Browsing Category

மாவட்டம்

திருச்சியில் உலக புற்றுநோய் தின விழிப்புணர்வு பேரணி!

உலக புற்றுநோய் தினம் ஆண்டு தோறும் பிப்ரவரி 4 ஆம் தேதி கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று திருச்சி ஹர்ஷமித்ரா மருத்துவமனை மற்றும் கி.ஆ.பெ.விஸ்வநாதம் அரசு மருத்துவக் கல்லூரி சார்பில் உலக புற்றுநோய் தின விழிப்புணர்வு பேரணி…

திருச்சி ஜோன் ஆஃப் ஆர்க் பள்ளியில் மாவட்ட அளவிலான சிலம்பம், டேக்வாண்டோ போட்டிகள் நடைபெற்றது!

செயின் ஜோன் ஆஃப் ஆர்க் சர்வதேச பள்ளி மற்றும் மாஸ் சிலம்ப அகாடமி சார்பில் மாவட்ட அளவிலான சிலம்பம் மற்றும் டேக்வாண்டோ போட்டிகள் திருச்சி அதவத்தூர் பகுதியில் உள்ள செயின்ட் ஜோன் ஆஃப் ஆர்க் சர்வதேச பள்ளியில் இன்று நடைபெற்றது. பள்ளிகளுக்கு…

திருச்சி காந்தி மார்க்கெட்டில் மொத்த வியாபாரிகள், சில்லறை வியாபாரத்தை நிறுத்த வேண்டும் – …

திருச்சி காந்தி மார்க்கெட் வியாபாரிகள் முன்னேற்ற சங்கம் மற்றும் திருச்சி காந்தி மார்க்கெட் அனைத்து சில்லறை வியாபாரிகள் பொதுநல சங்கம் சார்பில் நிர்வாகிகளின் அவசர ஆலோசனைக் கூட்டம் திருச்சி காந்தி மார்க்கெட் பகுதியில் நடைபெற்றது. இந்த அவசர…

சமூக ஆர்வலர் ஜகபர் அலி படுகொலையை கண்டித்து திருச்சியில் எஸ்.டி.பி.ஐ ஆர்ப்பாட்டம்!

புதுக்கோட்டை மாவட்டத்தில் கல்குவாரி மாஃபியாக்களால் நடைபெறும் கனிமவள கொள்ளையை எதிர்த்து தொடர்ச்சியாக போராடி வந்த சமூக ஆர்வலர் ஜகுபர் அலி படுகொலையை கண்டித்தும், படுகொலை செய்தவர்களுக்கு கடுமையாக தண்டனை வழங்க கோரியும், உயிரிழந்த ஜகுபர் அலி…

மணப்பாறை அருகே தனியார் ஆம்னி பேருந்து 30 அடி பள்ளத்தில் கவிழ்ந்து தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு…

சென்னை, கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து நேற்று மாலை கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் நோக்கி தனியார் ஆம்னி பேருந்து ஒன்று புறப்பட்டு சென்று கொண்டிருந்தது. இதில் இரண்டு ஓட்டுநர்கள் மற்றும் 39 பயணிகள் என மொத்தம் 41 பேர் பயணம்…

மாணவர் இந்தியா அமைப்பின் சார்பில் பயங்கரவாத எதிர்ப்பு நாள் கருத்தரங்கம் திருச்சியில் நடைபெற்றது!

காந்தி படுகொலை செய்யப்பட்ட ஜனவரி 30 ஆம் தேதியன்று மாணவர் இந்தியா சார்பில் பயங்கரவாத எதிர்ப்பு நாளாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அன்றைய தினம் மாணவர் இந்தியா சார்பில் பயங்கரவாத எதிர்ப்பு நாள் கருத்தரங்கம் நடைபெறும். அந்த வகையில் காந்தி…

திருச்சியில் சாலை பாதுகாப்பு இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணி!

36 வது ஆண்டு சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம் கோட்டம் சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று மத்திய பேருந்து நிலையம் பகுதியில் சாலை பாதுகாப்பு…

திருச்சி விமான நிலையத்தில் ₹.94.53 லட்சம் மதிப்புடைய கடத்தல் தங்கம் பறிமுதல்!

திருச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு இலங்கை, துபாய், சிங்கப்பூர், வியட்நாம், மலேசியா உள்ளிட்ட பல்வேறு வெளிநாடுகளில் இருந்து விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதில் வரும் பயணிகள் அதிக அளவில் தங்கத்தை கடத்தி வருவதும் அதனை சுங்கத்துறை…

மோட்டார் வாகன புதிய சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் – தமிழ்நாடு மோட்டார் வாகன ஆலோசகர் நலச்…

தமிழ்நாடு மோட்டார் வாகன ஆலோசர்கள் நலச் சங்கம் மற்றும்  திருச்சி மாவட்ட ராக்சிட்டி ஆட்டோ கன்சல்டிங் வெல்ஃபர் அசோசியேஷன் இணைந்து பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி தென்னூர் உழவர் சந்தை மைதானத்தில் மாபெரும் உரிமை கேட்பு போராட்டம் இன்று…

ஜமாத்தே இஸ்லாமி ஹிந்த் சார்பில் திருச்சியில் மாநில அளவிலான உலமாக்கள் மாநாடு!

ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி சார்பில் "ஆலிம்களின் எழுச்சியே சமுதாயத்தின் வலிமை" என்ற மையக் கருத்தில் மாநில அளவிலான உலமாமக்கள் மாநாடு, திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் மண்டபத்தில் இன்று நடைபெற்றது.…
Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்