Browsing Category
மாவட்டம்
தரைகடைகளால் தீபாவளி விற்பனை பாதிப்பு – நடவடிக்கை எடுக்கைவில்லையெனில் கடையடைப்பு –…
தீபாவளி பண்டிகை என்றாலே திருச்சி மாநகரின் முக்கிய வர்த்தக வீதிகளான என்.எஸ்.பி ரோடு, சின்னக் கடை வீதி, பெரிய கடை வீதி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மூன்று மாதங்களுக்கு முன்பே மக்கள் கூட்டம் அலைமோதும். இந்நிலையில் முக்கிய வீதிகளில் குறிப்பிட்ட…
காவிரியில் புதிய தடுப்பணைகள் கட்ட நீா்வளத்துறைக்கு பரிந்தரை – தமிழக சட்டப் பேரவை பொதுக்கணக்கு…
திருச்சி மாவட்டத்தில் பெறப்பட்ட தணிக்கை அறிக்கை தொடா்பாக ஆய்வு மேற்கொள்ள தமிழக சட்டப் பேரவை பொதுக் கணக்கு குழு நேற்று வருகை தந்தது. குழுவின் தலைவா் செல்வப்பெருந்தகை தலைமையில், எம்எல்ஏக்களும், குழு உறுப்பினா்களுமான அக்ரி கிருஷ்ணமூா்த்தி,…
பருவமழை முன்னெச்சரிக்கை – திருச்சி 46 வது வார்டு பகுதிகளில் சாக்கடை தூர்வாரும் பணிகளை…
பருவமழை முன்னெச்சரிக்கை - திருச்சி 46 வது வார்டு பகுதிகளில் சாக்கடை தூர்வாரும் பணிகளை கவுன்சிலர் கோ.ரமேஷ் ஆய்வு
பருவமழை தொடங்க உள்ள நிலையில் திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள கால்வாய்கள், சாக்கடைகள் தூர்வாரும் பணி நடைபெற்று…
திருச்சி விமான நிலையத்தில் ₹.21 லட்சம் மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல்!
திருச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு இலங்கை, துபாய், சிங்கப்பூர், மலேசியா, வியட்நாம் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதில் பயணிக்கும் பயணிகள் தங்கத்தை கடத்தி வருவது தொடர்கதையாக இருந்து வருகிறது.…
திருச்சியில் உள்ள பள்ளிகளுக்கு தொடரும் வெடிகுண்டு மிரட்டல்!
திருச்சி மாநகர் கீழ புலிவார்டு ரோடு அருகே ஜெயேந்திரா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி மற்றும் சந்தான வித்யாலயா சிபிஎஸ்இ பள்ளி செயல்படுகிறது. ஒரே கல்வி நிறுவனத்திற்கு கீழ் இந்த இரண்டு பள்ளிகளும் செயல்படுகிறது. இரண்டு பள்ளிகளும் ஒரே வளாகத்தில்…
திருச்சியில் ஆசிய ஆராய்ச்சி விருதுகள் வழங்கும் விழா – அமைச்சர் அன்பில் மகேஷ் பங்கேற்பு!
2024 ஆம் ஆண்டிற்கான சர்வதேச அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் ஹோட்டலில் நடைபெற்றது. இதில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சிறப்பு…
திருச்சியில் உள்ள பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் மணிமண்டபம் உள்ளிட்ட மூன்று மணி மண்டபங்களில் தமிழ்…
திருச்சியில் பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் உள்ளிட்ட 3 மணிமண்டபங்கள் அருகே உள்ள மதுபான கடையை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் - செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் பேட்டி
திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே கடந்த ஆண்டு 3 மணிமண்டபங்கள்…
திருச்சியில் 8,000 அழுகிய முட்டைகள் பறிமுதல் – இரு பேக்கரிகளுக்கு சீல்!
திருச்சியில் உள்ள சில பேக்கரிகளில் அழுகிய முட்டைகள் பயன்படுத்தப்படுவதாக பொது மக்களிடம் இருந்து வந்த புகாரைத் தொடர்ந்து உணவு பாதுகாப்புத்துறை திருச்சி மாவட்ட நியமன அலுவலா் ஆா். ரமேஷ்பாபு தலைமையிலான உணவுப் பாதுகாப்புத் துறையினா் திருச்சி…
தீபாவளி பண்டிகையையொட்டி திருச்சி மாநகரில் சிசிடிவி கேமராக்களை கண்காணிக்கும் தற்காலிக காவல்…
தீபாவளி பண்டிகை நாடு முழுவதும் வரும் 31 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு ஜவுளி, நகை உள்ளிட்ட பொருட்கள் வாங்குவதற்காக திருச்சி மாநகரின் முக்கிய வீதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. இதை பயன்படுத்தி தீபாவளி திருடர்கள் பல்வேறு…
முதலமைச்சர் கோப்பைககான கேரம் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கிய மாவட்ட ஆட்சியர்!
முதலமைச்சர் கோப்பைக்கான மாநில அளவிலான விளையாட்டு போட்டிகள் திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கில் நடைபெற்று வருகிறது. இதில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான மாநில அளவிலான கேரம் போட்டிகளை மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் கடந்த 15 ஆம் தேதி தொடங்கி…