Browsing Category

செய்திகள்

சர்வதேச ஹாக்கி மைதானத்தை திறந்து வைத்தார் உதயநிதி!

சர்வதேச ஹாக்கி மைதானத்தை திறந்து வைத்தார் உதயநிதி! துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 2 நாள் பயணமாக நேற்று கோவை வந்தார். நேற்று மாலை திருப்பூர் மாவட்டம் காரணம்பேட்டையில் நடந்த மகளிர் மாநாட்டில் பங்கேற்று பேசினார். இன்று காலை துணை…

சாம்பியன் பட்டம் வென்றார் சூர்யா கரிஷ்மா!

சாம்பியன் பட்டம் வென்றார் சூர்யா கரிஷ்மா! 87-வது தேசிய சீனியர் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் நடந்தது. பெண்கள் ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டத்தில் தன்வி பத்ரி, சூர்யா கரிஷ்மா தமிரி உடன் மோதினார். இதில் சிறப்பாக…

தெருநாய் கணக்கெடுப்பு பணிகளுக்கு ஆசிரியர்களை உட்படுத்த டெல்லி அரசு உத்தரவு!

தெருநாய் கணக்கெடுப்பு பணிகளுக்கு ஆசிரியர்களை உட்படுத்த டெல்லி அரசு உத்தரவு! தேசிய தலைநகர் முழுவதும் உள்ள தெருநாய்களை கணக்கெடுக்கும் பணிக்கு அரசு மற்றும் தனியார் உட்பட அனைத்து பள்ளி ஆசிரியர்களையும் பயன்படுத்த டெல்லி அரசு உத்தரவிட்டுள்ளது.…

ராமேஸ்வரத்தில் நாளை டிரோன்கள் பறக்க தடை!-துணை குடியரசு தலைவர் வருகை

ராமேஸ்வரத்தில் நாளை டிரோன்கள் பறக்க தடை!-துணை குடியரசு தலைவர் வருகை காசி தமிழ் சங்கம் 4.0 நிறைவு விழா நாளை ராமேஸ்வரம் பேருந்து நிலையம் அருகே உள்ள ஆலயம் விடுதி வளாகத்தில் நடைபெற உள்ளது. இந்நிகழ்வில் இந்திய துணை குடியரசு தலைவர்…

திருச்சி புனித லூர்து அன்னை ஆலயம்.

திருச்சி புனித லூர்து அன்னை ஆலயம். திருச்சி ஓர் பார்வை! ஓர் பயணம்! திருச்சி வரலாற்று ஆர்வலர் குழு சார்பில் திருச்சி புனித லூர்து அன்னை ஆலயம் குறித்து அறிந்து கொள்ள, திருச்சி ஓர் பார்வை ஓர் பயணம் நிகழ்வினை திருச்சி வரலாற்று ஆர்வலர் குழு…

கிளைவ்ஸ் ஹவுஸ் வரலாறு!

கிளைவ்ஸ் ஹவுஸ் வரலாறு! திருச்சி ஓர் பார்வை! ஓர் பயணம்! திருச்சி வரலாற்று ஆர்வலர் குழு சார்பில் கிளைவ்ஸ் ஹவுஸ் வரலாறு குறித்து அறிந்து கொள்ள, திருச்சி ஓர் பார்வை ஓர் பயணம் நிகழ்வினை திருச்சி வரலாற்று ஆர்வலர் குழு நிறுவனத் தலைவர்…

திருச்சியில் SIR – படிவம் தொடர்பாக 2 நாள் சிறப்பு முகாம்…

திருச்சியில் SIR - படிவம் தொடர்பாக 2 நாள் சிறப்பு முகாம்... இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின் அடிப்படையில் தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தம் பணி கடந்த மாதம் 4 ஆம் தேதி தொடங்கி இம்மாதம் 14 ஆம் தேதி வரை நடைபெற்றது.…

எங்களது கோரிக்கை ஏற்காவிட்டால் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவோம் – தமிழ்நாடு அரசு…

எங்களது கோரிக்கை ஏற்காவிட்டால் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவோம் - தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய மாநிலத் தலைவர் திருச்சியில் பேட்டி. தமிழ்நாடு அரசு பால்வளத்துறை அரசு அலுவலர் மற்றும் பணியாளர் சங்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டம்…

ஜார்ஜ் கோட்டையை நோக்கி தூய்மை பணியாளர்கள் பேரணி!

ஜார்ஜ் கோட்டையை நோக்கி தூய்மை பணியாளர்கள் பேரணி! பணி நிரந்தரம் கோரி சென்னை அம்பத்தூர் பகுதியில் 5 மற்றும் 6 வது மண்டலத்தில் உள்ள தூய்மை பணியாளர்கள் கடந்த 2 மாதங்களாக பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அவர்களுடன் அரசு தரப்பில்…

இந்தியாவில் போலி வெறிநாய்க்கடி தடுப்பூசி புழங்கும்!

இந்தியாவில் போலி வெறிநாய்க்கடி தடுப்பூசி புழங்கும்! ஆஸ்திரேலிய சுகாதாரத்துறை எச்சரிக்கை! இந்தியாவில் ராபிஸ் நோய் தடுப்புக்காக 'அபய்ராப்'(Abhayrab) என்ற வெறிநாய்க்கடி தடுப்பூசி பயன்படுத்தப்பட்டு வருகிறது. 'அபய்ராப்' மருந்து ஐதராபாத்தைச்…
Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்