Browsing Category

மாவட்டம்

திருச்சியில் 481 கிலோ கலப்பட தேயிலை தூள் பறிமுதல் – நியமன அலுவலர் டாக்டர் ரமேஷ்பாபு அதிரடி

திருச்சி மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் டாக்டர் ரமேஷ்பாபு தலைமையில் திருச்சி கே. கே.நகர்பகுதியில் உள்ள பேக்கரி மற்றும் டீ கடையில் அதிகாரிகள்சோதனை நடத்தினர்.சோதனையின்போது டீக்கடையில் 6 கிலோ கலப்பட தேயிலை பறிமுதல்

சமயபுரம் மாரியம்மன் கோயிலில் ரூ.5.80 லட்சம் மதிப்பில் முதலுதவி மருத்துவ மையம் திறப்பு விழா. அமைச்சர்…

திருச்சி மாவட்டம் சமயபுரம் மாரியம்மன் கோவிலில் ரூ. 5.80 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட முதலுதவி மருத்துவ சிகிச்சை மைய திறப்பு விழா இன்று நடைபெற்றது. நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே என் நேரு, எம்எல்ஏ கதிரவன் ஆகியோர் குத்து விளக்கேற்றி  

அக்னி வெயிலின் தாக்கத்தை முதல் நாளே தணித்த மழை – மகிழ்ச்சியில் மக்கள்

திருச்சியில் மாலை 4 மணி வரை வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்த நிலையில் அதற்குமேல் வானம் கருத்து மேக மூட்டத்துடன் காணப்பட்ட நிலையில் 6 மணிக்கு மேல் பலத்த காற்றுடன் மழை பெய்ய தொடங்கியது. திருச்சி புறநகர் மற்றும்

திருச்சி மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன் அவர்கள் நான்கு மாதங்களில் 5,701 குற்றவாளிகளை அதிரடியாக…

திருச்சி மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன் திருச்சி மாநகரத்தில் காவல் ஆணையராக பதவியேற்றதிலிருந்து திருச்சி மாநகரத்தில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டும் வகையில் தீவிரமாக செயல்பட்டு வருகிறார்.திருச்சி மாநகரத்தில் பொது இடங்களில் பொது மக்களுக்கு

மக்களை வாட்டி வதைக்கும் அக்னி நட்சத்திர வெயில் – பறந்து செல்லும் வாகன ஓட்டிகள்

தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் இன்று தொடங்கியுள்ள நிலையில் திருச்சியில் காலை முதலே வெயில் கொளுத்தி வருகிறது.கோடை வெயிலின் உச்சமாக கருதப்படும் அக்னி நட்சத்திரம் இன்று முதல் துவங்கி 28ம் தேதி வரை நீடிக்கிறது. இந்நிலையில் அக்னி நட்சத்திரம்

ஜே கே சி அறக்கட்டளை சார்பில் பள்ளி மாணவர்களுக்கு முனைவர் பா. ஜான் ராஜ்குமார் தலைமையில் மதிய உணவு,…

ஜே.கே.சி அறக்கட்டளை20ஆம் ஆண்டு விழாவை முன்னிட்டு நிறுவனத் தலைவர் முனைவர் பா ஜன் ராஜ்குமார் தலைமை தாங்கினார், தலைமையாசிரியர் ஜான் பிரிட்டோ, பள்ளி மாணவ, மாணவிகளுக்கு உணவுகள் மற்றும் இனிப்புகளை வழங்கினார். இந்த

தமிழகத்தில் எலக்ட்ரிஷன்களுக்கு தனி நலவாரியம் அமைக்க வலியுறுத்தி சென்னையில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்…

தமிழ்நாடு அனைத்து மின் பணியாளர்கள் முன்னேற்றம் நல சங்கத்தின் மாநாடு திருச்சியில் நடைபெற்றது.சங்கத்தின் நிறுவனர் பொதுச்செயலாளர் நாகலிங்கம் தலைமையில்,சங்க காப்பாளர் ராமானுஜன் முன்னிலையில், சிறப்பு விருந்தினர் சேக்கிழார் TNEBEF

ஜே.கே.சி அறக்கட்டளை நிறுவன தலைவர் ஜான் ராஜ்குமார் ரம்ஜான் வாழ்த்து

ஜே.கே.சி அறக்கட்டளை நிறுவன தலைவர் ஜான் ராஜ்குமார் ரம்ஜான் வாழ்த்து தெரிவித்துள்ளார். ரம்ஜான் குறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், அனைத்து இஸ்லாமிய சகோதர சகோதரிகள் அனைவருக்கும் மற்றும் பேராசிரியர்கள், ஆசிரியர்கள்,

மேதின வரலாற்றை எடுத்துரைத்து அனைத்திந்திய சித்த மருத்துவ சங்கத் தலைவர் டாக்டர் சுப்பையா பாண்டியன்…

அனைத்திந்திய சித்த மருத்துவ சங்கத் தலைவர் டாக்டர் சுப்பையா பாண்டியன்அனைத்திந்திய சித்த மருத்துவ சங்கத் தலைவர் டாக்டர் சுப்பையா பாண்டியன்மே தின வாழ்த்து தெரிவித்துள்ளார். அப்போது அவர் கூறுகையில்: நமது நாட்டில் சர்வதேச தொழிலாளர்

திருச்சியில் வசந்த் & கோ 104வது புதிய கிளை திறப்பு

திருச்சியில் வசந்த் & கோ 104வது புதிய கிளை திறப்பு வசந்த் & கோ நிறுவனத்தின் 104வது புதிய கிளை திருச்சி அண்ணாமலை நகர் கரூர் பைபாஸ் சாலையில் திறப்பு விழா நடைபெற்றது. திறப்புவிழா நிகழ்ச்சியில் கலந்துகொண்ட வசந்த் & கோ
Cholan News செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள வேண்டுமா? இல்லை ஆம்