Browsing Category

செய்திகள்

ஒவ்வொரு தம்பதியினரும் 3 குழந்தைகள் பெற்றுக்கொள்ள வேண்டும் – சந்திரபாபு நாயுடு!

ஒவ்வொரு தம்பதியினரும் 3 குழந்தைகள் பெற்றுக்கொள்ள வேண்டும் - சந்திரபாபு நாயுடு! பொருளாதார வளர்ச்சிக்கு நாட்டின் கருவுறுதல் விகிதம் மிக முக்கியம் ! ஒவ்வொரு தம்பதியினரும் 3 குழந்தைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டும். பொருளாதார வளர்ச்சிக்கு நாட்டின்…

தமிழ்நாடு முழுவதும் இன்றும் நாளையும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க சிறப்பு முகாம்!

தமிழ்நாடு முழுவதும் இன்றும் நாளையும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க சிறப்பு முகாம்! தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் எஸ்.ஐ.ஆர். எனப்படும் சிறப்பு தீவிர திருத்தம் கடந்த மாதம் (நவம்பர் 4)ம் தேதி தொடங்கி கடந்த 14-ந்தேதி வரை நடந்தது.இதனை…

பணி நியமனம் உள்ளிட்ட கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றவில்லை என்றால் வருகின்ற தேர்தலில் திமுகவுக்கு…

பணி நியமனம் உள்ளிட்ட கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றவில்லை என்றால் வருகின்ற தேர்தலில் திமுகவுக்கு எதிராக வாக்களிப்போம் - 2013 ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றோர் நல சங்கம் அறிவிப்பு! திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே…

இன்று 21-வது சுனாமி நினைவு தினம்!

இன்று 21-வது சுனாமி நினைவு தினம்! கடந்த 2004-ம் ஆண்டு இந்தோனேசியாவில் கடல் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக சுனாமி பேரலை உருவானது. இந்த ஆழிப்பேரலை தமிழகத்தின் கடலோர பகுதிகளான சென்னை, நாகை, வேளாங்கண்ணி, தூத்துக்குடி ஆகிய இடங்களை…

கள்ளக்குறிச்சியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை -முதல்வர் ஸ்டாலின் திறந்து…

கள்ளக்குறிச்சியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை -முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை வருகை…

வரிவிதிப்பால் பாதிக்கப்பட்ட தொழில்களுக்கு தமிழகம் தொடர்ந்து தோளோடு தோள் நின்று துணை…

வரிவிதிப்பால் பாதிக்கப்பட்ட தொழில்களுக்கு தமிழகம் தொடர்ந்து தோளோடு தோள் நின்று துணை நிற்கும்-முதல்வர் ஸ்டாலின் கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் ரூ.1,350 கோடி செலவில் நடைபெற்று வரும் தோல் இல்லா காலணி ஆலை அமைக்கும் பணிகளை…

சாதனை நாயகன் சூர்யவன்ஷிக்கு விருது – ஜனாதிபதி

சாதனை நாயகன் சூர்யவன்ஷிக்கு விருது - ஜனாதிபதி பீகார் மாநிலத்தை சேர்ந்த 14 வயது இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி.அவரது கிரிக்கெட் பயணம் 4 வயதில் தொடங்கியது. அவரது தந்தை அவரது ஆர்வத்தை அடையாளம் கண்டு 9 வயதில் சமஸ்திபூரில் கிரிக்கெட் அகாடமியில்…

தங்கம் விலை சவரன் ரூ.1,03,120க்கு விற்பனை!

தங்கம் விலை சவரன் ரூ.1,03,120க்கு விற்பனை! சென்னையில் இன்று (டிசம்பர் 26) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 அதிகரித்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 120 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.70 அதிகரித்து ஒரு…

உரிமை கோரப்படாத உடலை,உரிய மரியாதையுடன் நல்லடக்கம் செய்த காவலர் மற்றும் சமூக செயற்பாட்டாளர்!

உரிமை கோரப்படாத உடலை,உரிய மரியாதையுடன் நல்லடக்கம் செய்த காவலர் மற்றும் சமூக செயற்பாட்டாளர்! திருச்சி மாவட்டம் மருங்காபுரி தாலுகா மஞ்சப்பட்டி பேருந்து நிறுத்தத்தில் 70 வயது மதிக்கத்தக்க தங்கராஜ் என்பவர் உடல்நிலை சரியில்லாமல்…

பேரரசர் இரண்டாம் பெரும்பிடுகு என்ற சுவரன் மாறன் சிறப்பிதழை வெளியிட்ட சோழன் பார்வை இதழ்!

பேரரசர் இரண்டாம் பெரும்பிடுகு என்ற சுவரன் மாறன் சிறப்பிதழை வெளியிட்ட சோழன் பார்வை இதழ்! சோழன் நியூஸ் டாட் காம்! சோழன் பார்வை இதழ்,சோழன் நியூஸ் டாட் காம் சார்பில் பேரரசர் இரண்டாம் பெரும்பிடுகு என்ற சுவரன் மாறன் சிறப்பிதழ் அறிமுக விழா…
Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்