Browsing Category

விளையாட்டு

ஜார்ஜியா நாட்டில் நடைபெற்ற சர்வதேச நடன போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற திருச்சி மாணவர்கள் –…

ஜார்ஜியா நாட்டில் உள்ள திபிலிசி மாகாணத்தில் "கப் ஆஃப் காஸ்டஸ்" என்ற 15-வது சர்வதேச திருவிழா கடந்த 1 ஆம் தேதி முதல் 5 ஆம் தேதி வரை நடைபெற்றது. இதில் நடைபெற்ற நடன போட்டியில் திருச்சி காட்டூர் பகுதியில் உள்ள மாஸ் சாம்ஸ் டான்ஸ் அகாடமியை சேர்ந்த…

திருச்சியில் நடந்த சிலம்பப் போட்டியில் 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்பு!

ஜோதிவேல் சிலம்பக்கூடம் மற்றும் திருச்சிராப்பள்ளி மாவட்ட சிலம்பாட்ட கழகம் சார்பில் தமிழர் சிலம்ப கலைத் திருவிழா திருச்சி உறையூர் எஸ்.எம்.எஸ் பள்ளி வளாகத்தில்  நடைபெற்றது. இதில் தனித்திறன் மற்றும் குழு போட்டிகள் நடைபெற்றது. பல்வேறு…

திருச்சி ஜோன் ஆஃப் ஆர்க் பள்ளியில் மாவட்ட அளவிலான சிலம்பம், டேக்வாண்டோ போட்டிகள் நடைபெற்றது!

செயின் ஜோன் ஆஃப் ஆர்க் சர்வதேச பள்ளி மற்றும் மாஸ் சிலம்ப அகாடமி சார்பில் மாவட்ட அளவிலான சிலம்பம் மற்றும் டேக்வாண்டோ போட்டிகள் திருச்சி அதவத்தூர் பகுதியில் உள்ள செயின்ட் ஜோன் ஆஃப் ஆர்க் சர்வதேச பள்ளியில் இன்று நடைபெற்றது. பள்ளிகளுக்கு…

ஜார்கண்ட் மாநிலத்தில் நடைபெற்ற தடகளப் போட்டியில் வெண்கல பதக்கம் வென்ற மாணவிக்கு, திருச்சி ரயில்…

ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் ஜார்கண்ட் மாநில அரசு ஸ்போர்ட்ஸ் பெடரேஷன் ஆப் இந்தியா சார்பில் தேசிய அளவில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இடையேயான 68 வது தடகள விளையாட்டு போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் 14 வயதினருகளுக்கு இடையேயான 400 மீட்டர்…

திருச்சி சூரியூரில் மாவட்டத்தின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி – 13 காளைகளை அடக்கி முதல் பரிசு…

திருச்சி மாவட்டத்தில் "2025'' இந்த ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி திருவெறும்பூர் அருகே உள்ள பெரிய சூரியூர் கிராமத்தில் இன்று நடைபெற்றது. சூரியூர் ஸ்ரீ நற்கடல் குடி கருப்பண்ணசாமி கோயில் திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற இந்த ஜல்லிக்கட்டு…

தேசிய அளவிலான ஏரோஸ்கேட்டோபால் போட்டியில் வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு திருச்சியில் உற்சாக…

10 வது தேசிய அளவிலான ஏரோ ஸ்கேட்டோபால் போட்டி க்ஷூரடி மகாராஷ்டிரா மாநிலத்தில் ஜனவரி 11, 12 ஆகிய இரண்டு நாட்கள் கோலாகலமாக நடைபெற்றது. இதில் ஏரோஸ்கேட்டோபால், 1 நிமிடம் ஸ்கேடிங் ரேஸ், ஸ்கேடிங் ஜிக்ஜாக், ஸ்கேடிங் ஸ்லோ வாக் மற்றும் ஸ்கேடிங்…

திருச்சி தில்லைநகரில் “நம்ம மாடி டர்ஃப்” கோர்ட் திறப்பு விழா – அமைச்சர் நேரு…

திருச்சி தில்லை நகர் 7 வது கிராசில் அமைந்துள்ள வணிக வளாகத்தின் மேல் மாடியில் "நம்ம மாடி டர்ஃப்" என்ற பெயரில் சிறிய அளவிலான கிரிக்கெட் மைதானம் திறப்பு விழா நடைபெற்றது. இதில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு கலந்து கொண்டு மைதானத்தை…

சர்வதேச அளவிலான சிலம்பப் போட்டியில் பதக்கங்களை குவித்து தாயகம் திரும்பிய வீரர், வீராங்கனைகளுக்கு…

உலக பாரம்பரிய சிலம்ப விளையாட்டு மற்றும் கலை அசோசியேஷன் மற்றும் மலேசியா வாழ் தமிழர்கள் இணைந்து நடத்திய உலக கலாச்சார சிலம்பம் சாம்பியன்ஷிப் போட்டி - 2024 மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் கடந்த 23 மற்றும் 24 ஆம் தேதி நடைபெற்றது. இதில் இந்தியா,…

திருச்சியில் நடைபெற்ற தேசிய அளவிலான அபாகஸ் போட்டியில் மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்பு!

ஜி ஜோன் அபாகஸ் பயிற்சி மையம் சார்பில் தேசிய அளவிலான அபாகஸ் போட்டி திருச்சியில் நடைபெற்றது. இதில் தமிழகம், புதுச்சேரி, கர்நாடக, ஆந்திரா கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து மாணவர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டு தங்களது அபாகஸ் திறமையை…

திருச்சியில் இரண்டு நாட்கள் நடைபெறும் மாநில அளவிலான பளுதூக்கும் போட்டி – அமைச்சர் கே.என்.நேரு…

திருச்சி மாவட்ட பளு தூக்கும் சங்கம், தமிழ்நாடு பளு தூக்கும் சங்கம் இணைந்து நடத்திய மாநில அளவிலான பளு தூக்கும் போட்டி திருச்சி உறையூரில் இன்று தொடங்கியது. இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த போட்டியில் சிறப்பு விருந்தினராக அமைச்சர் கே.என்.நேரு…
Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்