Browsing Category

செய்திகள்

மகா கும்பாபிஷேக விழாக்களில் திரு.பிகே.வைரமுத்து கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

மகா கும்பாபிஷேக விழாக்களில் திரு.பிகே.வைரமுத்து கலந்து கொண்டு சிறப்பித்தனர். நேற்று (01.12.2025) திருமயம் சட்டமன்ற தொகுதி அரிமளம் ஒன்றியம்- கும்மங்குடி ஊராட்சி கும்மங்குடி கிராமம்:- ஸ்ரீ கற்பகாம்பாள் சமேத ஸ்ரீ எருத்தாண்டீஸ்வரர் சுவாமி ஆலய…

அக்குபஞ்சர் மருத்துவத்திற்கு துணை நிற்போம் அமைச்சர் தேனி ஜெயக்குமார் உறுதி-உலக அக்குபஞ்சர் தினவிழா…

அக்குபஞ்சர் மருத்துவத்திற்கு துணை நிற்போம் அமைச்சர் தேனி ஜெயக்குமார் உறுதி-உலக அக்குபஞ்சர் தினவிழா புதுச்சேரி தமிழ்நாடு அக்குபஞ்சர் ஆய்வு கவுன்சில் மற்றும் கேர் & க்யூர் அகாடமி ஆப் கிளாசிகல் அக்குபஞ்சர் இணைத்து நடத்திய உலக…

பாரதிய ஜனதா கட்சியின் மாநில இளைஞரணி தலைவர்க்கு 2026 ஆம் ஆண்டிற்கான காலெண்டர் மற்றும் நினைவு பரிசுகள்…

பாரதிய ஜனதா கட்சியின் மாநில இளைஞரணி தலைவர்க்கு 2026 ஆம் ஆண்டிற்கான காலெண்டர் மற்றும் நினைவு பரிசுகள் வழங்கினார்கள் திருச்சியில் பாரதிய ஜனதா கட்சியின் இளைஞரணி சார்பில் பெருகோட்ட நிர்வாகிகள் அறிமுக கூட்டம் நடைபெற்றது,…

 கர்நாடக முதல்வர் பதவி தொடர்பாக போட்டி நிலவி வருகிறது -கர்நாடக உள்துறை அமைச்சர் பரமேஸ்வரா

 கர்நாடக முதல்வர் பதவி தொடர்பாக போட்டி நிலவி வருகிறது -கர்நாடக உள்துறை அமைச்சர் பரமேஸ்வரா  கர்நாடக முதல்வர் பதவி தொடர்பாக சித்தராமையா, டி.கே. சிவக்குமார் இடையே போட்டி நிலவி வருமகிறது , அம்மாநில உள்துறை அமைச்சர் ஜி.பரமேஸ்வரா…

பரந்தூர் விமான நிலையம் அமைப்பதற்கான நிலம் கையகப்படுத்தும் பணி​ விரை​வில் நிறைவு​பெறும்-டி.ஆர்.பாலு

பரந்தூர் விமான நிலையம் அமைப்பதற்கான நிலம் கையகப்படுத்தும் பணி​ விரை​வில் நிறைவு​பெறும்-டி.ஆர்.பாலு சென்னை விமான நிலைய அபி​விருத்தி குறித்த ஆய்​வுக் கூட்​டம் மீனம்​பாக்​கத்​தில் உள்ள அதன் வளாகத்​தில் நேற்று நடை​பெற்​றது. இதற்கு விமான நிலைய…

டிசம்பர் 20- ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெல்லை வருகை!

டிசம்பர் 20- ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெல்லை வருகை! 57 கோடி ரூபாய் மதிப்பில் 13 ஏக்கரில் 54 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் கட்டப்பட்டுள்ள, பொருநை அருங்காட்சியம் கட்டிடத்தை, திறந்து வைக்கிறார். நெல்லையில் பேட்டி அளித்த, நகராட்சி…

டிட்வா புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் – அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் விளக்கம்

டிட்வா புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் - அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் விளக்கம் சென்னை எழிலகத்தில் உள்ள மாநில அவசர கால கட்டுப்பாட்டு மையத்தில் ஆய்வு மேற்கொண்டு ஆலோசனையில் ஈடுபட்ட பின் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் செய்தியாளர்களை…

டிட்வா புயல் வேதாரண்யத்தை நெருங்கியது!

டிட்வா புயல் வேதாரண்யத்தை நெருங்கியது! டிட்வா புயல் காரணமாக டெல்டா மாவட்டங்களில் தொடர் மழை. தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகி உள்ள டிட்வா புயல் சென்னைக்கு தென்கிழக்கே 380 கி.மீ. தொலைவில் உள்ளது. டிட்வா" புயல் காரணமாக தமிழகத்தில் டெல்டா…

கனமழை, வெள்ளத்தால் தத்தளிக்கும் இலங்கைக்கு நிவாரணப் பொருட்களை அனுப்பியது இந்தியா.

கனமழை, வெள்ளத்தால் தத்தளிக்கும் இலங்கைக்கு நிவாரணப் பொருட்களை அனுப்பியது இந்தியா. . வங்கக் கடலில் உருவாகியுள்ள, டிட்வா புயலால், இலங்கையிலும் இடியுடன் கூடிய கனமழையும், பலத்த காற்றும் வீசி வருகிறது. திருகோணமலை, பதுல்லா, மாத்தறை,…

தங்கம் விலை சவரனுக்கு ரூ.95 ஆயிரத்தை தாண்டியது!

தங்கம் விலை சவரனுக்கு ரூ.95 ஆயிரத்தை தாண்டியது! சென்னையில் இன்று (நவம்பர் 29) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1120 அதிகரித்து, ஒரு சவரன் ரூ.95,840க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.140 அதிகரித்து ஒரு கிராம்…
Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்