Browsing Category
மாவட்டம்
திருச்சி தமிழ் சுவிசேஷ லுத்தரன் திருச்சபை பேராயர் தேர்தல் தேதி அறிவிப்பு
திருச்சியை தலைமையிடமாகக் கொண்டு தமிழ் சுவிசேஷ லுத்தரன் திருச்சபை செயல்பட்டு வருகிறது, திருச்சபையின் கீழ்பள்ளிக் கூடங்கள், கல்லூரிகள்,சிறுவர் மற்றும் முதியோர் இல்லம் செயல்பட்டு வருகிறது. இந்தோர் திருச்சபையில் ஆயராக பணியாற்றுபவர்களுக்கு பணி!-->…
அன்னையர் தினத்தை முன்னிட்டு என்.ஆர். ஐ.ஏ.எஸ். அகாடமியில் தொட்டில் ஓசை சிறப்பு நிகழ்ச்சி
திருச்சி ராம்ஜி நகர் கள்ளிக்குடியில் அமைந்துள்ள என்.ஆர். ஐ.ஏ.எஸ். அகாடமியில் அன்னையர் தினத்தை முன்னிட்டு தொட்டில் ஓசை என்ற சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சியில்அ என்.ஆர்.,ஐ.ஏ.எஸ். அகாடமி தலைவர் ஆர். விஜயாலயன் தலைமை!-->!-->!-->…
திருச்சி முன்னாள் எம்பி அடைக்கலராஜ் 86வது பிறந்தநாள் முன்னிட்டு ஜோசப் லூயிஸ் தலைமையில் நிர்வாகிகள்…
திருச்சி முன்னாள் எம்பியும், மாநில காங்கிரஸ் துணைத் தலைவருமான எல்.அடைக்கலராஜுக்கு இன்று 86வது பிறந்தநாள். இதையொட்டி திருச்சி ஜென்னி பிளாசாவில் உள்ள அவரது உருவச்சிலைக்கு அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினரும், தொழிலதிபருமான ஜோசப்!-->!-->!-->…
பள்ளிவாசலின் மூலம் பல லட்சம் ரூபாய் மோசடி செய்த முகமது இப்ராஹிம் சாதிக் என்பவர் மீது நடவடிக்கை…
திருச்சி பொன்மலை தங்கேஸ்வரி நகரில் உள்ள மஸ்ஜிதே நூர் பள்ளிவாசல் தலைவர் அப்துல் கப்பார், மற்றும் நிர்வாகிகள் திருச்சி டிவிஎஸ் டோல்கேட் பகுதியில் உள்ள மத்திய மண்டல ஐஜி அலுவலகத்தில்
இன்று மனு ஒன்றை அளித்தனர். அந்த மனுவில்!-->!-->!-->!-->!-->…
திருச்சி உலக நாதபுரம் முத்துமாரியம்மன் கோவில் தேரோட்டம்- திரளான பக்தர்கள் சாமி தரிசனம்.
திருச்சி உலக நாதபுரம் முத்துமாரியம்மன் கோவில் 70 -ஆம் ஆண்டு தேர் திருவிழா காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் 4-ந் தேதி தொடங்கியது. முன்னதாக முத்துமாரியம்மன் செல்வ விநாயகர் கோவிலில் இருந்து குதிரை வாகனத்தில் புறப்பட்டு வீதி உலா வந்து!-->…
உத்தமர் கோயிலில் சித்திரை தேரோட்டத்தை முன்னிட்டு கொடியேற்ற விழா நடைப்பெற்றது
உத்தமர் கோயிலில் சித்திரை தேரோட்டத்தை முன்னிட்டு கொடியேற்ற விழா நடைப்பெற்றது.திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே பிச்சாண்டார்கோவில் கிராமத்தில் அமைந்துள்ள திருமங்கையாழ்வாரால் பாடல் பெற்றதும், 108 திருப்பதிகளுள் ஒன்றானதும்,!-->…
விவசாய கிணற்றில் நண்பர்களோடு குளிக்க சென்ற பள்ளி மாணவன் பலி. 48 மணி நேர போராட்டத்திற்கு பிறகு உடல்…
திருச்சி மாவட்டம் சிறுகனூர் அருகே பிகே அகரத்தில் நண்பர்களோடு விவசாய கிணற்றில் குதித்து குதித்து குளித்துக் கொண்டிருந்த அரசு பள்ளி மாணவன் தவறி விழுந்து பலியானார். 48 மணி நேர போராட்டத்திற்கு பின் மாணவனின் உடல் மீட்கப்பட்டுள்ளது. லால்குடி!-->…
தமிழக வணிகர் விடியல் மாநாட்டில் லட்சக்கணக்கான வணிகர்கள் திரண்டனர் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…
லட்சக்கணக்கானவணிகர்கள் திரண்டனர்திருச்சி மாவட்டம் சமயபுரம் டோல்கேட் அருகில் தமிழக வணிகர் விடியல் மாநாடு இன்று நடந்தது.இதில் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட வியாபாரிகள் கலந்துகொண்டனர். மாநாட்டில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் கலந்து கொண்டு!-->…
வணிகர்களுக்கு நலவாரியம் வழங்கும் நிவாரண நிதி ஒரு லட்ச ரூபாயில் இருந்து ரூ.3 லட்சமாக உயர்த்தப்படும்-…
திருச்சி சமயபுரம் பகுதியில் தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு 39வது வணிகர் விடியல் மாநாட்டில் முதல்வர் மு க ஸ்டாலின் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார் வணிக நல வாரியத்தை உருவாக்கியவர் கலைஞர் நலவாரியத்தில் இறந்த குடும்பத்தாருக்கு நிதி ஒரு!-->…
திருச்சி ஜே.கே.சி அறக்கட்டளை சார்பில் பள்ளி மாணவ மாணவியர்களுக்கு சுகாதார உபகரணங்கள் வழங்கப்பட்டது
திருச்சி எடமலைப்பட்டி கலைமகள் தொடக்கப்பள்ளியில் திருச்சி ஜே.கே.சி அறக்கட்டளை சார்பில் பள்ளி மாணவ மாணவியர்களுக்கு சுகாதார விழிப்புணர்வு ஏற்படுத்தும் வண்ணமாக பேஸ்ட், பிரஸ் மற்றும் சுகாதார உபகரணங்கள் வழங்கப்பட்டது.
இந்த!-->!-->!-->!-->!-->!-->!-->…