Browsing Category
மாவட்டம்
ஸ்ரீரங்கத்தில் தொழில் முனைவோருக்கான கலந்தாய்வு கூட்டம் அனைத்து வணிகர்கள் நல சங்க தலைவர் ராஜன்…
திருச்சிராப்பள்ளி அனைத்து வணிகர்கள் நல சங்கம் சார்பில் தொழில் முனைவோர், வேலை வாய்ப்பு, கல்வி வளர்ச்சி தொடர்பான கலந்தாய்வுக் கூட்டம்
ஸ்ரீரங்கத்தில் நடந்தது. திருச்சிராப்பள்ளி அனைத்து வணிகர்கள் நல சங்கத்தின் தலைவர் எஸ். ராஜன் பிரேம் குமார்…
தமிழ்நாடு அரசு உதவி பெறும் பள்ளிகளின் அலுவலர் சங்க 13 ஆவது மாநில மாநாடு – சபாநாயகர், பள்ளி…
தமிழ்நாடு அரசு உதவி பெறும் பள்ளிகளின் அலுவலர் சங்க 13 ஆவது மாநில மாநாடு திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் பள்ளியில் நடைபெற்றது. மாநாட்டில் சிறப்பு விருந்தினராக சபாநாயகர் அப்பாவு , அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர்…
திருச்சியில் நடந்த சிலம்பப் போட்டியில் 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்பு!
ஜோதிவேல் சிலம்பக்கூடம் மற்றும் திருச்சிராப்பள்ளி மாவட்ட சிலம்பாட்ட கழகம் சார்பில் தமிழர் சிலம்ப கலைத் திருவிழா திருச்சி உறையூர் எஸ்.எம்.எஸ் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இதில் தனித்திறன் மற்றும் குழு போட்டிகள் நடைபெற்றது. பல்வேறு…
முதல்வர் மருந்தகம் இந்த மாதம் இறுதிக்குள் துவங்கப்படும் – தலைமை செயலாளர் ராதாகிருஷ்ணன்!
தமிழக கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை அரசு கூடுதல் தலைமை செயலாளர் டாக்டர் ஜெ. ராதாகிருஷ்ணன் இன்று திருச்சியில் முதல்வர் மருந்தகம், நியாய விலை கடைகள் மற்றும் அமராவதி நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலையின் கீழ்…
மணப்பாறை தனியார் பள்ளி பாலியல் சீண்டல் விவகாரம் 4 நாட்களுக்கு மட்டும் பேசி விட்டுவிடாமல் அரசு…
மனிதநேய மக்கள் கட்சியின் 17 வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா திருச்சியில் தென்னூரில் நடைபெற்ற நிலையில் அக்கட்சியின் மாநில பொதுச் செயலாளரும் மணப்பாறை சட்டமன்ற உறுப்பினருமான அப்துல் சமது பங்கேற்றார்.…
கொடியேற்றம், நலத்திட்ட உதவிகள், உறுப்பினர் சேர்க்கை – கோலாகலமாக நடைபெற்ற “மமக…
மனிதநேய மக்கள் கட்சியின் 17ம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு திருச்சி மேற்கு மாவட்டம் சார்பில் கொடியேற்றம், நலத்திட்ட உதவிகள், 500 புதிய உறுப்பினர்கள் இணையும் "மமக பெருவிழா" நிகழ்ச்சி தென்னூர் அண்ணாநகரில் மாவட்ட தலைவர் பைஸ் அகமது MC…
வத்திராயிருப்பு உள்ளசுரக்காய் பட்டி கிராமத்தில் புத்தகத் திருவிழா
வத்திராயிருப்பு வட்டாரத்தில் உள்ளசுரக்காய் பட்டி கிராமத்தில் மாலை 5 மணி அளவில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் புத்தகத் திருவிழாவில் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களுடன் வத்திராயிருப்பு வட்டார தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் வட்டார செயலாளர் வே.…
தமிழகத்தில் போர்க்கால அடிப்படையில் மணல் குவாரிகளை திறக்க கோரி – தமிழ்நாடு அனைத்து மணல் லாரி…
தமிழ்நாடு அனைத்து மணல் லாரி உரிமையாளர்கள் நலச்சங்கம் சார்பாக திருச்சி சுப்பிரமணியபுரம் பகுதியில் உள்ள நீர்வளத்துறை தலைமை பொறியாளர் அலுவலகத்தில் மாநிலத் தலைவர் பாபநாசம் வேலு தலைமையில் கோரிக்கை மனு இன்று அளிக்கப்பட்டது.
இதில், தமிழகம்…
இதில், தமிழகம்… திருச்சியில் தாய் நேசம் அறக்கட்டளையின் தரணி ஆளும் பெண்கள் மகளிர் தொழில் முனைவோர் கலந்தாய்வு கூட்டம்!
திருச்சியில் தாய் நேசம் அறக்கட்டளையின் தரணி ஆளும் பெண்கள் தொழில் முனைவோர் மகளிர் குழு கூட்டம் நடைபெற்றது. இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளர்களாக நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் குடிமக்கள் நல சங்கத்தின் தலைவரும் சாலை பாதுகாப்பு குழு உறுப்பினருமான…
தேர்வில் வெற்றி பெற்றும் பணி வழங்காத திமுக அரசை கண்டித்து, திருச்சியில் கருப்பு பட்டை அணிந்து…
பள்ளிக்கல்வித்துறையின் கீழ் தமிழ்நாடு அரசு பள்ளிகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்காக, பட்டதாரி ஆசிரியர் மற்றும் வட்டார வளமைய பயிற்றுநர் தேர்வு கடந்த ஆண்டு பிப்ரவரி 4ம் தேதி நடைபெற்றது. இதன் தேர்வு முடிவுகள் மே மாதம் வெளியிடப்பட்டு,…