Browsing Category

மாவட்டம்

திருச்சியில் அரசு பள்ளியில் திமுக கட்சி நிகழ்ச்சி – மாணவர்கள் அவதி!

2024 பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் இந்தியா முழுவதும் அனைத்து அரசியல் கட்சிகளும் கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடு உள்ளிட்டவற்றில் மும்முரமாக செயல்பட்டு வருகிறது. தேர்தல் அறிவித்து தேர்தல் நடத்தை விதிமுறை அமலில் இருந்தால்…

திருச்சியில் துப்பாக்கி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் இருவர் கைது!

திருச்சி மாநகரம் கோட்டை காவல்நிலைய எல்லைக்குட்பட்ட கோட்டை ஸ்டேசன் ரோடு பகுதியில் இயங்கி வரும் தனியார் லேத் பட்டறையில் சட்டத்திற்கு விரோதமாக ஆயுதங்களை பதுக்கி வைத்திருப்பதாக போலீசாருக்கு  கிடைத்த ரகசிய தகவலின்பேரில், போலீசார் அங்கு சென்று

பாஸ்போர்ட்டில் போலி அரசு முத்திரை – திருச்சி விமான நிலையத்தில் ஒருவர் கைது!

திருச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு சிங்கப்பூர், மலேசியா, இலங்கை, துபாய் உள்ளிட்ட பல்வேறு வெளிநாடுகளில் இருந்து விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதில் போலி பாஸ்போர்ட்டில் பயணம் செய்யும் நபர்கள் இமிகிரேசன் பிரிவு அதிகாரிகளால்…

திருச்சியில் JCI ROCKTOWN 49 ஆவது பதவியேற்பு விழா – புதிய தலைவராக ஜெசி கிரேசி மற்றும்…

JCI ROCKTOWN 49 ஆவது பதவி ஏற்பு விழா திருச்சி ஜென்னி பிளாசாவில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக 2024 ஆம் ஆண்டின் மண்டல தலைவர் முனைவர் அன்பு தனபாலன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். அதில் JCI யின் கோட்பாடுகள் குறித்தும்,…

திருச்சியில் கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா –…

கலைஞர் நூற்றாண்டு விழா தமிழகம் முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் கலைஞர் நூற்றாண்டு விழா மற்றும் பொங்கல் விழாவை முன்னிட்டு திருச்சி மாநகர பகுதிகளில் உள்ள பொது மக்களுக்கு திமுக சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா…

திருச்சியில் பொதுமக்கள் தவறவிட்ட சுமார் 25 லட்சம் மதிப்புள்ள 153 செல்போன்கள் மீட்கப்பட்டு…

திருச்சி மாநகரில் பொதுமக்கள் தங்களின் பேருந்து பயணத்தின் போதும், இருசக்கர வாகனங்களில் செல்லும்போதும், வேறு சில சந்தர்ப்பங்களில் தங்களது செல்போன்கள் தவறி விட்டதாக திருச்சி மாநகரத்தில் உள்ள காவல் நிலையங்களில் பெறப்பட்ட புகார்கள் தொடர்பாக,…

ஓ.பி.எஸ், டிடிவி, சசிகலா மண் குதிரை போன்றவர்கள். அவர்களை ஆதரிப்பவர்கள் நம்பி ஏமாற வேண்டாம் –…

அதிமுக சார்பில் எம்.ஜி.ஆரின் 107 வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக தில்லை நகர் பகுதி சார்பில், உறையூர் குறத்தெரு பகுதியில் எம்.ஜி.ஆர் பிறந்த நாள் விழா…

டெல்லியில் நடைபெற்ற குடியரசு தினவிழா கலை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தேசிய அளவில் மூன்றாம் இடம்பெற்ற…

நாட்டின் 75 வது குடியரசு தினவிழா நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதனையொட்டி டெல்லியில் நடைபெற்ற குடியரசு தினவிழாவில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 1500 பெண்கள் கலந்து கொண்ட கலை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலை பண்பாட்டுத்துறை சார்பில்…

பிஷப் ஹீபர் கல்லூரியின் இளையோர் ஜேசிஐ டீனரி ஆஃப் எக்ஸ்டென்ஷன் ஆக்டிவிட்டீஸ் மற்றும் திருச்சி காவேரி…

பிஷப் ஹீபர் கல்லூரியின் இளையோர் ஜேசிஐ டீனரி ஆஃப் எக்ஸ்டென்ஷன் ஆக்டிவிட்டீஸ் மற்றும் திருச்சி காவேரி ஹாஸ்பிடல் சார்பில் மருத்துவ முகாம் நடைபெற்றது. பிஷப் ஹீபர் கல்லூரியின் இளையோர் ஜேசிஐ டீனரி ஆஃப் எக்ஸ்டென்ஷன் ஆக்டிவிட்டீஸ்…

திருச்சியில் எல்.ஐ.சி தொழில்முறை முகவர் கிளை அலுவலகம் திறப்பு விழா – சென்னை மண்டல மேலாளர்…

திருச்சி ரயில்நிலையம் அருகே உள்ள எல்.ஐ.சி அலுவலகத்தில் தொழில்முறை முகவர் கிளை நவீனமயமாக்கபட்ட அலுவலகக் கட்டிடத் திறப்பு விழா திங்கள் கிழமை நடைபெற்றது. எல்.ஐ.சியின் தென்மண்டல முதன்மை பொறியாளர் R.S. சௌத்ரி முன்னிலையில் நடைபெற்ற இவ்விழாவில்…
Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்