Browsing Category

மாவட்டம்

திருச்சியில் 25 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் கிறிஸ்தவ ஜெப மையத்தை அப்புறப்படுத்தும் அரசின் முயற்சிக்கு…

ஐசிஎப் பேராயம் தலைவர் ஜான் ராஜ்குமார் கூறுகையில், திருச்சியில் கடந்த 25 ஆண்டுகளாக திருச்சி- புதுக்கோட்டை மெயின் ரோடு பால்பண்ணை எதிரில் அமைந்துள்ள அகில இந்திய கிறிஸ்தவ கர்மேல் ஜெப மையம் என்ற ஆலயம் செயல்பட்டு வருகிறது. இதனை அகற்ற வேண்டும்

திருச்சி விமானநிலையம் தான் நாட்டிலேயே மிகவும் அழகான விமானநிலையமாக இருக்கும் – தென்மண்டல செயல்…

தமிழக விமான நிலையங்களை ரூ. 7,000 கோடியில் மேம்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது என, இந்திய விமான நிலைய ஆணையக்குழும தென்மண்டல செயல் இயக்குநர் சஞ்சிவ் ஜிந்தால் தெரிவித்துள்ளார். திருச்சி சர்வதேச விமானநிலைய வளாகத்தில் அமைக்கப்பட்டு வரும்

திருச்சி சமயபுரம் அருகே இளைஞர்கள் இரண்டு பேர் போட்டி போட்டுக்கொண்டு காரை ஓட்டியபோது விபத்து ஒருவர்…

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே உள்ள புள்ளம்பாடி பகுதியை சேர்ந்த ஜெய்தேவ் (வயது 22), என்பவரும் அவரது நண்பர் வினோமேத்திவ் (வயது 22), என்பவரும் நேற்று நள்ளிரவு தனித்தனி காரில் சமயபுரம் நெ.1 டோல்கேட்டில் இருந்து லால்குடி நோக்கி

திருச்சியில் நீதித்துறை விருந்தினர் மாளிகையை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி…

திருச்சி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் நீதித்துறை விருந்தினர் மாளிகை புதிதாக கட்டப்பட்டது இதன் திறப்பு விழா நிகழ்ச்சியில்சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஸ்வர நாத் பண்டாரி நீதித்துறை விருந்தினர் மாளிகையை திறந்து வைத்து

ராஜஸ்தான் அவ்ஷாதாலயா நிறுவனம் சார்பில் ஆயுர்வேதா சித்தா அக்குபஞ்சர் மருத்துவர்களுக்கு இலவச…

ராஜஸ்தான் அவ்ஷாதாலயா நிறுவனம் சார்பில் ஆயுர்வேதா சித்தா அக்குபஞ்சர் மருத்துவர்களுக்கு இலவச விழிப்புணர்வு பயிற்சி வகுப்பு மற்றும் பாராட்டு விழா திருச்சியில்அனைத்திந்திய சித்த மருத்துவ சங்க தலைவர் டாக்டர் சுப்பையா பாண்டியன் தலைமையில்

சட்டமன்றத்தில் கிறிஸ்தவர்கள் கோரிக்கையை வலியுறுத்தி பேசிய எம்எல்ஏ இனிகோவுக்கு ஜான் ராஜ்குமார்…

தமிழக சட்டமன்றத்தில் கிறிஸ்தவர்களின் நீண்ட நாள் கோரிக்கையை வலியுறுத்தி பேசிய எம்எல்ஏ இனிகோ இருதயராஜுக்கு ஜான் ராஜ்குமார் நன்றி தெரிவித்துள்ளார். திருச்சி ஐ.சி.எப். பேராயம் தலைவர் ஜான் ராஜ்குமார் கூறுகையில் கல்லறைத் தோட்டம் மற்றும்

அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியரை மாணவன் கடுமையாக தகாத வார்த்தையால் பேசி தாக்க முற்பட்ட சம்பவம்

ஆசிரியரை மாணவன் தகாத வார்த்தையால் பேசி தாக்க முயன்ற சம்பவம் கண்டிக்கத்தக்கது என்று சமூக ஆர்வலர் பா.ஜான் ராஜ்குமார் தெரிவித்துள்ளார். சமூக ஆர்வலரும், திருச்சி பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவருமான ஜான் ராஜ்குமார் கூறுகையில், வேலூர் மாவட்டம்

தஞ்சை டி.இ.எல்.சி. தூய தேற்றரவாளன் ஆலயம் 150வது ஆண்டு விழா

தஞ்சை மாவட்டம் மானம்புச்சாவடி தமிழ் லுத்ரன் திருச்சபை டி.இ.எல்.சி. தூய தேற்றரவாளன் ஆலயம் 150வது ஆண்டு விழா திருச்சி ஐ.சி.எப். பேராயர் முனைவர் பா.ஜான் ராஜ்குமார் வாழ்த்து தெரிவித்துள்ளார்.தஞ்சை மாவட்டம் மானம்புச்சாவடிதமிழ் லுத்ரன்
Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்