Browsing Category

செய்திகள்

இந்திய விண்வெளி துறையில் இளைஞர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும்-பிரதமர் மோடி உறுதி

இந்திய விண்வெளி துறையில் இளைஞர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும்-பிரதமர் மோடி உறுதி இந்திய விண்வெளி துறையில் சீர்திருத்தம் செய்யப்பட்டு உள்ள நிலையில் இளைஞர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.…

ஊ.ஒ.தொ. பள்ளியில் தொட்டியுடன் கூடிய கை கழுவும் குழாய் திறப்பு-ஒன்றிய கவுன்சிலர் பஜீர் அகமது

ஊ.ஒ.தொ. பள்ளியில் தொட்டியுடன் கூடிய கை கழுவும் குழாய் திறப்பு-ஒன்றிய கவுன்சிலர் பஜீர் அகமது புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி தாலுகா காரையூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு காலை மற்றும் மதிய உணவு உண்ட பிறகு கை…

அரசு பள்ளி ஆசிரியை கத்தியால் குத்தி கொலை-தஞ்சையில் பரபரப்பு

அரசு பள்ளி ஆசிரியை கத்தியால் குத்தி கொலை-தஞ்சையில் பரபரப்பு தஞ்சாவூர் அருகே மாரியம்மன் கோவில், மேல களக்குடி கொத்தட்டை பரந்தை சேர்ந்தவர் புண்ணியமூர்த்தி. இவரது மகள் காவியா ( வயது 26). இவர் ஆலங்குடியில் உள்ள ஒரு அரசு தொடக்கப்பள்ளியில்…

திருச்சியில் இரண்டு புதிய “கிரேட் ஸ்லீப் ஸ்டோர்” ஷோரூம்களைத் தொடங்கியிருக்கும் பெப்ஸ்!

ஸ்பிரிங் மேட்ரஸ் மற்றும் உறக்கத் தீர்வுகளை வழங்குவதில் இந்தியாவின் முன்னணி பிராண்டான பெப்ஸ் இண்டஸ்ட்ரீஸ், தமிழ்நாட்டில் தனது செயலிருப்பை மேலும் விரிவுபடுத்தியுள்ளது. மாநிலத்தின் மையப்பகுதியான திருச்சியில் தில்லை நகர் (மேற்கு விரிவு) மற்றும்…

தமிழகத்தில் ஆட்சியில் பங்கு தலைமை முடிவெடுக்கும் – திருச்சியில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி…

தமிழகத்தில் ஆட்சியில் பங்கு தலைமை முடிவெடுக்கும் - திருச்சியில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி பார்வையாளர் சாஹிர் சனதி பேட்டி. திருச்சி காங்கிரஸ் கட்சி அலுவலகமான அருணாச்சலம் மன்றத்தில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி பார்வையாளரும்…

திருச்சி காந்தி மார்க்கெட்டில் தக்காளி விலை உயர்வு

திருச்சி காந்தி மார்க்கெட்டில் தக்காளி விலை உயர்வு திருச்சி மாவட்டத்தின் முக்கிய சந்தையாக காந்தி சந்தை இருந்து வருகிறது திருச்சி மாவட்டம் மக்கள் மட்டுமல்லாது திருச்சி மாவட்டத்தை சுற்றியுள்ள பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த மக்கள்…

திருச்சியில் தரைக்கடை வியாபாரிகள் போராட்டம் – வியாபாரி ஒருவர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு

திருச்சியில் தரைக்கடை வியாபாரிகள் போராட்டம் - வியாபாரி ஒருவர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு திருச்சி என்.எஸ்.பி சாலையில் தெப்பக்குளத்தை சுற்றி அமைக்கப்பட்டிருந்த தரைக்கடைகளை அப்புறப்படுத்த வேண்டும் என உயர் நீதிமன்றம்…

நீண்ட நாட்களாக போராட்டத்தில் பங்கெடுத்திருக்கும் 1953 தூய்மைப் பணியாளர்களுக்கும் அடிப்படைத் தேவையான…

நீண்ட நாட்களாக போராட்டத்தில் பங்கெடுத்திருக்கும் 1953 தூய்மைப் பணியாளர்களுக்கும் அடிப்படைத் தேவையான பொருட்களை தவெக வழங்கும் - தவெக பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா நீண்ட நாட்களாக போராட்டத்தில் பங்கெடுத்திருக்கும் 1953…

நீதிமன்றங்கள் அரசியலமைப்பின் காவலர்கள்-உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த்

நீதிமன்றங்கள் அரசியலமைப்பின் காவலர்கள்-உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் அரசியலமைப்பு தினத்தையொட்டி, டெல்லியில் உச்சநீதிமன்ற பார் கவுன்சில் ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் மற்றும் சட்டத்துறை அமைச்சர்…

மதுரை மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்தக் கோரி வழக்கு- உயர் நீதிமன்றம் உத்தரவு

மதுரை மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்தக் கோரி வழக்கு- உயர் நீதிமன்றம் உத்தரவு மதுரை ஒத்தக்கடையைச் சேர்ந்த ஆர்.வி.கதிர், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த பொதுநல மனு: கோவை மற்றும் மதுரையில் மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்த…
Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்