Browsing Category
தமிழகம்
பன்முகக் கலைஞர்கள் நலவாழ்வு அமைப்பின் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு
பன்முகக் கலைஞர்கள் நலவாழ்வு அமைப்பின் சார்பில் நலிந்த பன்முக கலைஞர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவது சம்பந்தமான ஐந்து அம்ச கோரிக்கை கொண்ட மனு
திருச்சி மாவட்ட ஆட்சியரிடம் வழங்கப்பட்டது
இயல்,இசை,நாடகத் துறையில் உள்ள நலிந்த பன்முகக்…
பன்முகக் கலைஞர்கள் நலவாழ்வு அமைப்பின் முதல் பொதுக்குழு கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும்…
பன்முகக் கலைஞர்கள் நலவாழ்வு அமைப்பின் முதல் பொதுக்குழு கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா திருச்சியில் நடைபெற்றது.
இயல் இசை நாடக பன்முகக் கலைஞர்களின் நலவாழ்வு குறித்து துவங்கப்பட்ட அமைப்பு பன்முகக் கலைஞர்களின் நலவாழ்வு…
பன்முகக் கலைஞர்கள் நலவாழ்வு அமைப்பின் பொதுக்குழு கூட்டம் பற்றிய ஆலோசனைக் கூட்டம் திருச்சி தலைமை…
பன்முகக் கலைஞர்கள் நலவாழ்வு அமைப்பின் பொதுக்குழு கூட்டம் பற்றிய ஆலோசனைக் கூட்டம் திருச்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.
இயல் இசை நாடக துறையில் உள்ள பன்முகக் கலைஞர்களின் நலவாழ்வு குறித்து தமிழகத்தில் திருச்சியை தலைமை இடமாக கொண்டு…
திருச்சியில் யமஹா மெகா மைலேஜ் சேலஞ்ச் நிகழ்ச்சி
திருச்சியில் யமஹா மெகா மைலேஜ் சேலஞ்ச் நிகழ்ச்சி திருச்சியில் நடைபெற்றது.
இந்தியா யமஹா மோட்டார் (ஐஒய்எம்) மற்றும் அதன் அங்கீகரிக்கப்பட்ட டீலர்ஷிப் SS Moto Corpz & Phoenix Motors இணைந்து 'மெகா மைலேஜ் சேலஞ்ச் ஆக்டிவிட்டி'யை…
தேசிய நெடுஞ்சாலை பணிகளுக்கு டிராக்டர் வாடகைக்கு விடுவதாக கூறி மோசடி
நாகையில் நடைபெறும் தேசிய நெடுஞ்சாலை பணிகளுக்கு டிராக்டர் வாடகைக்கு விடுவதாக கூறி மோசடி: டிராக்டரை திருப்பித் தராமல் மோசடியில் ஈடுபட்ட நபர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்காததை கண்டித்து ஆட்சியர் அலுவலகத்தின் முன்பு பாதிக்கப்பட்டவர்…
நாகூர் முஸ்லிம் ஜமாஅத் சார்பாக கடலில் குளிப்பவர்களுக்கான எச்சரிக்கை பலகையை நாகை சட்டமன்ற உறுப்பினர்…
சுற்றுலாவாசிகள் குவியும் நாகூர் கடற்கரையில் உயிரிழப்பை தடுக்கும் வகையில் நாகூர் முஸ்லிம் ஜமாஅத் சார்பாக கடலில் குளிப்பவர்களுக்கான எச்சரிக்கை பலகையை நாகை சட்டமன்ற உறுப்பினர் ஷாநவாஸ் திறந்து வைத்தார்
உலக புகழ் பெற்ற நாகை மாவட்டம்…
நாகை இ.ஜி.எஸ் பிள்ளை கல்வி குழுமம் சார்பில் இலவச மருத்துவ முகாம்
நாகை இ.ஜி.எஸ் பிள்ளை கல்வி குழுமம் சார்பில் இலவச மருத்துவ முகாம்
நாகை இ.ஜி.எஸ் பிள்ளை கல்வி குழுமம், அகர்வால் பல் மருத்துவமனை, நாகை மற்றும் தெத்தி ஊராட்சி ஒன்றியம் இணைந்து இலவச பல் பரிசோதனை முகாம் தெத்தி ஊராட்சி மற்றும் கல்லூரி…
அக்னி நட்சத்திரம் ஆரம்பம், தமிழகத்தில் மழை பெய்யும் என்ற அறிவிப்பும் உள்ளது
அக்னி நட்சத்திரம் ஆரம்பம், தமிழகத்தில் மழை பெய்யும் என்ற அறிவிப்பும் உள்ளது
தமிழகத்தில் மழை பெய்யும் என்ற அறிவிப்பு ஒரு புறம் இருந்தாலும், இன்று(மே 4) முதல் அக்னி நட்சத்திரம் ஆரம்பமாகிறது.
சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர்… நாகை துறைமுக வளாகத்தில் உள்ள இந்திய கடற்படை அலுவலகத்தின் உள்ளே நேவல் காவலர் துப்பாக்கியால் சுட்டு…
நாகை துறைமுக வளாகத்தில் உள்ள இந்திய கடற்படை அலுவலகத்தின் உள்ளே நேவல் காவலர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டதால் பரபரப்பு
நாகப்பட்டினம் துறைமுகத்தின் உள்ளே இந்திய கடற்படை அலுவலகம் இயங்கி வருகிறது. இந்த அலுவலகத்தில் வேலூர்…
கிராம மக்கள் சார்பில் 1 லட்சம் மதிப்பிலான பள்ளிக்கு தேவையான பொருட்கள் சீர்வரிசை
திருக்கண்ணங்குடி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு பெற்றோர் மற்றும் கிராம மக்கள் சார்பில் 1 லட்சம் மதிப்பிலான பள்ளிக்கு தேவையான பொருட்கள் சீர்வரிசையாக வழங்கப்பட்டது.
நாகப்பட்டிணம் மாவட்டம் கீழ்வேளூர் அருகே திருக்கண்ணங்குடி கிராமத்தில் உள்ள…