தீவிரமாக முன்னெடுத்து வருகிறது. அனைத்து…
டெல்லியில் 50% ஊழியர்கள் வீட்டிலிருந்து பணியாற்ற அரசு உத்தரவு!
டெல்லியில் 50% ஊழியர்கள் வீட்டிலிருந்து பணியாற்ற அரசு உத்தரவு!
காற்று தரக் குறியீடு (ஏ.கியூ.ஐ.) 6 வகைகளாக தரம் பிரிக்கப்பட்டிருக்கிறது. 0-50 புள்ளிகளுக்கு இடையே இருந்தால் பாதுகாப்பானது. 51-100 புள்ளிகள் இருந்தால் மிதமானது.
101 முதல் 150…
உலகம் முழுவதும் ராமர் உணர்வு பரவி கிடக்கிறது- மோடி பேச்சு
உலகம் முழுவதும் ராமர் உணர்வு பரவி கிடக்கிறது- மோடி பேச்சு
உத்தரபிரதேச மாநிலம், அயோத்தி ராமர் கோவிலில் காவிக்கொடியை ஏற்றி வைத்த பிறகு பிரதமர் மோடி பேசியதாவது:
அயோத்தி ராமர் கோவில் கொடியேற்ற விழா முன்னிட்டு ஒட்டு மொத்த தேசமும், உலகமும்…
பிரமாண்ட செம்மொழி பூங்கா திறந்து வைத்தார்- முதல்வர் ஸ்டாலின்
பிரமாண்ட செம்மொழி பூங்கா திறந்து வைத்தார்- முதல்வர் ஸ்டாலின்
கோவையின் புதிய அடையாளமாக, ரூ.208.50 கோடியில் உருவாக்கப்பட்டுள்ள செம்மொழி பூங்காவை இன்று (நவம்பர் 25) தமிழக முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.
கோவையில் 45 ஏக்கரில் ரூ.208.50…
காது கேளாதோருக்கான ஒலிம்பிக்-துப்பாக்கி சுடுதலில் தங்கம் வென்ற இந்தியா!
காது கேளாதோருக்கான ஒலிம்பிக்-துப்பாக்கி சுடுதலில் தங்கம் வென்ற இந்தியா!
காது கேளாதோருக்கான ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடந்து வருகிறது. இதில் துப்பாக்கி சுடுதலில் நேற்று நடந்த பெண்களுக்கான 25 மீட்டர் பிஸ்டல் பந்தயத்தின்…
பும்ராவை ஏன் கேப்டனாக்கவில்லை? – செல்வராகவன் கேள்வி
பும்ராவை ஏன் கேப்டனாக்கவில்லை? - செல்வராகவன் கேள்வி
இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்ஆப்பிரிக்க அணி 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. அடுத்ததாக 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது.…
சவரனுக்கு ரூ.1600 அதிகரிப்பு!
சவரனுக்கு ரூ.1600 அதிகரிப்பு!
ஒரு சவரன் ரூ.93,760!
சென்னையில் இன்று (நவம்பர் 25) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1600 அதிகரித்து ஒரு சவரன் ரூ.93,760க்கு விற்பனை செய்யப்படுகிறது.சர்வதேச நிலவரங்களால், நம் நாட்டில் தங்கம்…
டாஸ்மாக் கடையில் காலி பாட்டிலை திரும்பப் பெற முடியாது – திருச்சி டாஸ்மாக் அலுவலகத்தை முற்றுகை
டாஸ்மாக் கடையில் காலி பாட்டிலை திரும்பப் பெற முடியாது - திருச்சி டாஸ்மாக் அலுவலகத்தை முற்றுகை
தமிழகத்தில் டாஸ்மாக் கடையில் விற்க்கபட்ட மதுபான காலி பாட்டில்களை நாளை முதல் திரும்ப பெற வேண்டும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
சுற்றுலா…
தெருநாய்களை காப்பகங்களில் அடைக்கவேண்டும் என்கிற உச்சநீதிமன்ற உத்தரவை திரும்பபெற வலியுறுத்தி விலங்கின…
தெருநாய்களை காப்பகங்களில் அடைக்கவேண்டும் என்கிற உச்சநீதிமன்ற உத்தரவை திரும்பபெற வலியுறுத்தி விலங்கின ஆர்வலர்கள் திருச்சியில் ஆர்ப்பாட்டம்
தெரு நாய்களால் மக்கள் பல்வேறு பாதிப்புகளுக்கு உள்ளாவதால் தெரு நாய்களை காப்பகங்களில்…
தெரு நாய்களால் மக்கள் பல்வேறு பாதிப்புகளுக்கு உள்ளாவதால் தெரு நாய்களை காப்பகங்களில்… உச்ச நீதிமன்றத்தின் 53வது தலைமை நீதிபதியாக பதவியேற்றார் சூர்யகாந்த்.
உச்ச நீதிமன்றத்தின் 53வது தலைமை நீதிபதியாக பதவியேற்றார் சூர்யகாந்த்.
உச்ச நீதிமன்றத்தின் 53-வது தலைமை நீதிபதியாக பதவியேற்றார் சூர்யகாந்த். அவருக்கு குடியரசு தலைவர் திரவுபதி முர்மு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
உச்ச நீதிமன்ற தலைமை…