Browsing Category
தமிழகம்
செரிமான மண்டலத்தில் ரத்தக்குழாய் அடைப்பு ஏற்பட்டு மரணத்தின் விளிம்பில் இருந்த முதியவருக்கு மறுவாழ்வு…
செரிமான மண்டலத்தில் முக்கிய ரத்தக்குழாயில் அடைப்பு ஏற்பட்டும் உயிருக்கு ஆபத்தான கட்டத்தில் அனுமதிக்கப்பட்ட முதியவருக்கு சிறப்பான சிகிச்சை அளித்து மறுவாழ்வு தந்துள்ளனர் திருச்சி அப்போலோ மருத்துவமனை மருத்துவர்கள்.
திருச்சி அப்போலோ!-->!-->!-->…
திருச்சி ஆனைமலைஸ் டொயோட்டா நிறுவனத்தில் “யூசி- ஹைரைடர்” கார் அறிமுகம்.
திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஆனைமலைஸ் டொயோட்டோ ஷோரூம் இல், டொயோட்டா நிறுவனத்தின் புதிய தயாரிப்பான அர்பன் க்ரூஸர் "ஹைரைடர்" ஹைபிரிட் கார் அறிமுக நிகழ்ச்சி நடைபெற்றது, சிறப்பு அழைப்பாளராக திருச்சி மாநகர காவல் துறை ஸ்ரீரங்கம்!-->…
ஹர்ஷமித்ரா மருத்துவமனை சார்பில் இலவச நடமாடும் மார்பக புற்றுநோய் பரிசோதனை வாகனம்.
ஹர்ஷமித்ரா மருத்துவமனை சார்பாக மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மாதத்தை முன்னிட்டு இலவச நடமாடும் மார்பக பரிசோதனை வாகனம்.
திருச்சி ஹர்ஷமித்ரா மருத்துவமனை சார்பாக, மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மாதத்தை முன்னிட்டு சிறப்பு நடமாடும் மார்பக!-->!-->!-->…
திண்டுக்கல்லில் பாஜக மேற்கு நகர தலைவர் கார் மற்றும் இரு சக்கர வாகனங்கள் எரிப்பு
திண்டுக்கல் பாறைப்பட்டியில் பாரதிய ஜனதா கட்சி மேற்கு நகர தலைவர் பால்ராஜ் கடையில் அதிகாலை நேரத்தில் மர்ம நபர்கள் 1 கார் மற்றும் 5-க்கும் மேற்பட்ட இரு சக்கர வாகனங்களை தீ வைத்து எரித்துள்ளனர்.இதுகுறித்து நகர் தெற்கு காவல் துறையினர் விசாரணை..
!-->!-->…
ஓய்வூதியர்களுக்கு மருத்துவப்படி ரூ 1000 வழங்க வேண்டும்
தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை அனைத்து ஓய்வூதியர்கள் சங்க திருச்சி மாவட்ட முதல் மாநாடு சனிக்கிழமை அன்று மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள அருண் ஓட்டலில் நடந்தது.மாநாட்டிற்கு தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை!-->…
இட ஒதுக்கீட்டால் கல்வியின் தரம் போய்விடும் என்பது சுயநலத்தின் உச்சம் என்.ஆர்.ஐ.ஏ.எஸ். அகாடமி வெற்றி…
திருச்சி ராம்ஜி நகர் கே. கள்ளிக்குடியில் என்.ஆர். ஐ.ஏ.எஸ். அகாடமி அமைந்துள்ளது. இங்கு வெற்றி நிச்சயம் சிறப்பு நிகழ்ச்சி என்.ஆர். ஐ.ஏ.எஸ். அகாடமி கூட்ட அரங்கில் நடைபெற்றது. விழாவுக்கு அதன் தலைவர் ஆர். விஜயாலயன் தலைமை தாங்கினார்.இதில் நடிகர்!-->…
தமிழ்நாடு காவல்துறை அமைச்சுப் பணியாளர்கள் சங்க மாநில நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு காவல்துறை அமைச்சுப் பணியாளர் சங்கத்தின் தேர்தல் வருகிற 02.11.2022 நாள் நடைபெற உள்ள நிலையில் அதனை முன்னிட்டு திருச்சியில் மாநில நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மாநிலத் தலைவர் சென்ன கேசவன் கண்காணிப்பாளர் சென்னை பெருநகர காவல் அலுவலகம்,!-->…
திருச்சியில் வேளாங்கண்ணி என்று அழைக்கப்படும் கொட்டப்பட்டு, புனித ஆரோக்கிய அன்னை திருத்தலத்தின்…
திருச்சியில் வேளாங்கண்ணி என்று அழைக்கப்படும் கொட்டப்பட்டு, புனித ஆரோக்கிய அன்னை திருத்தலத்தின் தேர்திருவிழா நடைபெற்றது.
புனித ஆரோக்கிய அன்னை திருத்தலத்தில் 29.08.2022 அன்று கொடியேற்றத்துடன் தொடங்கி, நவநாள் திருப்பலி நடைபெற்று!-->!-->!-->!-->!-->!-->!-->…
புனித ஆரோக்கிய அன்னை திருத்தலத்தில் 29.08.2022 அன்று கொடியேற்றத்துடன் தொடங்கி, நவநாள் திருப்பலி நடைபெற்று!-->!-->!-->!-->!-->!-->!-->… தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் 10 பேர் எங்களுடன் பேசி வருகின்றனர் – எடப்பாடி பழனிச்சாமி
அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கும்மிடிப்பூண்டியில் நடைபெற்ற அ.தி.மு.க. பிரமுகர் இல்ல நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது
அ.தி.மு.க. அலுவலகம் சூறையாடப்பட்டது தொடர்பான வழக்கில் நீதிமன்ற!-->!-->!-->…
நீதியரசர் கற்பகவிநாயகம் அவர்கள் வழங்கிய மனித உரிமை தீர்ப்புகளின் எட்டாவது தொகுப்பு வால்யூம் நூல்…
சென்னை எழும்பூர் காந்தி இரவின் ரோட்டில் உள்ள ரமடா ஹோட்டலில் நீதியரசர் எம்.கற்பகவிநாயகம் அவர்கள் வழங்கிய மனித உரிமை தீர்ப்புகளின் எட்டாவது தொகுப்பு வால்யூம் நூல் வெளியீட்டு விழாவும் நாளும் ஒரு நற்சிந்தனை நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது.
!-->!-->!-->…
!-->!-->!-->…