Browsing Category
தமிழகம்
வடலூா் வள்ளலாா் பெருவெளியை ஆக்கிரமிக்கும் வகையில், வள்ளலாா் பன்னாட்டு மையம் அமைக்கப்படவுள்ளதை…
தெய்வத் தமிழ் பேரவையின் செயற்குழு கூட்டம் திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் ஹோட்டலில் நடைபெற்றது. பேரவையின் ஒருங்கிணைப்பாளா் பெ. மணியரசன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் செயற்குழு உறுப்பினர்கள் பலர் கலந்து ஆலோசனை…
திருச்சியில் நடைபெற்ற கேலோ இந்தியா களரி பயிற்று விளையாட்டு போட்டியில் கேரளா மாநிலம் ஒட்டுமொத்த…
திருச்சியில் நடைபெற்ற தேசிய கேலோ இந்தியா, களரி பயிற்று விளையாட்டுப் போட்டியில் கேரள மாநிலம் அதிகளவில் பதக்கங்களை குவித்து ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை வென்றது.
திருச்சி அண்ணா உள்விளையாட்டரங்கில் கடந்த 27 ஆம் தேதி தொடங்கி திங்கள்கிழமை…
பா.ஜ.க. மீண்டும் ஒருமுறை ஆட்சிக்கு வரக்கூடாது இதுதான் நம்முடைய இலக்கு – இந்தியா கூட்டணி…
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் 'வெல்லும் ஜனநாயகம்' என்ற தலைப்பில் திருச்சி சிறுகனூரில் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாடானது தொல்.திருமாவளவனின் மணிவிழா, கட்சியின் தேர்தல் அரசியல் வெள்ளி விழா, 'இந்தியா கூட்டணி'யின் வெற்றிக் கால்கோல்
அனைத்திந்திய தேவர் பேரவை, முத்தரையர் சங்கம், ஜே கே சி அறக்கட்டளை, திருக்குறள் பேரவை சார்பாக சமத்துவ…
அனைத்திந்திய தேவர் பேரவை, முத்தரையர் சங்கம், ஜே கே சி அறக்கட்டளை, திருக்குறள் பேரவை சார்பாக சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது.
திருச்சி குண்டூர் பகுதியில்
அனைத்திந்திய தேவர் பேரவை, முத்தரையர் சங்கம், கே கே சி அறக்கட்டளை,…
திருச்சி குண்டூர் பகுதியில்
அனைத்திந்திய தேவர் பேரவை, முத்தரையர் சங்கம், கே கே சி அறக்கட்டளை,… நாட்டுப்புற கலைஞர்களுக்கு கரும்புடன் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது.
நாட்டுப்புற கலைஞர்களுக்கு கரும்புடன் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது.
பன்முகக் கலைஞர்கள் நலவாழ்வு அமைப்பின் சார்பில் சேலம் மாவட்டத்தில் உள்ள நாட்டுப்புற கலைஞர்களுக்கு கரும்புடன் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது,
…
… பிரதமர் மோடியுடன் ஓபிஎஸ் சந்திப்பு – அரசியல் திருப்பம்
பிரதமர் மோடியுடன் ஓபிஎஸ் சந்திப்பு - அரசியல் திருப்பம்
தமிழகத்தில் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுக பல அணிகள் உருவாகியது. ஆனாலும், எடப்பாடி பழனிசாமி அதிமுகவை கைப்பற்றும் முயற்சியில் வெற்றி பெற்றார்.
இதைத்தொடர்ந்து…
கேப்டன் விஜயகாந்த் மறைவிற்கு தர்மபுரி மாவட்ட பன்முகக் கலைஞர்கள் நலவாழ்வு அமைப்பின் சார்பில் அஞ்சலி…
கேப்டன் விஜயகாந்த் மறைவிற்கு தர்மபுரி மாவட்ட பன்முக கலைஞர்கள் அனைவரும் அமைப்பின் சார்பில் அஞ்சலி செலுத்தப்பட்டது.
தமிழ் திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகர், தென்னிந்திய நடிகர் சங்கத்தின் முன்னாள் தலைவர், தேமுதிக கட்சியின் நிறுவன…
தமிழ் திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகர், தென்னிந்திய நடிகர் சங்கத்தின் முன்னாள் தலைவர், தேமுதிக கட்சியின் நிறுவன… பிரதமா் நரேந்திர மோடி வருகை – திருச்சியில் ‘டிரோன்கள்’ பறக்கத் தடை!
பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்கும் விதமாக டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் ஜனவரி 2 ஆம் தேதி பிரதமா் நரேந்திர மோடி திருச்சி வருகை தர உள்ளார். அன்றைய தினம் பாரதிதாசன் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா மற்றும் திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில்…
மூன்றாவது முறையாக வென்று மோடி மீண்டும் பிரதமர் ஆவார் – பாரிவேந்தர் எம்.பி திருச்சியில் பேட்டி
இந்திய ஜனநாயக கட்சியின் பொதுக்குழு கூட்டம் திருச்சி எஸ்.ஆர்.எம் ஹோட்டலில் நடைபெற்றது. பெரம்பலூர் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரும், கட்சியின் நிறுவனத் தலைவருமான டாக்டர் பாரிவேந்தர் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்திற்கு கட்சியின் தலைவர் டாக்டர்…
தமிழகத்தில் கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கு திருவுருவ சிலை அமைக்க வேண்டும் – பன்முகக் கலைஞர்கள்…
தமிழகத்தில் கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கு திருவுருவ சிலை அமைக்க வேண்டும் - பன்முக கலைஞர் நலவாழ்வு அமைப்பு
இயல் இசை நாடகம் போன்ற பன்முகக் கலைஞர்களின் நல வாழ்வு குறித்த அமைப்பு, திருச்சியை தலைமை இடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது...…