Browsing Category

மாவட்டம்

ஸ்ரீரங்கம் துணை மின் நிலையத்தில் சட்டமன்ற பேரவை பொது நிறுவனங்கள் குழுவினர் ஆய்வு

ஸ்ரீரங்கம் துணை மின் நிலையத்தில் சட்டமன்ற பேரவை பொது நிறுவனங்கள் குழுவினர் ஆய்வு தமிழ்நாடு சட்டமன்ற பேரவை பொது நிறுவனங்கள் குழுவினர் நாடு முழுவதும் தொடங்கப்பட உள்ள பல்வேறு திட்டப்பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு…

திமுகவினர் தமிழர், தமிழ் மொழி, தமிழ்நாடு என்று பேசுவதெல்லாம் உதடு அசைவு மட்டுமே மனதளவில் எதுவும்…

திமுகவினர் தமிழர், தமிழ் மொழி, தமிழ்நாடு என்று பேசுவதெல்லாம் உதடு அசைவு மட்டுமே மனதளவில் எதுவும் கிடையாது - ஹெச்.ராஜா திருச்சியில் பேட்டி! திருச்சி ஸ்ரீரங்கம் பகுதியில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்ற திருமண விழாவில் பங்கேற்ற பிறகு,…

மகனின் மரணத்தில் மர்மம் – உரிய விசாரணை நடத்த வேண்டி திருச்சி எஸ்பி அலுவலகத்தில் தாயார் புகார்…

மகனின் மரணத்தில் மர்மம் - உரிய விசாரணை நடத்த வேண்டி திருச்சி எஸ்பி அலுவலகத்தில் தாயார் புகார் மனு திருச்சி மாவட்டம், லால்குடி, மருதூர், மேலத்தெரு பகுதியை சேர்ந்தவர் பன்னீர்செல்வம். இவரது மனைவி இந்திரா காந்தி. இவர் அவரது உறவினர்களுடன்…

அங்கன்வாடி மையம், மாமன்ற உறுப்பினர் அலுவலகங்களை திருவெறும்பூர் தொகுதியில் திறந்து வைத்தார் அமைச்சர்…

அங்கன்வாடி மையம், மாமன்ற உறுப்பினர் அலுவலகங்களை திருவெறும்பூர் தொகுதியில் திறந்து வைத்தார் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி திருவெறும்பூர் தொகுதியில் அங்கன்வாடி மையம் மற்றும் மாமன்ற உறுப்பினர் அலுவலகங்களை திறந்து வைத்தார் அமைச்சர்…

தீரர் சத்தியமூர்த்தி நினைவு நூலகத்தில் சுதந்திரப் போராட்ட வரலாறு, தலைவர்களின் புத்தகக் கண்காட்சியில்…

தீரர் சத்தியமூர்த்தி நினைவு நூலகத்தில் சுதந்திரப் போராட்ட வரலாறு, தலைவர்களின் புத்தகக் கண்காட்சியில் மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்பு நமது நாட்டின் 79 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு திருமயம் தீரர் சத்தியமூர்த்தி நினைவு…

தொட்டியத்தில் புதிய தார் சாலைகள் அமைக்க பூமி பூஜை முசிறி தொகுதி எம்எல்ஏ பங்கேற்பு

தொட்டியத்தில் புதிய தார் சாலைகள் அமைக்க பூமி பூஜை முசிறி தொகுதி எம்எல்ஏ பங்கேற்பு. திருச்சி மாவட்டம், தொட்டியம் தாலுகாவில் புதிய தார் சாலை அமைப்பதற்கான பூமி பூஜை விழா நடைபெற்றது. திருச்சி மாவட்டம் தொட்டியம் தாலுகா அரசலூர்…

கவின் ஆணவப் படுகொலையை கண்டித்து, புதிய தமிழகம் கட்சி சார்பில், திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம்…

கவின் ஆணவப் படுகொலையை கண்டித்து, புதிய தமிழகம் கட்சி சார்பில், திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக டாக்டர்.கிருஷ்ணசாமி தலைமையில், டாக்டர்.ஷியாம் கிருஷ்ணசாமி முன்னிலையில் ஆர்ப்பாட்டம். 300க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு. …

வயதான மூதாட்டியை மீட்டெடுத்த திருப்பூர் காவல் துறையினர் மக்கள் பாராட்டு

வயதான மூதாட்டியை மீட்டெடுத்த திருப்பூர் காவல் துறையினர் மக்கள் பாராட்டு திருப்பூர் பழைய பேருந்து நிலையத்தில் திருப்பூர் மாநகர காவல் ஆணையாளர் அதிவிரைவு படையினர் செய்த பணி அங்கிருந்த பொதுமக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.…

ஊராட்சி மன்ற முன்னாள் துணைத் தலைவர் பெரியநாச்சிபட்டி கிருஷ்ணகுமார் தனது பிறந்த நாளை முன்னிட்டு…

ஊராட்சி மன்ற முன்னாள் துணைத் தலைவர் பெரியநாச்சிபட்டி கிருஷ்ணகுமார் தனது பிறந்த நாளை முன்னிட்டு அமைச்சர் கே என் நேருவை சந்தித்து வாழ்த்து பெற்றார் திருச்சி மாவட்டம் தொட்டியம் அடுத்த நாகையநல்லூர் ஊராட்சி மன்ற முன்னாள்…

திருச்சியில் நடைபெற்ற மாநில அளவிலான சிலம்ப போட்டி – மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் பங்கேற்பு!

சுதந்திர தினத்தை முன்னிட்டு ஶ்ரீ செங்குளத்தான் குழுந்தலாயி அம்மன் தற்காப்பு கலை கூடம் சார்பில் 5 வது மாநில அளவிலான சிலம்பப் போட்டி, திருச்சி உறையூர் சேஷ ஐயங்கார் நினைவு பள்ளியில் நடைபெற்றது. இதில் திமுக கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை மாநில…
Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்